மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கா? தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம்! 

What are the curfew restrictions? Here is the important information of the Minister!

மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கா? தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. மக்களும் அவற்றிலிருந்து மீண்டு வருவதற்கு பல்வேறு முயற்சிகள் செய்து வருகின்றனர்.முதல் அலையின் போது அதிக முன்னேற்பாடுகளுடன் தமிழகம் இருந்ததால் பெருமளவு உயிர் சேதங்கள் ஏற்படவில்லை. இரண்டாம் அலையின் தொடக்கத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதால் மக்கள் அதிகம் கூட்டம் கூடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் அரசாங்கம் கூறிய விதிமுறைகளை மக்கள் சரிவர கடைபிடிக்காததாலும் இரண்டாம் … Read more

பெரிய இழப்புகளுக்கு தள்ளப்படும் வங்கிகள்! போன் பே ஜிபே உபயோகிக்க தடையா? 

You can send money through GPay Phone Pay without just 5 Step Bill Internet! How do you know?

பெரிய இழப்புகளுக்கு தள்ளப்படும் வங்கிகள்! போன் பே ஜிபே உபயோகிக்க தடையா? வளர்ந்து வரும் காலகட்டத்தில் மக்கள் கடைகளுக்கு சென்று இந்த ஒரு பொருட்களையும் வாங்குவதில்லை. ஆன்லைன் மூலம் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொள்கின்றனர். இதில் பெரும்பான்மையாக ஆன்லைன் பரிவர்த்தனை நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி நாம் பொது இடங்களுக்கு செல்லும் பொழுதும் பணத்தை கொடுத்து பொருள்களை வாங்குவதையும் மக்கள் தவிர்த்து வருகின்றனர். சிறு கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்து இடங்களிலும் தற்பொழுது போன் பே … Read more

முதல்வரை குறிவைத்த வெடிகுண்டு மிரட்டல்! தலைமை செயலகத்தில் திடீர் பரபரப்பு!

The first targeted bomb threat! Sudden excitement at the General Secretariat!

முதல்வரை குறிவைத்த வெடிகுண்டு மிரட்டல்! தலைமை செயலகத்தில் திடீர் பரபரப்பு! பெரும் தலைவர்கள் செல்வாக்கு உள்ளவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என அனைவருக்கும் வருடம் தோறும் ஏதேனும் ஓர் வெடிகுண்டு மிரட்டல் வந்துவிடுகிறது. சிலர் பொழுதுபோக்கிற்காக இவ்வாறு மிரட்டல் விட்டு வருகின்றனர். தற்சமயத்தில் நடிகர் அஜீத் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது. போலீசார் அஜித் வீட்டை சோதனை நடத்தி மேலும் அவ்வாறு தவறான தகவலை அளித்த நபரை கண்டுபிடித்து தக்க தண்டனை அளித்தனர். அதனை எடுத்து … Read more

இனி இவர்கள்  இங்கெல்லாம் செல்ல தடை! இம்மாவட்டத்தில் புதிய உத்தரவு!

No more banning them from going here! New order in this district!

இனி இவர்கள்  இங்கெல்லாம் செல்ல தடை! இம்மாவட்டத்தில் புதிய உத்தரவு! கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் உருமாறி கொண்டே உள்ளது.முதலில் இத்தொற்று பாதிப்பு முதல் அலை என்று ஆரம்பித்து மூன்றாவது அலை வரை மக்களை பாதித்து வந்தது.கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவீரபடுதப்பட்டதாலும் கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்ததாலும் மக்கள் தொற்றிலிருந்து மீண்டு வந்தனர்.அதுமட்டுமின்றி தற்பொழுது தொற்று பாதிப்பின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.இச்சமயத்தில் ஆபிரிக்காவில் கொரோனா தொற்றானது உருமாறி ஒமைக்ரான் தொற்றாக பரவி வருகிறது.அதுமட்டுமின்றி இத்தொற்றானது கொரோனா தொற்றை விட … Read more

அரசு ஊழியர்களுக்கு 48 நாட்கள் விடுமுறை! வெளியான புதிய தகவல்!

48 days leave for these government employees!

அரசு ஊழியர்களுக்கு 48 நாட்கள் விடுமுறை! வெளியான புதிய தகவல்! ஒவ்வொரு வருடம் முடியும் போதும் அடுத்த வருடத்தில் எத்தனை நாட்கள் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை என்ற பட்டியலை ஒவ்வொரு மாநில அரசும் வெளியிடுவது வழக்கம்.அந்தவகையில் மேற்கு வங்க மாநிலத்தில் பணி புரியும் அரசு ஊழியர்களுக்கு அடுத்த வருடத்தின் விடுமுறை தினங்களை தற்பொழுது பட்டியலிட்டு கூறியுள்ளனர்.அந்தவகையில் அடுத்த வருடம் மேற்கு வங்கம் அரசு ஊழியர்களுக்கு 48 நாட்கள் விடுமுறை என கூறியுள்ளனர்.இந்த 48 நாட்களில் 11 நாட்கள் … Read more

அமெரிக்காவில் இந்திய பெண்மணிக்கு நடந்த விபரீதம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Get out of here! Tragedy befell an Indian woman in the United States!

அமெரிக்காவில் இந்திய பெண்மணிக்கு நடந்த விபரீதம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ! தற்போது காலகட்டம் வரை சில வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு மரியாதை தரக்குறைவாக நடத்துவது என்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் தற்போது அமெரிக்கா நாட்டில் ஒரு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் இந்திய பெண்மணி ஒருவர் பணிபுரிந்து வருகிறார். திடீரென்று இவருக்கு,இவரது தந்தை உயிரிழந்த செய்தி வந்துள்ளது. தந்தையின் இறுதி சடங்கை செய்வதற்காக இந்தியாவிற்கு செல்ல விசா கேட்டு விண்ணப்பம் போட்டுள்ளார். இந்திய பெண்மணிக்கும் … Read more

இந்த நேரத்தில்தான் டாஸ்மாக் கடைகள் இயங்கும்! பணிக்குச் செல்வதா? பாருக்கு செல்வதா? மது பிரியர்களின் ஆதங்கம்?

This is the time when Tasmac stores are running! Going to work? Going to the bar? The possession of wine lovers?

இந்த நேரத்தில்தான் டாஸ்மாக் கடைகள் இயங்கும்! பணிக்குச் செல்வதா பாருக்கு செல்வதா மது பிரியர்களின் ஆதங்கம்? தமிழகத்திற்கு அதிக வருமானம் ஈட்டி தருவதே இந்த டாஸ்மாக் கடைகள் தான். டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு மாறாக டாஸ்மாக் கடை திறக்கும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. தமிழகத்தில் கருணா தோற்றமானது ருத்ரதாண்டவம் எடுத்த நேரத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் சிறிது நாட்களுக்கு மூடி வைக்கப் பட்டது. அதனை … Read more

இயக்குனரிடம் ஹீரோயின்கள் வேணும் என டிமாண்ட்! பிரபுவின் ஆதாரப்பூர்வ வீடியோ வைரல்!

Dement that the director wants heroines! Prabhu's source video goes viral!

இயக்குனரிடம் ஹீரோயின்கள் வேணும் என டிமாண்ட்! பிரபுவின் ஆதாரப்பூர்வ வீடியோ வைரல்! இயக்குனர் விக்னேஷ் சிவன் முதன் முதலில் சிம்பு மற்றும் வரலட்சுமி வைத்து போடா போடி என்ற படத்தை எடுத்தார். அது பெருமளவில் வெற்றி அடையவில்லை. அதனையடுத்து வேலையில்லா பட்டதாரியில் தனுஷுடன் கெஸ்ட் ரோலாக ஒருசில காட்சியில் வருவார். அதனையடுத்து நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியை வைத்து நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கினார். இதுவரை இல்லாத பெயர் நானும் ரவுடிதான் இயக்கத்தின் மூலம் விக்னேஷ் … Read more

முக்கிய பாஜக தலைவர் கைது!  திமுகவின் பதிலடி இதுதானா?

Leading BJP leader arrested Is this DMK's response?

முக்கிய பாஜக தலைவர் கைது!  திமுகவின் பதிலடி இதுதானா? கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு பல துயர சம்பவங்களை மக்கள் சந்தித்து வருகின்றனர்.அந்தவகையில் முதலில் கொரோனா என்ற ஓர் தொற்று ஆரம்பித்து மக்களை வாட்டி எடுத்தது.அதிலிருந்து மீண்டு வந்த மக்கள் தற்பொழுது விலைவாசியை கண்டு அதிர்ந்துள்ளனர்.அந்தவகையில்  சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. சிலிண்டர் எரிவாயுவின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து நிலையில்தான் உள்ளது. இந்நிலையில் பல அரசியல் கட்சிகள் விலையை குறைக்கும் … Read more

மக்களின் கவனத்திற்கு! தமிழக ஊரடங்கு குறித்து புதிய தகவல்!

New information about Tamil Nadu curfew!

மக்களின் கவனத்திற்கு! தமிழக ஊரடங்கு குறித்து புதிய தகவல்! கரோனா தொற்று  முதலில் சீன நாட்டில் தோன்றியது.அத்தொற்று தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் பரவியது. அதுமட்டுமின்றி மனித உயிர்களை இழந்து பெருமளவு பின்னோக்கி செல்லப்பட்டோம். இந்நிலையில் கொரோனா தொற்றானது முதல் அலை இரண்டாம் அலை என முடிந்து தற்போது தான் மக்கள் நடைமுறை வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர். அதனையடுத்து அதன் தொடர்ச்சியாக டெல்டா வகை கொரோனா பரவத்தொடங்கியது. அதன் உரு மாற்றமாக தற்பொழுது ஒமைக்ரான் தொற்று பரவி வருகிறது. … Read more