புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா.. இது தான் கடைசி தேதி!! உடனே APPLY பண்ணுங்க!!
Chennai: நகராட்சி மாநகராட்சி ஊராட்சி போன்றவற்றில் பல ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்கள் பட்டா வழங்குமாறு தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இது குறித்து பல போராட்டங்களும் நடந்துள்ளது இதனை பரிசீலனை செய்து தமிழக அரசு சமீபத்தில் இது குறித்து பட்டா வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. மேலும் அமைச்சரவையிலும் இது குறித்து கிட்டத்தட்ட நான்கு மாவட்டங்களில் பட்டா வழங்கப்படும் என்று ஒப்புதல் வழங்கினர். தற்பொழுது சென்னையில் எந்த இடத்தில் இருப்பவர்களுக்கு எந்த வரைமுறையின் … Read more