தமிழ்நாட்டின் கோரிக்கைகளுக்கு செவிகொடுப்பாரா மோடி! காரசாரமாக நிகழும் சந்திப்பு!

Consultation meeting started! Will NEET Exempt?

தமிழ்நாட்டின் கோரிக்கைகளுக்கு செவிகொடுப்பாரா மோடி! காரசாரமாக நிகழும் திடீர் சந்திப்பு! நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர் பர்க்காத விதம் அதிக அளவில் திமுக 159 இடங்களை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது.வெற்றி வாகை சூடிய பிறகு நமது முதல்வர் ஐந்து அறிக்கைகளில் கையெழுத்திட்டார்.ஸ்டாலின் அவர்கள் முதல்வர் ஆன பிறகு முதல் முதலாக சென்ற மாதம் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் காண சென்றார்.இந்த சந்திப்பில் தமிழ்நாட்டில் உள்ள கோரிக்கைளை நிறைவேற்றும் விதமாக மனு … Read more

மோடியின் அடுத்த திட்டம் இது தான்! விரைவில் அமலுக்கு வருமா?

Consultation meeting started! Will NEET Exempt?

மோடியின் அடுத்த திட்டம் இது தான்! விரைவில் அமலுக்கு வருமா? இந்த கொரோனாவின் இரண்டாவது அலையில் மக்கள் பல உறவுகளை இழந்து தவிக்கின்றனர்.பல உறவுகளை இழந்த பிறகு தான் மக்கள் அதிகப்படியாக விழிப்புணர்வுடன் காணப்படுகின்றனர்.தற்பொழுது மக்கள் கொரோனாவின் இரண்டாவது அலையிலிருந்து மீண்டு வருகின்றனர்.இந்நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலையின் போது அதிகப்படியான மக்கள் ஆக்ஸிஜன் இன்றியும்,மருத்து வசதிகள் இன்றியும் காணப்பட்டனர்.அப்பொழுது பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் நாடு முழுவதும் ஆக்சிஜன் திட்டத்தை மேம்படுத்துமாறு கூறினார். அத்திட்டத்தை தற்போது செயல்படுத்தி வருகின்றனர்.நாடுமுழுவதும் … Read more

பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை தந்த மாநில அரசு! மீண்டும் செயல்படுமா?

State government disappointed the public! Will it work again?

பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை தந்த மாநில அரசு! மீண்டும் செயல்படுமா? கொரோனா தொற்றானது கடந்த இரு ஆண்டுகாளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.இத்தொற்றானது சீனா நாட்டில் முதலில் தொடங்கி நாளடைவில் அனைத்து நாடுகளுக்கு பரவியது.கொரோனாவின் முதல் அலையின் போது அமெரிக்கா,பிரான்ஸ் போன்ற நாடுகள் பெருமளவு பாதித்தது.அதன் இரண்டாம் அலையில் மற்ற நாடுகளுக்கு பாதிப்பு குறைந்த வண்ணமகதான் இருந்தது.ஆனால் இந்தியா பெருமளவு பாதிப்பிற்குள்ளானது.அதுமட்டுமின்றி பல உயிர் சேதங்களையும் சந்தித்தது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையில் ஆக்சிஜன் இன்றியும்,போதுமானளவு மருத்துவ வசதிகள் … Read more

ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! அரசு கொடுக்கும் ரூ.14 லட்சம்!

Jackpot to score for teachers! Rs 14 lakh to be given by the government!

ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! அரசு கொடுக்கும் ரூ.14 லட்சம்! கொரோனா தொற்றின் இரண்டாவது அலையினால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.மக்களின் வாழ்வாதாரத்தை மீட்னும் பழிய நிளிக்கு கொண்டு வர பல நலத்திட்டங்களை அரசாங்கம் செய்து வருகிறது.இந்நிலையில் அனைத்து அரசு துறைகளிலும் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் பல நத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.அந்தவகையில் தற்போது தமிழக அரசு, அரசு பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு ரூ.14 லட்சம் கடனுதவியை வழங்குவதாக பள்ளி கல்வித்துறைஅறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்பொழுது தமிழக அரசு மிகப்பெரிய … Read more

தமிழக அரசை ரைட் லெப்ட் வாங்கும் உயர் நீதிமன்றம்! மீதமுள்ள 72 கோடி எங்கே?

High Court buys Tamil Nadu government right-left! Where is the remaining Rs 72 crore?

தமிழக அரசை ரைட் லெப்ட் வாங்கும் உயர் நீதிமன்றம்! மீதமுள்ள 72 கோடி எங்கே? கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.இந்த கொரோனா தொற்றின் முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலை அச்சுறுத்தும் நிலையில் இருந்தது.அதுமட்டுமின்றி இந்த கொரோனாவின் இரண்டாவது அலையில் பல உறவுகளை இழக்க நேரிட்டது.இந்த கொரோனாவின் இரண்டாவது அலையினால் தமிழக அரசு பல நடவடிக்கைளை அமல்படுத்தி வந்தது.அதில் முதலாவதாக மக்கள் நலன் கருது முழு ஊரடங்கை அமல்படுத்தியது.ஊரடங்கு காலத்தில் மக்கள் வேலைவாய்ப்புகள் … Read more

உங்களின் ஆண்டு வருமானம் ரூ.300000 லட்சத்திற்குள்ளா? இதோ உங்களுக்கான அரசின் கடனுதவி!

Rs 3 crore in 3 hours! Is it so much income in one day?

உங்களின் ஆண்டு வருமானம் ரூ.300000 லட்சத்திற்குள்ளா? இதோ உங்களுக்கான அரசின் கடனுதவி! கொரோனா தொற்றானது ஆரம்ப கட்டக்காலத்தில் சீனா நாட்டில் வுஹான் என்ற பகுதியில் ஆரம்பித்தது.அத்தொற்றானது படிப்படியாக பிற நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்தது.இத்தொற்றின் முதல் அலையில் ரஷ்யா.அமெரிக்கா,பிரான்ஸ் போன்ற நாடுகள் அதிகளவு பாதிப்படைந்தது.அந்த பட்டியலில் நாளடைவில் இந்தியாவும் இடம் பெற்றது.கொரோனாவின் முதல் அலையில் இந்தியா பெருமளவு உயிர் சேதத்தை சந்திக்கவில்லை என்றாலும்,கொரோனாவின் இரண்டாவது அலையின் போது அதிகளவு உயிர் சேதத்தை சந்தித்து விட்டது. அதுமட்டுமின்றி கொரோனாவின் இரண்டாவது … Read more

இந்த ஆறு நாட்களில் வங்கிகள் செயல்படாது! ரிசர்வ் பேங்க் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Banks will not operate in these six days! Sudden announcement by the Reserve Bank!

இந்த ஆறு நாட்களில் வங்கிகள் செயல்படாது! ரிசர்வ் பேங்க் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்றானது முதல் அலை ஆரம்பித்து தற்போது இரண்டாவது அலையில் முடிந்துள்ளது.இந்த இரண்டாம் அலையில் இந்தியா பெருமளவு இழப்புகளை சந்தித்தது.தற்போது தான் அந்த இழப்புகளிலிருந்து இந்தியா மீண்டு வருகிறது.கொரோனா தொற்று அதிகமாக காணப்பட்டதால் அரசாங்கம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது.அப்பொழுது வங்கிகள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டது.கொரோனா தொற்று குறைந்த பகுதிகளில் அரசாங்கம் சில தளர்வுகளை அமல்படுத்தினர்.அப்பொழுது தொற்று குறைந்த பகுதிகளில் வங்கிகள் நேரக் … Read more

பாஜக அமைச்சருக்கு முதல்வர் தொலைப்பேசி அழைப்பு! இந்த காரணத்திற்காக தானா?

Chief Minister telephoned BJP minister! Is it for this reason?

பாஜக அமைச்சருக்கு முதல்வர் தொலைப்பேசி அழைப்பு! இந்த காரணத்திற்காக தானா? தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தாலனது முடிந்து இரு மாதங்கள் தான் ஆகிறது.இந்நிலையில் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை மாநில அரசு செய்து வருகிறது.மத்திய அரசும் பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தற்போது பிரதமர் நரேந்திரமோடி புதிதாக கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்க உள்ளார்.முதலில்இந்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் முன்னே முன்னாள் அமைச்சர்களை விளக்கி விட்டு புதிய அமைச்சர்கள் அமர்த்தப்படுவார் என பல பேச்சுக்கள் பேசப்பட்டு வந்தது.அதுமட்டுமின்றி இந்த கூட்டுறவு அமைச்சகம் … Read more

இன்று முதல் இது தொடக்கம்! மக்களே விரைந்திடுங்கள்!

Start it from today! People hurry up!

இன்று முதல் இது தொடக்கம்! மக்களே விரைந்திடுங்கள்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்கள் முதல் அலையில் பெருமளவு பாதிப்புகளை சந்திக்கவில்லை.ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலையில் ஆயிரக்கணக்கில் உயிர் சேதத்தை சந்திக்க நேரிட்டது.அதனையடுத்து அரசாங்கம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது.கொரோனா தொற்று அதிகளவு பரவியதால் மக்களும் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஊரடங்கு காலத்தில் மக்கள் வேலை வாய்ப்புகள் இன்றி பெருமளவு பாதிக்கப்பட்டனர்.அப்போது தான் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரூ.2000 வழங்கினார். அதனையடுத்து … Read more

ஐயா எங்களுக்கு வழி சொல்லுங்க! இக்குரல் ஸ்டாலின் காதில் விழுமா?

Sir tell us the way! Will this voice fall on Stalin's ears?

ஐயா எங்களுக்கு வழி சொல்லுங்க! இக்குரல் ஸ்டாலின் காதில் விழுமா? சட்டமன்ற தேர்தலானது கடந்த இரு மாதங்களுக்கு முன் நடைபெற்றது.இம்முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலானது பெரும் பரபரப்பாகவே இருந்தது.இரு கட்சியினரிடமும் பெரும் போட்டி நிலவியது.அதுமட்டுமின்றி இரு கட்சிகளும் தன்னுடன் இதர கட்சிகளையும் கூட்டணி சேர்த்துக்கொண்டு வாக்குகளை சேகரித்தனர்.அதனையடுத்து வாக்கு எண்ணிக்கை எண்ணப்படும் போதெல்லாம் திக் திக் நிமிடங்களாகவே தமிழ்நாட்டிற்கு இருந்தது.ஆட்சியை கைப்பற்றுவதற்காக மக்களிடம் பலவகை அறிக்கைகளை இரு கட்சியினரும் வெளியிட்டிருந்தனர். எந்த கட்சி வந்தாலும் கூறிய அறிக்கைகளை … Read more