இரவும்பகலும் கண் விழித்து பெட்டியை பாதுகாக்க வேண்டும்! தொண்டர்களிடம் ஸ்டாலினின் வேண்டுகோள்..!

Keep an eye on the box day and night to protect it! Stalin's appeal to volunteers ..!

இரவும்பகலும் கண் விழித்து பெட்டியை பாதுகாக்க வேண்டும்! தொண்டர்களிடம் ஸ்டாலினின் வேண்டுகோள்..! தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதிலிருந்து இந்த ஆண்டு தேர்தலானது திருவிழாப்போல ஜெ ஜெ என்ற களைக்கட்டியது.அதுமட்டுமின்றி இரு மூத்த தலைவர்கள் மறைவுக்கு பிறகு அவர்களது சிஷிய பிள்ளைகளாக அவர்களது வழி வந்த வாரிசு மற்றும் கட்சி உறுப்பினர்கள் போட்டியிடும் முதல் தேர்தல்களம் இதுவே ஆகும்.அதனால் இந்த தேர்தளில் யார் ஆட்சியை கைபிடிப்பார்கள் என்று அதிக அளவு எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மக்களும் அந்த ஆர்வத்துடன் வாக்களித்ததால் … Read more

இனி இரவு நேர ஊரடங்கு! அரசின் திடீர் உத்தரவு!

No more night time curfew! Government's sudden order!

இனி இரவு நேர ஊரடங்கு! அரசின் திடீர் உத்தரவு! கொரோனா தொற்றானது ஓராண்டு காலம் முடிந்தும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது.தற்போது கொரோனாவானது 3 வது 2 வது என்ற அலை உருவாகி வேகமாக பரவி வருகிறது.மக்கள் பொது இடங்களில் பாதுகாப்பாக இருக்கும் படி அரசாங்கம் நாளுக்குநாள் வலியுறுத்தி வருகிறது.அதுமட்டுமின்றி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் படியும் விழிப்புணர்வு செய்து வருகிறது. ஆனால் எவ்வித தடுப்பூசிக்கும் கட்டுக்குள் அடங்காத இந்த கொரோனாவிலிருந்து  மக்களை பாதுகாக்க இந்தியாவில் பல … Read more

மனிதர்களை தொடர்ந்து காவு வாங்கும் கொரோனா! பீதியில் மக்கள்!

Corona that continues to buy humans! People in panic!

மனிதர்களை தொடர்ந்து காவு வாங்கும் கொரோனா! பீதியில் மக்கள்! ஓராண்டு காலமாக மக்களை இந்த கொரோனா தொற்றானது விடாது தொரத்தி வருகிறது.இந்த தொற்றால் மக்கள் பல உயிர்களை இழந்தனர்.மக்கள் நலன் கருதி அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு போடப்பட்டது.மக்கள் வேலை வாய்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஏழு மாதங்களை கடந்த இந்த கொரோனாவனது சில தளர்வுகளுடன்  மக்கள் வெளிய செல்ல ஆரம்பித்தனர்.அதன்பின் முதலில் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்தனர்.அதனையடுத்து  மக்கள் கொரோனா-வுடன் வாழ ஆரம்பித்து விட்டனர். அதனால் இந்த தொற்று … Read more

தல அஜித்தா இப்படி கோப பட்டது! ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி!

Thala Ajitha was so angry! Great shock to the fans!

தல அஜித்தா இப்படி கோப பட்டது! ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி! சட்டமன்ற தேர்தல் ஆனது ஐந்து மாநிலங்களில் நடக்க இருக்கிறது.அந்தவகையில் மக்கள் அனைவரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.அதனையடுத்து நம் தமிழகத்தில் மூத்த இரு தலைவர்கள் இன்றி நடக்கும் சட்டமன்ற தேர்தல் இதுவே ஆகும்.அதனால் தேர்தலில் வெற்றி பெற போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்ப்பு இருக்கிறது.இந்த முறை தேர்தலில் ஆட்சியை பிடிப்பதற்காக அரசியல்வாதிகள் பல நூதன முறைகளை கையாண்டனர். பல கோடி பணம் பறக்கும் படையினரால் … Read more

இந்த ராசிக்காரர்களே திட்டமிட்டு செயல்படுவதால் வெற்றிகள் குவிய போகிறது! இன்றைய ராசி பலன்!

இந்த ராசிக்காரர்களே திட்டமிட்டு செயல்படுவதால் வெற்றிகள் குவிய போகிறது! இன்றைய ராசி பலன்!

இந்த ராசிக்காரர்களே திட்டமிட்டு செயல்படுவதால் வெற்றிகள் குவிய போகிறது! இன்றைய ராசி பலன்!   மேஷம்: மேஷம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நன்னாளாக அமையும். வேலை பார்க்கும் அலுவலகத்தில் உயர் பதவிகள் கிடைக்கும். உங்களின் நட்பு வட்டாரம் விரிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தனவரவுகள் பெருகும் நன்னாள்.   ரிஷபம்: ரிஷபம் ராசி அன்பர்களே உங்கள் முயற்சிகளில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். உங்கள் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். பணவரவுகள் அதிகரிக்கும் நன்னாள். … Read more

போர்களமாக மாறும் விவசாயிகளின் போராட்டம்! பதிலடி கொடுக்குமா மத்திய அரசு!

Farmers' struggle to become a battlefield! Will the Central Government retaliate?Farmers' struggle to become a battlefield! Will the Central Government retaliate?

போர்களமாக மாறும் விவசாயிகளின் போராட்டம்! பதிலடி கொடுக்குமா மத்திய அரசு! இந்தியாவில் ஒரு பக்கம் கொரோனா பாதிப்பு விடாமல் தொரத்துவது போல விவாயிகளின் போராட்டமும் கைவிடாமல் தொடர்ந்து வருகிறது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர்.இந்த போராட்டமானது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தொடங்கி தற்போது 4 மாதங்கள் நிறைவடைய உள்ளன.இந்த போராட்டாத்தால் டெல்லியின் புறநகர் பகுதிகளில் போர்களமாக காட்சியளிக்கிறது.கார்பரேட் கம்பனியை தூக்கிவிட்டு விவசாயிகளின் வாழ்வாதரத்தையே … Read more

தேர்தலுக்கு பிறகு ஊரடங்கா! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Curfew after the election! Action announcement issued by the Tamil Nadu Health Department!

தேர்தலுக்கு பிறகு ஊரடங்கா! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! கொரோனா தொற்றானது ஒராண்டு காலமாக நாடு நாடாக சுற்றி வளம் வருகிறது.இந்நிலையில் மக்கள் அனைவரும் கொரோனா தொற்றை மறந்து வாழ ஆரம்பித்ததால் கொரோனாவானது அதிக அளவு பரவ ஆரம்பத்துவிட்டது.தற்போது இந்தியா கொரோனா தொற்றின் பாதிப்பில் நான்காம் இடத்திலிருந்து மூன்றாம் இடத்திற்கு வந்துவிட்டது.இவ்வாறு கொரோனா அதிகரிக்கும் நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடக்க இருக்கிறது.இதனால் அரசியல் தலைவர்கள் கூட்டங்களை கூட்டி பரப்புரை நடத்தினர். அவர்கள் அதிக … Read more

தங்கநாணயம்,ரூ 2000 ஒரு ஓட்டிற்கு இவ்வளவு பணமா! கையும் களவுமாக சிக்கிய பாஜக!

gold-coin-rs-2000-is-so-much-money-for-a-vote-bjp-caught-red-handed

தங்கநாணயம்,ரூ 2000 ஒரு ஓட்டிற்கு இவ்வளவு பணமா! கையும் களவுமாக சிக்கிய பாஜக! சட்டமன்ற தேர்தலானது 5 மாநிலங்களில் நடக்கயிருக்கிறது.இந்தநிலையில் மக்களின் வாக்குகளை பெற பரப்புரை ஆற்றி வருகின்றனர்.அதுமட்டுமின்றி வாக்குகளை கவர அரசியல்கட்சிகள் பல நூதன முறைகளை கையாண்டு வருகின்றனர்.நாளை மறுநாள் வாக்கு பதிவு நடக்கயிருக்கும் நிலையில் கடன் இரு நாட்களுக்கு முன்பு மட்டும் ரூ.126 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் தற்போது புதுச்சேரியில் மோடி படத்துடன் ஒரு தங்கநாணயம்,ரூ.2000  விநியோகித்து வந்துள்ளனர்.இதனை அறிந்த போலீசார் … Read more

உருக்குமாக கடிதம் எழுதிய கமல்! தோல்வி பயத்தில் இவ்வாறு செய்துள்ளார் என எதிர் கட்சியினர் விமர்சனம்!

Kamal wrote a heartfelt letter! Opposition parties have stated they will not run in the by-elections.

உருக்குமாக கடிதம் எழுதிய கமல்! தோல்வி பயத்தில் இவ்வாறு செய்துள்ளார் என எதிர் கட்சியினர் விமர்சனம்! சட்டமன்ற தேர்தலானது மொத்தம் 5 மாநிலங்களில் நடக்கப்போகிறது.இந்த 5 மாநிலங்களில் புதுச்சேரி,தமிழ்நாடு,கேரளா போன்ற மாநிலங்களில் ஒரே நாளில் வாக்கு பதிவுகள் தொடங்குகின்றனர்.அந்தவகையில் அந்த 5  மாநிலங்களிலும் அனல் பரக்கும் பிரச்சாரம் நடந்து வருகிறது.முதலில் தேர்தல் தேதியானது பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி நடைபெற்றது.அதனையடுத்து வேட்புமனு தாக்கல் மார்ச் 12 நடைப்பெற்று மார்ச் 19 ஆம் தேதி நிறைவடைந்தது.மார்ச் 20 … Read more

தியேட்டர்களையும் டார்கெட் வைத்த கொரோனா! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Corona targeting theaters too! Shocked fans!

தியேட்டர்களையும் டார்கெட் வைத்த கொரோனா! அதிர்ச்சியில் ரசிகர்கள்! கொரோனா தொற்றானது போன ஆண்டு சீனாவில் தொடரப்பட்டு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்றது. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.மக்கள் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்த ஊரடங்கானது ஏழு மாதங்களாக தொடர்ந்தது. நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு சில தளர்வுகளுடன் முடிவுக்கு வந்தது.அதன்பின் மக்கள் கொரோனா தொற்றை மறந்து … Read more