52 பேர் உடல் கருகி உயிரிழப்பு! கொரோனா  நோயாளிகளுக்கு ஏற்பட்ட அவலம்!

52 people burnt to death! Disgrace to corona patients!

52 பேர் உடல் கருகி உயிரிழப்பு! கொரோனா  நோயாளிகளுக்கு ஏற்பட்ட அவலம்! கொரோனா தொற்றானது சீன நாட்டில் ஆரம்பித்து அனைத்து நாடுகளுக்கும் பரவியது.இன்றளவும் சில நாடுகள் அவற்றிலிருந்து மீள்வதற்கு பெருமளவு சிரமப்படுகின்றனர். நமது இந்தியாவில் முதல் அலையில் அதிக அளவு பாதிப்புகள் ஏற்படாவிட்டாலும் இரண்டாம் அலையில் அதிக அளவு உயிர் சேதங்களை சந்திக்க நேரிட்டது.தற்போது மூன்றாவது அலை உருவாகிறது என மருத்துவம் மற்றும் சுகாதார துறை அமைச்சகம் கூறிவருகிறது.ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா  தொற்று  நோயாளிகளுக்கு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு … Read more

ஜிகா வைரஸ் க்கு இது தான் தீர்வா? இவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுபவர்கள்!

Is this the solution to the Zika virus? These are the ones who suffer the most!

ஜிகா வைரஸ் க்கு இது தான் தீர்வா? இவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுபவர்கள்! கொரோனா தொற்றின் பாதிப்பு இரண்டு ஆண்டுகளாக மக்களை தாக்கி வருகிறது. இதற்கிடையே பல வைரஸ்களின் தாக்கம் ஏற்பட்டுவிட்டது.கொரோனா முதல் அலையில் அதிக அளவு மக்கள் பாதிக்கப்படா விட்டாலும் கொரோனாவின் இரண்டாவது அலைக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.  இதனையடுத்து கருப்பு பூஞ்சை,வெள்ளை பூஞ்சை,போன்ற தொற்றுகள் ஏற்பட்டு அதற்கு மக்கள் பாதிக்கப்பட்டனர்.மதுரை அருகே இத்தொற்றால் ஓர் சிலர் உயிரை விடும் அபாயமும் ஏற்பட்டது.அதனையடுத்து தற்போது கப்பா … Read more

எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட வேலை வாய்ப்பு அறிவிப்பு! மாதம் ரூ.67,000 முதல் சம்பளம்!

Job Announcement Announced by Ames Hospital! Salary starting from Rs. 67,000 per month!

எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட வேலை வாய்ப்பு அறிவிப்பு! மாதம் ரூ.67,000 முதல் சம்பளம்! இந்த கொரோனா தொற்று காரணத்தினால் பலர் வேலை வாய்புகள் இன்றி இருக்கின்றனர்.கொரோனா தொற்று காலமாக இல்லாவிட்டாலும் படித்த இளைஞர்கள் தாங்கள் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் கிடைத்த வேலைகளை தங்களின் குடும்ப சூழ்நிலைக்காக செய்து வருகின்றனர்.தமிழக அரசு தற்போது பல வேலை வாய்ப்புககளை வெளியிட்ட வண்ணமாகதான் உள்ளது.அதனை அனைத்து இளைஞர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை தங்களிடம் உள்ள காலி பணியிடங்களை … Read more

மோசடி கும்பலிடமிருந்து தப்பிக்க எஸ்.பி.ஐ யின் நியூ வே! இனி இதை பயன்படுத்துங்கள்!

Complaint to the Chief Minister! SBI's negligence!

மோசடி கும்பலிடமிருந்து தப்பிக்க எஸ்.பி.ஐ யின் நியூ வே! இனி இதை பயன்படுத்துங்கள்! இந்த கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.அதுமட்டுமின்றி மக்களும் இந்த கொரோனா காலத்தில் வங்கிகளுக்கு செல்லாமல் அதிகப்படியாக ஆன்லைன் பரிவர்த்தனையை உபயோகம் செய்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி பண மோசடி கும்பல் இந்த கொரோனா ஊரடங்கை நன்கு பயன்படுத்திக்கொள்கின்றனர்.கொரோனா தொற்று காலத்தில் அதிகப்படியான கொரோனா பரவல் காரணமாக அரசாங்கம் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.இந்த ஊரடங்கு காலத்தில் பொது மக்கள் அனைவரும் வீட்டினுள்ளே தான் … Read more

விவசாயிகள் நலனுக்கு போராடும் முதல்வர்! ஆதரிக்குமா ஒன்றிய அரசு!

What is the status of Central Government's Jal Jeevan scheme? Chief Minister's advice!

விவசாயிகள் நலனுக்கு போராடும் முதல்வர்! ஆதரிக்குமா ஒன்றிய அரசு! கர்நாடகவில் பல வருடம் காலமாக இந்த காவிரி சம்மந்தமான பிரச்சனை நடந்த வண்ணமாகதான் உள்ளது.மத்திய அரசிடம் இதுபற்றி பல கோரிக்கைகள் வைத்தும் எந்த வித முடிவுகளையும் எடுக்கவில்லை.தற்போது மேகதாது மீது எந்தவித அணையையும் கட்ட கூடாது என்ற சட்டம் இருந்தாலும் கர்நாடகா அதை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் அணையை கட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அதனால் நம் தமிழக முதல்வர் தமிழகத்தின் அனைத்து கட்சி உறுப்பினர்களிடமும் உதவி … Read more

இந்த வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Good news for students! It starts on the 26th!

இந்த வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்களும் இந்த தொற்றிலிருந்து மீளுவதற்கு பெருமளவு முயற்சிகளை செய்து வருகின்றனர்.அதனையடுத்து தொற்று அதிகளவு பரவும் என்ற காரணத்தினால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.சிறிய வகுப்புகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. நாளடைவில் கொரோனாவின் தாக்கம் சிறிது குறைந்தும் அதிகரித்தும் காணப்பட்டதால் மாணவர்கள் நலன் கருதி பள்ளி … Read more

பாஜக பொதுச்செயலாளர் மீது பாலியல் புகார்! அதிர்ச்சியில் கட்சி தலைமை!

Sexual complaint against BJP general secretary! Party leadership in shock!

பாஜக பொதுச்செயலாளர் மீது பாலியல் புகார்! அதிர்ச்சியில் கட்சி தலைமை! இக்காலக்கட்டத்தில் பெண்களுக்கு பாதுகாப்புகள் குறைந்து கொண்டே வருகிறது.ஓர் பக்கம் டெக்னாலஜி வளரும் வேளையில் மறுபக்கம் கொலை கொள்ளை தொடர்ந்து நடந்த வண்ணமாகதான் உள்ளது.பெற்றோர்கள் அனைவரும் தங்களின் பெண் பிள்ளைகளை வளர்ப்பதற்கு பெருமளவு சிரமப்பட்டு வருகின்றனர்.நமது நாடு எவ்வளவு தான் வளர்ந்து வந்தாலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை தடுக்க இன்றளவும் சரியான சட்டம் கூட அமைக்கப் பட வில்லை.தவறுகள் செய்தவர்களை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு … Read more

இருபது மாவட்டங்களுக்கு குட் நியூஸ்! சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு!

Good news for twenty districts! Announcement issued by the Department of Health!

இருபது மாவட்டங்களுக்கு குட் நியூஸ்! சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது 2019 ஆம் ஆண்டியின் முடிவில் தொடங்கி இன்றளவும் முடிவில்லாமல் பரவி வருகிறது.மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு மீள்வதற்கு பெருமளவு சிரமபப்படுகின்றனர்.அத்தோடு ஒவ்வோர் ஆண்டு சினிமா,அரசியல் போன்றவற்றிலிருந்து பெரிய ஜாம்பாவன்களை இந்த கொரோனாவிற்கு இழக்க நேரிடுகிறது.அத்தோடு கொரோனா தொற்று சிறிதளவு குறையும் வேளையில் மக்கள் விதிமுறைகளை கடைபிடிக்காமல் நடமாடுகின்றனர். அதுமிட்டுமின்றி கொரோனாவின் இரண்டாவது அலை ருத்ரதாண்டவம் எடுக்கும் முன்னே மக்கள் அனைவரையும் … Read more

நியாய விலைக்கடைகள் மூன்று நாட்களுக்கு விடுமுறை! ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Fair price shops holiday for three days! Sudden notice issued by the Collector!

நியாய விலைக்கடைகள் மூன்று நாட்களுக்கு விடுமுறை! ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது தமிழகத்தை அதிகளவு பாதித்து.தமிழகத்தை மேற்கொண்டு பாதிக்காமலிருக்க தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது.அச்சமையம் மக்கள் நலன் கருதி பல நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு செய்து வந்தது.அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் ரூ.4000 நிவாரண நிதி,12 இலவச மளிகை பொருட்களை தமிழகரசு வழங்கியது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் கூறியதாவது,கொரோனா நிதியாக தமிழக அரசு கூறிய அனைத்து … Read more

பி.எஸ்.என்.எல் யின் புதிய திட்டம்! ரூ.45 க்கு 45 நாட்கள் சலுகை!

BSNL's new project! 45 days offer for Rs. 45!

பி.எஸ்.என்.எல் யின் புதிய திட்டம்! ரூ.45 க்கு 45 நாட்கள் சலுகை! இந்த டிஜிட்டல் காலக்கட்டத்தில் மக்கள் அதிகளவு நெட் வர்க் கிடைக்கும் சிம்மையே உபயோகம் செய்ய நினைக்கின்றனர்.அந்தவகையில் ஜியோ,ஏர்டெல்,வோடாபோன் போன்றவை மக்களை கவர மாதம் தோறும் பல சலூகைகளை விடுகின்றனர்.அந்தவகையில் மக்கள் மாதம் தோறும் ஓர் சிம் கார்டிருந்து வேறொரு சிம் கார்டுக்கோ அல்லது புதிய சிம் களையோ வாங்கி உபயோகம் செய்தும் வருகின்றனர். இவற்றுடன் பல போட்டிகள் நடந்த வண்ணமகதான் உள்ளது.அந்தவகையில் இவர்களுக்கு நடுவில் … Read more