உங்கள் வீட்டின் நுழைவு வாயிலில் இந்த பொருட்களை வைக்காதீர்கள்..!!

Do not place these items at the entrance of your house..!!

நமது வீட்டிற்கு ஒருவர் வருகிறார் என்றால் அவரை வரவேற்கும் வகையில் நமது வீட்டின் நுழைவு வாயில் மற்றும் வாசல் இருக்க வேண்டும். எப்பொழுதும் சுத்தபத்தமாக நமது வீட்டின் வாசல் இருக்க வேண்டும். வீட்டின் வெளியே உள்ள வாசல் எவ்வாறு உள்ளது என்பதை பொறுத்தே, வீட்டின் உள்ளே நாம் எவ்வாறு வைத்திருப்போம் என்று அனைவரும் அறிந்து கொள்ள முடியும். திருமண மண்டபத்தின் முன்பாக எவ்வாறு ஒருவரை வரவேற்கிறாரோ அதே மாதிரி நமது வீட்டிற்கு வருபவரையும் வரவேற்கும் விதமாக, அதாவது … Read more

செந்தில் பாலாஜி பதவியை பறித்தே ஆக வேண்டும்.. டார்கெட் செய்த ED!! திக்குமுக்காடும் திமுக!!

The Enforcement Directorate is taking action targeting Senthil Balaji

DMK: அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை விடாது பின் துரத்தியே வருகிறது. அதிமுக கட்சியில் இவர் இருந்த போது அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததில் ஓர் ஆண்டுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இவர் வெளியே வந்ததும் திமுக இவருக்கு மீண்டும் மகுடம் சூட்டி அழகு பார்த்தது. ஆனால் இதனை அமலாக்கத்துறை சிறிதும் கூட ஒப்புக்கொள்ள முடியாமல் மீண்டும் இவருக்கு எதிராக பல மனுக்களை உயர்நீதிமன்றத்தில் அளித்தது. அதில் வழக்குகள் … Read more

அதிகரிக்க போகும் CBSE பள்ளிகள்.. இனி இந்தி தான் எல்லாம்!! பேரதிர்ச்சியில் தமிழகம்.. மோடியின் மாஸ்டர் பிளான்!!

The central government has announced that there is no need to seek permission from the state government to establish CBSE schools.

CBSE: மத்திய அரசின்  மும்மொழிக் கொள்கை தமிழகத்திற்கு வரக்கூடாது என்று முழுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மும்மொழி கொள்கையை கட்டாயம் ஏற்க முடியாது என ஆளும் கட்சி முதல் இதர கட்சிகள் வரை மத்திய அரசுக்கு  எதிராக கண்டனங்கள் எழுப்பி உள்ளனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் திடீரென்று மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இனிவரும் கால கட்டங்களில் சிபிஎஸ்சி பள்ளி நிறுவனங்களை கொண்டு வருவதற்காக மாநில அரசிடம் எந்த ஒரு  அனுமதியும் கேட்கத் தேவையில்லை … Read more

“நானெல்லாம் பிசிறா”.. திமுகவுடன் மேடையேறும் நாதக காளியம்மாள்!! அடிமேல் அடி சறுக்கும் சீமான்!!

There are reports that Kaliyam is leaving the Naam Tamil party and joining the DMK.

NTK: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கும் கழக நிர்வாகிகளுக்கும் சமீப காலமாக பணிப்போர் முற்றி வருகிறது. இதன் வெளிப்பாடாக பலரும் கட்சியை விட்டு விலகி வருகின்றனர். இதற்கெல்லாம் முக்கிய காரணம் சீமான் மட்டும் தான் என்றும் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு இருக்கையில் மகளிர் அணி பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அவர்களுக்கும் சீமானுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதன் வெளிப்பாடாக சீமான் அவரை பிசிறு என்று கூறிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. … Read more

“பொறுப்பே இல்லை”.. நாதக-விலிருந்து வெளியேறும் அடுத்த விக்கெட்!! நேரம் பார்த்து ஸ்கோர் செய்யும் தவெக!! 

It is reported that Kaliammal will withdraw from Naam Tamilar Party

NTK TVK: நாம் தமிழர் கட்சியில் சமீப காலமாக ஒவ்வொரு நிர்வாகியும் சீமான் மீது குற்றம் சாட்டி கட்சியை விட்டு விலகி வருகின்றனர். அந்த வகையில் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்  காளியம்மாள் கட்சியை விட்டு விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சீமான் நிகழ்ச்சி ஒன்றில் காளியம்மாளெல்லாம் ஓர் பிசிறு என்று கீழ்த்தரமாக பேசி இருப்பார். இவ்வாறு அவர் பேசியது காளியம்மாளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பொருட்டு கட்சியை விட்டு இவர் கட்டாயம் விலகி விடுவார் என்ற பேச்சு … Read more

மகளிருக்கு கட்டாயம் ரூ 2500 கேரண்டி.. அடித்து சொல்லும் அண்ணாமலை!! இதை மட்டும் செய்யுங்கள்!!

Annamalai announced that it will give Rs 2500 as subsidy if BJP wins the upcoming assembly elections

BJP: நேற்று கரூர் மாவட்டத்தில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அண்ணாமலை வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் தமிழக பெண்களுக்கு எம்மாதிரியான திட்டங்களை அமல்படுத்தும் என்பது குறித்து விவரித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தற்போதுள்ள மத்திய பட்ஜெட் தாக்கலானது மக்களுக்கு பயன் தரும் வகையில் உள்ளது அதன்படி ஆண்டு வருமானம் 12 லட்சம் வரை வாங்குபவர்களுக்கு எந்த ஒரு வரியும் இல்லை. அதேபோல மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்த பொழுது … Read more

தவெக கொடுக்கும் முதல்வர் டீல்.. விழிபிதுங்கும் எடப்பாடி!! திமுக-வை கவுக்க மாஸ்டர் பிளான்!!

There are reports that they are imposing strict terms to form an alliance with the AIADMK

ADMK TVK: தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலானது அனைத்து கட்சியினருக்கும் மிகப்பெரிய சவாலாகத் தான் இருக்கும். எப்பொழுதும் அதிமுக திமுக என்று மாறி மாறி ஆட்சி அமைத்த நிலையில் தற்போது தவெக உள் நுழைந்துள்ளது. இதர மாற்று கட்சியினர் புதிதாக வந்த பொழுது கூட இவ்வளவு வரவேற்பு கிடையாது. ஆனால் விஜய்க்கு இளைஞர்களிடையே நல்ல பலம் உள்ளது. இதை அவர் நடத்திய முதல் மாநாட்டிலேயே அறிய முடிந்தது. இதனால் ஆளும் கட்சி சற்று அச்சத்தில்தான் உள்ளது. ஏனென்றால் … Read more

விசிக சிபிஎம்.. ஸ்டாலினுக்கு பெரிய அடி!! அதிமுக-வுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திமுக கூட்டணிகள்!! 

ADMK DMK: DMK allies are holding talks with ADMK Edappadi, says ADMK executive.

ADMK DMK: திமுக கூட்டணி கட்சிகள் அதிமுக எடப்பாடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அதிமுக நிர்வாகி தெரிவித்துள்ளார். திமுகவின் கூட்டணி கட்சிகள் எடப்பாடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகி தனியார் ஊடகத்திற்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, திமுகவின் வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் கூட்டணி சாடி தான் உள்ளது. ஆனால் ஒருபோதும் அதிமுக அப்படி கிடையாது. தனித்து ஆட்சி அமைத்த வரலாறெல்லாம் உள்ளது. வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் மற்றும் தொண்டர்கள் எதிர்பார்த்த … Read more

சாலையோர கடைகளுக்கு பறந்த எச்சரிக்கை.. இதை செய்யவில்லை என்றால் கடை நடத்த தடை!!

The Corporation has given an alert to the roadside shops.

Chennai: நகரங்களில் சாலையோர கடைகளானது தினம்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை சரி செய்யும் பொருட்டு இவர்களுக்கென்று நகர விற்பனை குழு அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் உரிமம் பெறாத கடைகள் அதிகரித்து வருவதால் இதன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சாலையோர அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளும்படி சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. ஆனால் பெரும்பாலானோர் தற்பொழுது வரை பெறாமல் உள்ளனர். அவர்களை எச்சரிக்கும் வகையில் வரும் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதிக்குள் புதிய அட்டையை பெற்றுக் … Read more

சிபிஐ யிடம் வசமாக சிக்கும் மாஜி அமைச்சர்.. இனி தப்பிக்க வழியே இல்லை!! கலக்கத்தில் கட்சி தலைமை!!

ADMK: The CBI is currently investigating the case of Rajendra Balaji who took bribes to get government jobs.

ADMK: அரசு வேலை வாங்கி தருவதாக லஞ்சம் பெற்ற ராஜேந்திர பாலாஜி வழக்கை தற்பொழுது சிபிஐ விசாரணை செய்ய உள்ளது. அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி இருந்தபோது பல பேரிடம் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி தலா மூன்று கோடி வசூல் செய்துள்ளார். இதில் கிட்டத்தட்ட 33 பேர் சிக்கி உள்ளனர். பணம் கொடுத்தும் வேலை கிடைக்காத நிலையில் அந்நபர்கள் இவரை தொடர்ந்து விஜயநல்லதம்பி, மாரியப்பன் உள்ளிட்டோர் மீதும் புகார் … Read more