6 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வந்த இன்பச்செய்தி!
6 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வந்த இன்பச்செய்தி! கொரோனா காரணத்தினால் ஓர் வருட காலமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது.மாணவர்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் பயின்று வந்தனர்.அரசு அறிவிப்பின் படி சில தகவுர்கள் வந்த நிலையில் 9,10,11,12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மட்டும் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் பள்ளிக்குச் சென்று பாடம் படித்து வருகின்றனர். 9,10,11 மற்றும் 12 வகுப்பிற்கான பாடத்திட்டங்கள் கொரோனா காரணத்தினால் குறைந்த அளவு பாடத்திட்டமாக மாற்றி பள்ளி கல்வித்துறை … Read more