ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பூ தான் வெற்றி! மகிழ்ச்சி வெள்ளத்தில் பாஜக வினர்!

Khushboo wins in Thousand Lights constituency! BJP winner in flood of happiness!

ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பூ தான் வெற்றி! மகிழ்ச்சி வெள்ளத்தில் பாஜக வினர்! சட்டமன்ற தேர்தலானது நாளை மறுநாள் நடக்க இருக்கிறது.இந்நிலையில் மக்கள் முன்னிலையில் வாக்குகளை பெற பிரச்சாரம் செய்து வருகின்றனர்.ஆயிரம்பேர் தடுத்து நிறுத்தினாலும் ஆயிரம் கட்சிகள் பொய் வாக்குறுதிகளை கொடுத்தாலும் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெறப்போவது குஷ்பூ தான் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.பாரதி சொல்லிற் கினங்க பெண்கள் நாட்டின் கண்கள் என குஷ்பூ போல பல பெண்கள் நிருபித்துக் காட்டி வருகின்றனர். அதற்கு … Read more

லட்சுமி பட நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Corona infection confirmed for Lakshmi Shocked fans!

லட்சுமி பட நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்! கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.இதனால் மக்கள் அனைவரும் பெருமளவு பீதியடைந்துள்ளனர்.கடந்த வருடம் சீனாவிலிருந்து பரவிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் விறுவிறுவென பரவ ஆரம்பித்துவிட்டது.பல லட்ச கணக்கான மக்கள் இந்த கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.மக்களின் நலன் கருது அனைத்து நாட்டின் அரசாங்கமும் ஊரடங்கை அறிவித்தது. தற்போது கொரோனாவின் 2 வது மற்றும் 3 வது அலை உருவாகியுள்ளது.இதனால் பலருக்குப் கொரோனா … Read more

மக்களுக்கு குட் நியூஸ்! மத்திய அமைச்சகம் வெளியிட்ட திடீர் அறவிப்பு!

Good news for people! Sudden announcement by the Union Ministry!

மக்களுக்கு குட் நியூஸ்! மத்திய அமைச்சகம் வெளியிட்ட திடீர் அறவிப்பு! 2021  முதல் 2022 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்குதல் செய்திருந்தார்.அப்போது பெட்ரோலின் விலை வானத்தை எட்டும் அளவிற்கு உரத்தப்படது  பொதுமக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.அதனைத்தொடர்ந்து பாமர மக்கள் அதனை எதிர்க்க தொடங்கினார். ஏனென்றால் ஓராண்டு காலமாக மக்கள் கொரோனா தொற்றினால் மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அப்போது வண்டி வாகனம் ஓட்ட மக்களுக்கு சாலைகளில் தடைவிதிக்க பட்டிருந்தது.மீண்டும் ஊரடங்கு … Read more

அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே! இன்று உடன் ஓய்கிறது இந்த குரல்!

Dear Voter Gentlemen! This voice rests with today!

அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே! இன்று உடன் ஓய்கிறது இந்த குரல்! சட்டமன்ற தேர்தலானது மொத்தம் 5 மாநிலங்களில் நடக்கப்போகிறது.இந்த 5 மாநிலங்களில் புதுச்சேரி,தமிழ்நாடு,கேரளா போன்ற மாநிலங்களில் ஒரே நாளில் வாக்கு பதிவுகள் தொடங்குகின்றனர்.அந்தவகையில் அந்த 5  மாநிலங்களிலும் அனல் பரக்கும் பிரச்சாரம் நடந்து வருகிறது.முதலில் தேர்தல் தேதியானது பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி நடைபெற்றது.அதனையடுத்து வேட்புமனு தாக்கல் மார்ச் 12 நடைப்பெற்று மார்ச் 19 ஆம் தேதி நிறைவடைந்தது.மார்ச் 20 தேதி வேட்புமனு மீதான பரிசீலனை … Read more

காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு தாவிய வேட்பாளர்! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

Jumping candidate from Congress to BJP! Volunteers in shock!

காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு தாவிய வேட்பாளர்! அதிர்ச்சியில் தொண்டர்கள்! இந்த சட்டமன்ற தேர்தலானது ஐந்து மாநிலங்களில் நடக்கயிருக்கிறது.அதில் மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குபதிவு நடைபெற்றது. இங்கு மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன.இதில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.அதிலும் 5 மாவட்டங்கலிலுள்ள 30 தொகுதிகளில் வாக்கு பதிவு தொடங்கியது. மேலும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற 30 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 27 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிட தக்கது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சின் வேட்பாளர் … Read more

இந்த 10 மாவட்டங்களில் ஊரடங்கு! அரசின் திடீர் உத்தரவு!

Render Corona! Lockdown again!

இந்த 10 மாவட்டங்களில் ஊரடங்கு! அரசின் திடீர் உத்தரவு! அடுத்ததாக நமது இந்தியாவிலும் ஊரடங்கு கொரோனா தொற்றானது போன ஆண்டு சீனாவில் தொடரப்பட்டு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்றது. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.மக்கள் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்த ஊரடங்கானது ஏழு மாதங்களாக தொடர்ந்தது. நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு சில தளர்வுகளுடன் முடிவுக்கு … Read more

தாயுடன் தாகத உறவு! திமுக பிரமுகர் செய்த காரியம்!

Thirsty relationship with mother! The thing that the DMK official did!

தாயுடன் தாகத உறவு! திமுக பிரமுகர் செய்த காரியம்! நாமக்கல் அருகே சேந்தமங்கலம் பகுதியில் உத்திரகிடிகாவல் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்.இவருக்கு வயது (35).இவருக்கு பிரியா என்ற மனைவியும்,ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.திமுக பிரமுகரான இவர் ஊராட்சி மன்ற 7 வது வார்டு உறுப்பினராக உள்ளார்.அதுமட்டுமின்றி அப்பகுதியின் டேங்க் மற்றும் அரசு கேபிள் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். சேந்தமங்கலம் பகுதியில் மலைவேப்பன்குட்டையை சேர்ந்தவர் சங்கர்.இவரது மனைவி சசி.இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.கணவன் மனைவியிடையே ஏற்பட்ட … Read more

 பா.ஜ.க வேட்பாளர் குஷ்பூ மீது வழக்கு! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

Khushboo wins in Thousand Lights constituency! BJP winner in flood of happiness!

 பா.ஜ.க வேட்பாளர் குஷ்பூ மீது வழக்கு! அதிர்ச்சியில் தொண்டர்கள்! தமிழக சட்டமன்றத்தில் வரும் ஏப்ரல் மதாம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்தநிலையில் மூத்த கட்சிகள் தன்னுடன் கூட்டணி கட்சிகளை வைத்துக்கொண்டு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது.இந்த தேர்தல் பிரச்சாரமானது இன்னும் ஓர் நாளில் முடிய இருக்கிறது.அதனைத்தொடர்ந்து பிரச்சார மேடையானது அனல்கட்டி வருகிறது. அதனைத்தொடர்ந்து மக்களிடம் நூதன முறைகளில் ஓட்டுக்களை கேட்டும் லஞ்சம் கொடுத்தும் வருகின்றனர்.இந்நிலையில் பல அரசியல் கட்சிகள் மீது தேர்தல் ஆணையம்  வழக்கு தொடுத்துள்ளது.அந்தவகையில் … Read more

தமிழகம் நோக்கி வரும் சூறாவளி அனல்காற்று! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Hurricane hot wind coming towards Tamil Nadu! Shocked public!

தமிழகம் நோக்கி வரும் சூறாவளி அனல்காற்று! அதிர்ச்சியில் பொதுமக்கள்! கோடைகாலம் வரும் முன்னே தமிழகத்தில் கடும் வெயில் நிலவ ஆரம்பித்துவிட்டது.இந்நிலையில் மக்கள் அனைவரும் வெளியே செல்ல முடியாமல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.அதனைத்தொடர்ந்து வானிலை ஆய்வு மையம் திடிக்கிடும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.அதில் அவர்கள் கூறுவது,வடமேற்கில் இருந்து தரைகாற்று வீசுவதால் அடுத்த 4 நாட்களுக்கு அனல்காற்றுடன் வெப்பநிலை உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரவித்துள்ளனர். அதனால் மக்கள் அனைரும் மதியம் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை … Read more

கலைஞர் மகள் கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் அண்ணன் ஸ்டாலின்!

karunaanithi daughter Kanimozhi confirmed corona infection! Brother Stalin in shock!

கலைஞர் மகள் கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் அண்ணன் ஸ்டாலின்! இந்த கொரோன தொற்றானது ஓராண்டு காலமாக மக்கள் அனைவரையும் பெருமளவு பாடுபடுத்தியது.மக்கள் நலன் கருதி ஏழு மாதங்களுக்கு மேல் ஊரடங்கை அறிவித்தனர்.அதனைத்தொடர்ந்து மக்கள் அனைவரும் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஆகஸ்ட் மாதம் முதல் மக்கள் சில தளர்வுகளுடன் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.அதனைத்தொடர்ந்து மக்கள் முதலில் வழிமுறைகளில் கடைபிடித்தனர்.அதன்பின் கொரோனா என்ற ஒன்றை மறந்து அதனுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்துவிட்டனர். அந்தவகையில் தற்போது அதிக அளவு கொரோனா … Read more