நகைக்கடனில் தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு! ஒரு வராத்தில் இது நடைமுறை!

New announcement issued by the Government of Tamil Nadu on jewelry loans! It's practical in a week!

நகைக்கடனில் தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு! ஒரு வராத்தில் இது நடைமுறை! தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 10 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் செய்வதாக பல அறிக்கைகளை வெளியிட்டது. அவற்றில் ஒன்றுதான் தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு  கீழ் உள்ளவர்களின் நகை கடன் தள்ளுபடி செய்வது ஆகும். அந்த வகையில் இன்றுவரை அதற்கான அரசாணை அமலுக்கு வரவில்லை. அதனையடுத்து கூட்டுறவு வங்கிகளில் வைத்துள்ள 5 சவரனுக்குள் … Read more

இவர்களுக்கு பாதி போனஸ் தான்! மத்திய அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

These are half bonuses! Sudden announcement by the Central Government!

இவர்களுக்கு பாதி போனஸ் தான்! மத்திய அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! தற்பொழுது தீபாவளி பண்டிகை வரை இருப்பதால் அனைத்து அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது வழக்கம். அந்தவகையில் இவ்வருடம் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை வரவுள்ளது. அந்த வகையில் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் எந்தெந்த துறைக்கு போனஸ் வழங்கப்படும் என்ற அறிவிப்பை இரு தினங்களுக்கு முன் வெளியிட்டது. பி மற்றும் சி பிரிவு நான் கெசட் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் … Read more

பள்ளி திறக்கும் தேதி தள்ளிவைப்பு! ஆலோசனை கூட்டத்தின் முடிவு என்ன?

School opening date postponed! What is the outcome of the consultation meeting?

பள்ளி திறக்கும் தேதி தள்ளிவைப்பு! ஆலோசனை கூட்டத்தின் முடிவு என்ன? கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்தது. பள்ளி கல்லூரிகள் திறக்க நேரிட்டால் மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு அதிகரிக்க நேரிடும். அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளித்தனர். அவர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை பயின்று வந்தனர். தற்பொழுது தொற்றானது கட்டுக்குள் வந்த நிலையில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டது. அதேபோல 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் … Read more

பள்ளிகள் திறப்பதில் தாமதமா? அரசு வெளியிடும் அறிவிப்பை எதிர்நோக்கும் நிர்வாகம்! 

School opening date postponed! What is the outcome of the consultation meeting?

பள்ளிகள் திறப்பதில் தாமதமா? அரசு வெளியிடும் அறிவிப்பை எதிர்நோக்கும் நிர்வாகம்! கொரோனா தொற்றானது கடந்த ஒன்றை ஆண்டுகாலமாக மக்களை பாதித்தவாரக தான் உள்ளது.இந்நிலையில் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.அதனையடுத்து தற்போது அரசாங்கம் கூறிய விதிமுறைகளை கடைபிடித்ததால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.அதன் பிறகு தற்போது தான் அனைத்து துறைகளும் திறக்கப்பட்டு வருகிறது.அந்தவகையில் 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு முதலில் பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவர்கள் பள்ளிக்கு வந்து பாடங்களை … Read more

வாட்ஸ் அப்பில் டெலிட் ஆன மெசேஜ் படிக்கணுமா? இதோ இத ஃபாலோ பண்ணுங்க!

Want to read deleted messages on WhatsApp? Follow this!

வாட்ஸ் அப்பில் டெலிட் ஆன மெசேஜ் படிக்கணுமா? இதோ இத ஃபாலோ பண்ணுங்க! தற்போது மக்கள் சமூக வலைத்தளத்தில் அதிக ஈடுபாடக உள்ளனர். உதவி செய்வது முதல் உபத்திரவம்  செய்வது வரை சமூக வலைத்தளம் காட்டிக்கொடுத்து விடுகிறது. அந்த வகையில் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட முறையில் பயன்படுத்திக் கொள்வதுதான் வாட்ஸ்அப். இது பல்வேறு வழியில் தொழில் செய்பவர்கள் பயன்படுத்த எளிய முறையாக உள்ளது. அந்த வகையில் வாட்ஸ்அப் மக்களிடம் வந்தது முதல் ,இன்று வரை பல்வேறு அப்டேட்களை கொடுத்து … Read more

குழந்தைகள் தவறிழைத்தால் இனி பெற்றோருக்கு 1 ஆண்டு சிறை! சீன அரசின் புதிய சட்டம்!

1 year imprisonment for parents if children make a mistake! Chinese government's new law!

குழந்தைகள் தவறிழைத்தால் இனி பெற்றோருக்கு 1 ஆண்டு சிறை! சீன அரசின் புதிய சட்டம்! வளர்ந்து வரும் காலகட்டத்தில் மக்கள் அனைவரும் டெக்னாலஜி நாடியே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் குழந்தைகளை கண்காணிக்க நேரமில்லாமல் அவர்கள் கையிலும் ஏதேனும் ஒரு ஆண்ட்ராய்டு மொபைல் போனை கொடுத்து விடுகின்றனர். அவ்வாறு கொடுக்கும் பொழுது  அந்த ஆண்ட்ராய்டு மொபைலில் நல்லவை ,தீயவை இவை இரண்டும்  கலந்தே உள்ளது. இந்த சூழலில் பல குழந்தைகள் தீயவற்றை பார்த்து தவறான பழக்கங்களை … Read more

மூன்றாவது அலையின் பாதிப்பு இந்த மாதத்தில் அதிகரிக்கும்! மருத்துவ வல்லுநர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Warning to Indian people! Here is the next new type of corona virus!

மூன்றாவது அலையின் பாதிப்பு இந்த மாதத்தில் அதிகரிக்கும்! மருத்துவ வல்லுநர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! கொரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.முதல் அலையின் போது அண்டை நாடுகளே அதிகளவு பாதிப்புக்களை சந்தித்தது.தொற்றின் பிறப்பிடம் சீனா நாடக இருந்தாலும் அனைத்து நாட்டு மக்களின் உயிர்களையும் அதிகளவு பறித்துவிட்டது.முதல் அலையிலிருந்து இரண்டாம் அலை தீவீரமடையும் வரை எந்தவித முன்னேற்பாடுகளையும் அரசாங்கம் செய்யவில்லை.ஏன் அப்பொழுது வரை எந்த வித தடுப்பு மருந்தும் நடைமுறைக்கு கொண்டுவரவில்லை. அதனால் … Read more

சேலம் மக்களே உஷார்! இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!

DMK secretary caught red-handed while taking bribe! Exciting incident near Salem!

சேலம் மக்களே உஷார்! இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! வரும்  மாதம் நான்காம் தேதி தீபாவளி பண்டிகை வர உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் வரும் தேதிகளில் அந்தந்த மாவட்டங்களில் ஜவுளி கடைகள், நகைக் கடைகள் என்று மக்கள் கூட்டம் அலைமோதும்.தற்போது தான்  கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து காணப்படுகிறது.மீண்டும் மக்கள் கூட்டம் கூடினால் தொற்று பாதிப்பு அதிகரிக்கக்கூடும்.அதனால் அதற்கு ஏற்றாற்போல் அரசாங்கமும் நாளடைவில்  பல விதிமுறைகளை அமல்படுத்தும். இருப்பினும் இந்த பண்டிகை சமையங்களில் … Read more

முகநூலில் வாலிபரின் தற்கொலை பதிவு! இறப்பிற்கு  காரணம் லஞ்சம் கேட்டது தான்! 

Suicide post of a teenager on Facebook! The cause of death was bribery!

முகநூலில் வாலிபரின் தற்கொலை பதிவு! இறப்பிற்கு  காரணம் லஞ்சம் கேட்டது தான்! அரசு ஊழியர்கள் அனைவரும் மக்களுக்காக சேவை செய்யவே நியமிக்கப்பட்டுள்ளனர்அதுமட்டுமன்றி மக்களின் தேவைகளை கேட்டறிந்து நிறைவேற்றவும் அவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனை அறிந்தும் சில அரசு ஊழியர்கள் தன்னிடம் வரும் மக்களிடம் லஞ்சம் கேட்டு மன உளைச்சலை ஏற்படுத்துகின்றனர். மக்களும் தங்கள் வேலை ஆக வேண்டும் என்றால் பணம் கொடுத்துதான் ஆகவேண்டும் என்ற நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். தற்பொழுது திமுக அரசு ஆட்சி அமர்த்தியதிலிருந்து பல ஊழல்களை கண்டறிந்து … Read more

இந்த அரசு ஊழியர்களுக்கு மட்டும் போனஸ்!அரசாங்கம் வெளியிட்ட விவரங்கள்!

These are half bonuses! Sudden announcement by the Central Government!

இந்த அரசு ஊழியர்களுக்கு மட்டும் போனஸ்!அரசாங்கம் வெளியிட்ட விவரங்கள்! இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் அதன் சிறப்பு கேற்ப பண்டிகைகளை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடுவதுதான் தீபாவளி.இந்த பண்டிகையில் மக்கள் அனைவரும் புத்தாடைகள் அணிந்து பட்டாசுகளை வெடித்தும் மகிழ்வர். சென்ற ஆண்டு கரோனா காலகட்டம் என்பதால் பல இடங்களில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்தனர். அதேபோல பல இடங்களில் பட்டாசு வெடிப்பதற்கு நேர அவகாசம் கொடுத்திருந்தனர்.இந்த வருடம் தொற்றின் பாதிப்பு சற்று குறைந்து … Read more