பிரபல நடிகர் வீட்டில் அடுத்தடுத்து மரணம்! நடந்தது என்ன?

Famous actor dies at home What to conduct?

பிரபல நடிகர் வீட்டில் அடுத்தடுத்து மரணம்!நடந்தது என்ன? பாலிவுட்டில் பிரபலமான நடிகர் ரிஷி கபூர். அவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.இந்நிலையில் அவர் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சில காலம் சிகிச்சை பெற்று வந்தார்.சிறிதளவு உடல்நலம் முன்னேற்றம் அடைந்து இந்தியாவிற்கு திரும்பினார். இந்தியாவிற்கு வந்த சில மாதங்களிலே அவருக்கு மீண்டும் உடல்நலக்  குறைவு ஏற்பட்டது.கடந்த வருடம் 2020,செப்டம்பர் மாதம் திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.அவரை மருத்தவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.ஆனால் அவர் உயிர் பிழைக்கவில்லை.அவருக்கு ராஜீவ் … Read more

நீட் தேர்வில் வந்த அதிரடி திருப்பம்! மகிழ்ச்சியில் மாணவர்கள்!

Action twist that came in the NEED exam! Happy students!

நீட் தேர்வில் வந்த அதிரடி திருப்பம்! மகிழ்ச்சியில் மாணவர்கள்! 2016 ஆம் ஆண்டு மே 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் ஒப்புதல் பெற்று அவசர சட்டம் நீட் தேர்வுக்கு கொண்டுவரப்பட்டது.அதைத் தொடர்ந்து நிரந்தரமாக நீட் தேர்வு நடத்துவதற்கான பிறப்பிதல் 19,ஜூலை 2016 ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் 2017-2018 முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டது.இதில் 9,154 நீட் தேர்வு எழுதினர்.அவற்றில் 1,337 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் .ஒவ்வொரு ஆண்டும் குறைந்த அளவே ஆன மாணவர்கள் … Read more

10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!

Job opportunity for 10th class graduates!

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு! நேரு யுவ கேந்திரா சங்கத்தின் நிறுவனத்திடம் இருந்து வேலை வாய்புகள் வெளியிடபட்டுள்ளது.நேரு யுவ கேந்திர நிறுவனத்தில் 13,026 பணியிடங்கள் உள்ளன.நேரு யுவ கேந்திர நிறுவனத்தில் National Youth Volunteer என்ற  பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளன. வேலையில்லா காலக்கட்டத்தில் இந்த வாய்ப்பை பயன்படுதிக் கொள்ளலாம்.திறமை வாய்ந்தவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் இதை உபயோகித்தும் கொள்ளலாம். 01.04.2021 அன்றைய கணக்கீட்டின் படி 18 வயது முதல்   29 வயது உள்ளவர்கள் வரை National … Read more

உஜ்வாளா யோஜனாவில் சிலிண்டர் கனெக்சன் பெறுபவர்களுக்கு மோடியின் அதிரடியான சலுகை!

Modi's exciting offer for cylinder connection recipients in Ujwala Yojana!

உஜ்வாளா யோஜனாவில் சிலிண்டர் கனெக்சன் பெறுபவர்களுக்கு மோடியின் அதிரடியான சலுகை! ஒரு கோடி மக்களை சென்றடைந்த உஜ்வானா யோஜனா திட்டம் மேலும் பயனளிக்கும் விதமான சலுகைகளை இந்த வருடம் அரசு அறிவித்துள்ளது. எவ்வாறு எரிவாயு முறையை இணைப்பது: BPL குடும்பத்தில் இருக்கும் பெண்கள் அனைவரும் இந்த திட்டத்தை பயன்பத்திக் கொள்ளலாம்.அருகில் இருக்கும் LPG சிலிண்டர் மையத்திற்கு சென்று அங்குள்ள KYC படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து எரிவாயு நிலையத்தில் சமர்பிக்கவும்.இல்லையென்றால் உஜ்வளா யோஜனா திட்டத்தின் வலைதளத்தில் இருந்து … Read more

இந்த ராசிகாரர்கள் இன்று வாயை கட்டுப்படுத்துங்கள்! இன்றைய ராசி பலன்!

இந்த ராசிகாரர்கள் இன்று வாயை கட்டுப்படுத்துங்கள்! இன்றைய ராசி பலன்!

இந்த ராசிகாரர்கள் இன்று வாயை கட்டுப்படுத்துங்கள்! இன்றைய ராசி பலன்! மேஷம் : மேஷ ராசிகாரர்கள் இன்று வாயைய் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். நீங்கள் பேசும் பேசிச்சாள் வீன் வம்புகள் வர வாய்ப்பு உள்ளது.பணம் புலங்கள் விஷயங்கலியிலும் கவனமாக இருங்கள். ரிஷபம்: ரிஷப ராசி காரர்களுக்கு இன்று நாள் பிரமாதமாக உள்ளது. பிரச்சனைகள் ஏதேனும் நடந்தால் இன்று தீர்வு வந்துவிடும். உடல்நலம் தொடர்பான மருத்துவ செலவுகள் குறையும். மிதுனம்: மிதுன ராசிகாரர்கள் இன்று உங்களுக்கு விட்டுச்சென்ற உறவுகள் … Read more

விஷமாக மாறும் இஞ்சி! இனி இஞ்சியை உட்கொள்ளாதீர்கள்

விஷமாக மாறும் இஞ்சி! இனி இஞ்சியை உட்கொள்ளாதீர்கள்

விஷமாக மாறும் இஞ்சி! இனி இஞ்சியை உட்கொள்ளாதீர்கள் உணவே மருந்து, மருந்தே உணவு என நாம் பழமொழி கேட்டிருப்போம். அதுபோல இஞ்சி நம் உடலின் சளி, இருமல், தொண்டை பிரச்சனைகளுக்கு நாம் பல காலமாக உபயோகித்திருப்போம். இந்த இஞ்சியை சாப்பிட்டால் சிலருக்கு விஷமாக மாறி விடும் என்ற உண்மையை நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். கர்ப்பக் காலத்தில் இருக்கும் பெண்கள் இஞ்சியிடமிருந்து விலகி இருப்பது தான் நல்லது. ஏனென்றால் இது முன் கூட்டியே பிரசவ … Read more

கீர்த்தி சுரேஷ் அனிருத் திருமணமா? பரவிய பரபரப்பு தகவல்!

Will Keerthi Suresh marry Anirudh? Spread the word!

கீர்த்தி சுரேஷ் அனிருத் திருமணமா? பரவிய பரபரப்பு தகவல்! நடிகை கீர்த்தி சுரேஷ் இசையமைப்பாளர் அனிருத் திருமணமாக போவதாக தமிழ் சினிமாவில் தகவல்கள் வெளிவந்த நிலையில் உள்ளன. நடிகர் கீர்த்தி சுரேஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகிய இருவரும் பல காலமாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர்.சமீபத்தில் நடந்த அனிருத் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கீர்த்திசுரேஷ் கலந்து கொண்டார்.அப்போது இருவரும் எடுத்துக் கொண்ட நெருக்கமான புகைப்படம் இணையதளைங்களில் வெளியாகி சர்ச்சைக்குள்ளானது. இதன் மூலம் இவர்கள் காதலிக்கின்றனர் என … Read more

ஒரு நாளில் மட்டும் 6 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிப்பு!

ஒரு நாளில் மட்டும் 6 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிப்பு!

ஒரு நாளில் மட்டும் 6 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிப்பு! கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்து வருவதால் நாடு முழுவதும் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.இந்நிலையில் தான் புதிய வகை கொரோனா வைரஸ் என்ற அடுத்த அச்சுறுத்தல் வந்தது. குறிப்பாக கேரளா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டேயிருப்பதால் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் தான் அம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டுமே 6,075 … Read more

சசிகலா குடும்பத்திற்கு எதிராக தமிழக அரசு எடுத்த அடுத்த நடவடிக்கை!

Tamil Nadu government action against Sasikala family

சசிகலா குடும்பத்திற்கு எதிராக தமிழக அரசு எடுத்த அடுத்த நடவடிக்கை! சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா சிறையில் விடுதலையாகி கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களுரில் வசித்து வந்தார்.இதனையடுத்து இன்று அவர் சென்னைக்கு வர இருக்கிறார்.அவர் சென்னைக்கு வரும் நிலையில் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை சசிகலாவிற்கு எதிராக போட்டுள்ளது. அவரின் வருகையையடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் சூழலில் சசிகலா குடும்பத்திற்கு எதிராக தமிழக அரசு அடுத்த நடவடிக்கையை எடுத்துள்ளது.இந்த நடவடிக்கையின் மூலம் சொத்துகுவிப்பு … Read more

ரத்த நிறத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு! மிதக்கும் இந்தோனேசியா!

flood of blood floating indonesia

ரத்த நிறத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு! மிதக்கும் இந்தோனேசியா! இந்தோனேசியாவில் ஜாவா எனும் தீவில் ஜெயிங்கோட் கிராமம் உள்ளது.இங்கு 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.ஜெயிங்கோட் கிராமம்,ஆடைகளை வடிவமைப்பதில் வல்லமை பெற்றது.குறிப்பாக பழங்கால முறையில்  ஆடைகளை தயாரிப்பதில் பேர் போனது.அவர்கள் தயாரிக்கும் ஆடைகளின் ரசாயனம் வெள்ளத்தில் கலந்து ஊர் முழுவதும் ரத்த நிறத்தில் மாறியது. அருகாமையில் இருக்கும் ஊர்களில் மஞ்சள் நிறத்தில் வெள்ள பெருக்கு தோன்றியது.அங்குள்ள ரசாயன கழிவுகள் நீரில் கலப்பதால் இவ்வாறு ஏற்படுகிறது என அந்நாட்டின் … Read more