கர்ணனுக்காக சிறைக்கு சென்ற ரவுடிகள்! தோசைக்கு உரிமைக்குரல்!

Rowdies who went to jail for Karnan! Claim for Dosa!

கர்ணனுக்காக சிறைக்கு சென்ற ரவுடிகள்! தோசைக்கு உரிமைக்குரல்! திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் தான் கர்ணன்.தனுஷ் ரசிகர்கள் அப்படத்துக்கு பெரும் வரவேற்பை கொடுத்துள்ளனர்.அந்தவகையில் நாகப்பட்டினம் மாவட்டம் வெள்ளிப்பளையம் தேவி திரையரங்கில் கர்ணன் படம் பார்ப்பதற்கு நண்பர்களுடன் சென்றுள்ளனர்.கர்ணன் படம் பார்ப்பதற்கு முன் சாப்பிட்டு விட்டு செல்லலாம் என்று அங்குள்ள ஹோட்டலுக்கு சென்றுள்ளனர்.அங்கு சென்றவர்கள் சாப்பிடுவதற்கு தோசையை ஆர்டர் செய்துள்ளனர். அங்கு இருந்த சப்ளையருக்கு அவர்கள் தோசை என்று கூறி ஆர்டர் செய்தது சரியாக கேட்கவில்லை. இதனால் … Read more

குக் வித் கோமாளி இருவருக்கு அடித்த ஜாக் பாட்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Jackpot for Cook with the Clown Two! Shocked fans!

குக் வித் கோமாளி இருவருக்கு அடித்த ஜாக் பாட்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் அதிக அளவு ரியாலிட்டி ஷோக்கள் பிரபலமடைந்து வருகிறது அதில் பிக்பாஸ்,குக் வித் கோமாளி என பல நிகழ்சிகள் அடங்கும்.பிக்பாஸை விட அதிக அளவு ரசிகர்கள் கொண்ட ஷோ  தான் குக் வித் கோமாளி.இதில் வரும் கோமாளிகள் குக்குகளுடன் சேர்ந்து செய்யும் விஷயங்கள் பார்ப்பவர்களுக்கு காமெடியாக தெரிகிறது. அதில் முக்கியமாக மணிமேகலை,புகழ்,சிவாங்கி,பாலா ஆகியோர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.இவர்கள் குக்குகளுடன் … Read more

பாஸ்ட்டிவா இருங்க 150 தொகுதிகளில் நாம் தான் வெற்றி! எடப்பாடியுடன் ரகசியமாக போனில் பேசியது லீக்!

Stay Bastiva We just won in 150 constituencies! League secretly talked to Edappadi on the phone!

பாஸ்ட்டிவா இருங்க 150 தொகுதிகளில் நாம் தான் வெற்றி! எடப்பாடியுடன் ரகசியமாக போனில் பேசியது லீக்! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடந்து  முடிந்த நிலையில் தேர்தலின் முடிவை எதிர்பார்த்து அனைவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.அந்தவகையில் முதலமைச்சர்  தன் சொந்த ஊரான எடப்பாடியில் அரசு பள்ளியில் வாக்களித்து விட்டு சேலத்திலேயே ஓய்வு பெற்று வருகிறார்.அதற்கடுத்து அமைச்சர்கள் சிலர் முதலமைச்சருக்கு போன் செய்து முடிவுகளை குறித்து பேசினர்.முதலில் அமைச்சர் விஜயபாஸ்கர்,கே.சி.வீரமணி,உதயகுமார் ஆகியோர் எடப்பாடியாரின் வீட்டுக்கு … Read more

திருநங்கைகளை பார்த்து திமுக ஸ்டாலின் என்ன கூறினார் தெரியுமா? கேட்ட நீங்களே ஷாக் ஆகிடுவிங்க!

Do you know what DMK Stalin said about transgender people? Be shocked to hear yourself!

திருநங்கைகளை பார்த்து திமுக ஸ்டாலின் என்ன கூறினார் தெரியுமா? கேட்ட நீங்களே ஷாக் ஆகிடுவிங்க! உலக நாடுகளில் ஆண்,பெண் என்று இரு இனங்கள் இல்லாமல்,அக்காலத்திலிருந்தே மூன்றாவது இனமாக திருநங்கைகள் இருந்து வருகின்றனர்.இவர்கள் கை பட்டாள் அனைத்தும் வளமாக மாறும் என அக்காலத்திலிருந்தே ஓர் ஐதிகம் உள்ளது.அந்தவகையில் தற்போதும் புதிய கடைகள்,வீடுகள் கட்டினால் திருநங்கைகளை அழைத்து சிறப்பு பூஜை மேற்கொள்வர்.அதுமட்டுமின்றி அக்காலத்தில் அரசர்களுக்கு திருநங்கைகள் தான் உணவு சமைத்து தருவார்கள் எனவும் அக்கால வரலாறு கூறுகிறது. அந்தவகையில் அவர்கள் … Read more

BREAKING: மாணவர்களுக்கு அதிர்ச்சி செய்தி! சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

BREAKING: Shocking news for students! Chennai High Court orders!

BREAKING: மாணவர்களுக்கு அதிர்ச்சி செய்தி! சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! கொரோன காலக்கட்டத்தில் மக்கள் அனைவரின் நலன் கருதி 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தொடர்ந்து 4மாதங்களுக்கு மேல் ஊரடங்கு போடப்பட்டது.அப்போது மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டது.அதன்பின் கல்லூரியில் அரியர் தேர்வுகள் மற்றும் இதர தேர்வுகளை தமிழக அரசாங்கம் ஆள் பாஸ் செய்தது.அதனையடுத்து பள்ளி மாணவர்களுக்கும் 10 மற்றும் 11- ம் வகுப்புக்கான தேர்வுகளையும் ரத்து செய்து ஆள் பாஸ் … Read more

கொரோனா தடுப்பூசி போட்டாலும் கொரோனா மீண்டும் வரும்! நடிகர் விவேக்கின் பேச்சு…

The corona will come back even after the corona vaccine! Actor Vivek's speech ...

கொரோனா தடுப்பூசி போட்டாலும் கொரோனா மீண்டும் வரும்! நடிகர் விவேக்கின் பேச்சு… கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை தொடர்ந்த வண்ணமே தான் உள்ளது. தற்போது கொரோனாவின் 2 வது அலை உருவாகியுள்ளது.இது முதல் அலையை காட்டிலும் மிகவும் அபாயகரமானது.மக்களிடம் மிக விரைவாக பரவி வருகின்றது.அதுமட்டுமின்றி மக்களை இத்தொற்றிலிருந்து பாதுகாக்க மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் பிரதமர் நரேந்திரமோடி அதிக தொற்று உள்ள மாநிலங்களின் முதல்வர்களை கண்டு ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். அந்த … Read more

குக் வித் கோமாளி புகழால் சீல் வைத்த கடை! சோகத்தில் கடை உரிமையாளர்!

Cook with clown fame sealed shop! Shop owner in tragedy!

குக் வித் கோமாளி புகழால் சீல் வைத்த கடை! சோகத்தில் கடை உரிமையாளர்! கொரோனாவின் 2 வது அலை உருவாகி அதிக அளவு பரவி வருகிறது.மக்களின் நலனுக்காக அரசாங்காம் பல கட்டுப்பாடுகளை போட்டு வருகிறது.அந்தவகையில் கூட்டம் கூடும் பொது இடங்களில் 50சதவீதம் மட்டுமே அனுமதி.அதுமட்டுமின்றி முகக்கவசம் அணிவது,தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். அந்தவகையில் விஜய் டிவியில் தற்சமயத்தில் அதிக அளவு பிரபலமடைந்த ஷோவான குக் வித் கோமாளி பிரபலம்,புகழ் நெல்லைக்கு வந்தார்.அவர் மொபைல் கடை … Read more

தொடங்கியது மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா! இவர்கலெல்லாம்  செல்ல அனுமதி இல்லை!

Meenakshiamman Chithirai Festival has started! All of them are not allowed to go!

தொடங்கியது மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா! இவர்கலெல்லாம்  செல்ல அனுமதி இல்லை! கொரோனாவின் 2 வது அலை உருவாகிய நிலையிலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.கொரோனா அதிக அளவு பரவுவதால் மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கூறினர்,அதில் மாதம் சார்ந்த கூட்டங்கள் மற்றும் திருவிழாக்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.அந்தவகையில் பல கட்டுப்பாடுகளை மேற்கொண்டு இச் சித்திரை திருவிழா நடக்க அனமதி தந்துள்ளார்.இன்று காலை 10.35  மணி முதல் 10.59 மணிக்குள் சுவாமி … Read more

14 கோடியை நெருங்கியது கொரோனா வைரஸ்! ஊரடங்கு போடப்படும் நிலை!

India 1st in Corona attack! Number of victims touching peak!

14 கோடியை நெருங்கியது கொரோனா வைரஸ்! ஊரடங்கு போடப்படும் நிலை! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக தொடர்ந்த வண்ணமே தான் உள்ளது. தற்போது கொரோனாவின் 2 வது அலை உருவாகியுள்ளது.இது முதல் அலையை காட்டிலும் மிகவும் அபாயகரமானது.மக்களிடம் மிக விரைவாக பரவி வருகின்றது.அதுமட்டுமின்றி மக்களை இத்தொற்றிலிருந்து பாதுகாக்க மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் பிரதமர் நரேந்திரமோடி அதிக தொற்று உள்ள மாநிலங்களின் முதல்வர்களை கண்டு ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். அந்த ஆலோசனைக்கூட்டத்தின் முடிவில் … Read more

வெயிலுக்கு இதமாக மழை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

It's raining cats and dogs! Announcement by the Meteorological Center!

வெயிலுக்கு இதமாக மழை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் சூரியன் சுட்டெரித்தது.அந்தவகையில் வெயிலுக்கு இதமாக தற்போது சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.குறிப்பாக சென்னையில் வெயில் இரு நாட்களாக கொளுத்துய நிலையில் தற்போது அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது.கன்னியாகுமரி கடல் அருகே நிலைக்கொண்டிருக்கும் வளிமண்டல சுழற்சி காரணமாக நேற்று மாலை முதல் தமிழகத்தில் காஞ்சுபுரம்,செங்கல்பட்டு,சேலம்,திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் … Read more