தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கா? வெளிவந்த முடிவுகள்!
தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கா? வெளிவந்த முடிவுகள்! கொரோனா பாதிப்பானது கடந்த வருடம் பரவ ஆரம்பித்தது தற்போது வரை விடாமல் மக்களை அச்சுறுத்தி வருகிறது.அந்தவகையில் மக்களிடம், இந்த வருடம் கொரோனா தொற்றானது தனது 2 வது அலையை உருவாக்கி அதிக அளவு தொற்றை பரப்பி வருகிறது.மக்களின் நலன் கருதி கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. தொடர்ந்து பல்வேறு கட்டுபாடுகள் மற்றும் நடவடிக்கைகளை செயல்படுத்தினாலும் கொரோனா தொற்றானது சிறிதளவும் குறையாமல் … Read more