சர்ச்சையில் சிக்கிய அமேசான்! ரூ.96000 ஏசி வெறும் ரூ.5000!

Controversial Amazon! Rs 96000 AC is just Rs 5000!

சர்ச்சையில் சிக்கிய அமேசான்! ரூ.96000 ஏசி வெறும் ரூ.5000! இந்த டிஜிட்டல் உலகத்தில் மக்கள் அனைவரும் முகம் பார்த்து பேசக்கூட நேரமில்லாமல் பரபரப்பாக செல்கின்றனர்.இவ்வாறு இருக்கின்ற சூலில் மக்கள் நேரடியாக சென்று எந்தவித பொருட்களையும் வாங்குவது இல்லை.அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் பொருட்கள் உட்பட அனைத்தையும் செல்போன் மூலம் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்கின்றனர்.தற்போதைய டிஜிட்டல் உலகில் அனைவரிடமும் செல்போன் உபயோகம் வந்துவிட்டது. இதனை பயன்படுத்தி பல நிறுவனங்கள் லட்சக்கணக்கில் சம்பாரித்து வருகின்றனர்.சிலமுறை நாம் ஆர்டர் செய்யும் பொருளுக்கு … Read more

இந்த இரு மாவட்டங்களுக்கு முழு தளர்வுகள்! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Complete relaxations for these two districts! Sudden announcement issued by the Government of Tamil Nadu!

இந்த இரு மாவட்டங்களுக்கு முழு தளர்வுகள்! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.இந்த கொரோனாவின் இரண்டாவது அலையில் அதிகளவு உயிர் சேதங்களையும் சந்தித்து விட்டோம்.தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து காணப்பட்டாலும் பாதிப்புகள் நாளடைவில் அதிகரித்துக்கொண்டே தான் உள்ளது.அதுமட்டுமின்றி இந்த கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் முதலில் தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.தொற்று சிறிது குறைந்த மாவட்டங்களில் சில தளர்வுகளை … Read more

இனி ரேஷன் கடைகளில் இது கட்டாயம்! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

It is no longer mandatory in ration shops! Happy public!

இனி ரேஷன் கடைகளில் இது கட்டாயம்! மகிழ்ச்சியில் பொதுமக்கள்! இந்த கொரோனா தொற்று காலத்தில் மக்கள் படும் அவநிலையை அறிந்து தமிழக முதல்வர் பல்வேறு நலத்திட்ட உதிவிகளை செய்து வந்தார்.இந்த நலத்திட்ட உதவிகள் அனைத்தும் குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு மட்டும் என்பது போல தான் இருந்தது.இரு மாத காலங்களுக்கு பீரீ ரேஷன் பொருட்கள்,முதல் மாதம் ஊரடங்கின் போது ரூ.2000 அதனையடுத்து 12 இலவச மள்ளிகை பொருட்கள் என மாநில அரசு பல உதவிகளை இந்த கொரோனா ஊரடங்கின் … Read more

மடிக்கணினி மற்றும் டேப் வழங்கிய உதயநிதி! மாணவர்கள் மனதில் ரியல் ஹீரோவாக இடம் பெற்றார்!

Funds provided by Laptop and Tape! He became a real hero in the minds of students!

மடிக்கணினி மற்றும் டேப் வழங்கிய உதயநிதி! மாணவர்கள் மனதில் ரியல் ஹீரோவாக இடம் பெற்றார்! தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிந்து இரு மாதங்கள் ஆகிறது.தற்போது வரை திமுக பல நலத்திட்ட உதவிகளை தமிழகத்திற்கு செய்து வருகிறது.அத்தோடு அவரது மகன் உதயநிதி அவர்களும் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியை மாடர்ன் சிட்டியாக மாற்ற முயற்சித்து வருகிறார்.உதயநிதி அவர்கள் தான் நின்ற தொகுதியில் வீடு வீடாக சென்று மக்கள் கூறும் கோரிக்கைகளை கேட்டு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.முதலில் அந்த தொகுதியில் … Read more

இருவருக்கு கப்பா வகை வைரஸ்! பீதியில் பொதுமக்கள்!

Kappa type virus for two! Public in panic!

இருவருக்கு கப்பா வகை வைரஸ்! பீதியில் பொதுமக்கள்! கொரோனா தொற்றானது சீனாவிலிருந்து ஆரம்பித்து இன்றளவும் முடிவு தெரியாமல் பரவி வருகிறது.அதற்கடுத்ததாக பல வைரஸ்கள் பரவி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.அந்தவகையில் கொரோனா தொற்றுக்கு பிறகு கருப்பு பூஞ்சை,வெள்ளை பூஞ்சை போன்ற வைரஸ்கள் பரவி மக்களை மிகவும் பயப்பட செய்தது.அத்தொற்றினாலும் தமிழ்நாட்டில் சிலர் உயிரிழந்தனர்.அந்த வைரஸானது சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகளவு பரவும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் கூறினர். அதற்கடுத்ததாக தற்போது கேரளாவில் ஜிகா வைரஸ் என ஒன்று உருவாகி பரவியும் … Read more

கொரோனா பரவல் அதிகரிப்பு! மூடப்படும் மதுக்கடைகள்!

Increase in corona spread! Closing Bars!

கொரோனா பரவல் அதிகரிப்பு! மூடப்படும் மதுக்கடைகள்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் மக்கள் ஆறு மாதத்திற்கு லாக்டவுனிலும் அடுத்த ஆறு மாதத்திற்கு தளர்வுகளுடனும்,இவ்வாறே நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.மக்கள் நிரந்தரமாக ஒர் நடைமுறை வாழ்க்கையை வாழ இன்றளவும் முன்னேறவில்லை.ஒவ்வோர் வருடமும் கொரோனா தொற்று அதிகரித்து முழு ஊரடங்கில் மக்கள் வேலைவாய்ப்புகள் இன்றி பெருமளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிலருக்கு வேலை போய்விடும் அபாயம் கூட ஏற்பட்டு விடுகிறது.மீண்டும் அடுத்த ஆறு மாதத்திற்கு வேறு வேலை தேடும் … Read more

தமிழ்நாட்டின் கோரிக்கைகளுக்கு செவிகொடுப்பாரா மோடி! காரசாரமாக நிகழும் சந்திப்பு!

Consultation meeting started! Will NEET Exempt?

தமிழ்நாட்டின் கோரிக்கைகளுக்கு செவிகொடுப்பாரா மோடி! காரசாரமாக நிகழும் திடீர் சந்திப்பு! நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர் பர்க்காத விதம் அதிக அளவில் திமுக 159 இடங்களை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது.வெற்றி வாகை சூடிய பிறகு நமது முதல்வர் ஐந்து அறிக்கைகளில் கையெழுத்திட்டார்.ஸ்டாலின் அவர்கள் முதல்வர் ஆன பிறகு முதல் முதலாக சென்ற மாதம் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் காண சென்றார்.இந்த சந்திப்பில் தமிழ்நாட்டில் உள்ள கோரிக்கைளை நிறைவேற்றும் விதமாக மனு … Read more

மோடியின் அடுத்த திட்டம் இது தான்! விரைவில் அமலுக்கு வருமா?

Consultation meeting started! Will NEET Exempt?

மோடியின் அடுத்த திட்டம் இது தான்! விரைவில் அமலுக்கு வருமா? இந்த கொரோனாவின் இரண்டாவது அலையில் மக்கள் பல உறவுகளை இழந்து தவிக்கின்றனர்.பல உறவுகளை இழந்த பிறகு தான் மக்கள் அதிகப்படியாக விழிப்புணர்வுடன் காணப்படுகின்றனர்.தற்பொழுது மக்கள் கொரோனாவின் இரண்டாவது அலையிலிருந்து மீண்டு வருகின்றனர்.இந்நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலையின் போது அதிகப்படியான மக்கள் ஆக்ஸிஜன் இன்றியும்,மருத்து வசதிகள் இன்றியும் காணப்பட்டனர்.அப்பொழுது பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் நாடு முழுவதும் ஆக்சிஜன் திட்டத்தை மேம்படுத்துமாறு கூறினார். அத்திட்டத்தை தற்போது செயல்படுத்தி வருகின்றனர்.நாடுமுழுவதும் … Read more

பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை தந்த மாநில அரசு! மீண்டும் செயல்படுமா?

State government disappointed the public! Will it work again?

பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை தந்த மாநில அரசு! மீண்டும் செயல்படுமா? கொரோனா தொற்றானது கடந்த இரு ஆண்டுகாளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.இத்தொற்றானது சீனா நாட்டில் முதலில் தொடங்கி நாளடைவில் அனைத்து நாடுகளுக்கு பரவியது.கொரோனாவின் முதல் அலையின் போது அமெரிக்கா,பிரான்ஸ் போன்ற நாடுகள் பெருமளவு பாதித்தது.அதன் இரண்டாம் அலையில் மற்ற நாடுகளுக்கு பாதிப்பு குறைந்த வண்ணமகதான் இருந்தது.ஆனால் இந்தியா பெருமளவு பாதிப்பிற்குள்ளானது.அதுமட்டுமின்றி பல உயிர் சேதங்களையும் சந்தித்தது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையில் ஆக்சிஜன் இன்றியும்,போதுமானளவு மருத்துவ வசதிகள் … Read more

ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! அரசு கொடுக்கும் ரூ.14 லட்சம்!

Jackpot to score for teachers! Rs 14 lakh to be given by the government!

ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! அரசு கொடுக்கும் ரூ.14 லட்சம்! கொரோனா தொற்றின் இரண்டாவது அலையினால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.மக்களின் வாழ்வாதாரத்தை மீட்னும் பழிய நிளிக்கு கொண்டு வர பல நலத்திட்டங்களை அரசாங்கம் செய்து வருகிறது.இந்நிலையில் அனைத்து அரசு துறைகளிலும் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் பல நத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.அந்தவகையில் தற்போது தமிழக அரசு, அரசு பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு ரூ.14 லட்சம் கடனுதவியை வழங்குவதாக பள்ளி கல்வித்துறைஅறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்பொழுது தமிழக அரசு மிகப்பெரிய … Read more