2026 சட்டமன்ற தேர்தல்: எலக்க்ஷனிலிருந்து விலகிய எடப்பாடி .. பிரச்சாரத்தை ஆரம்பித்த துணை முதல்வர்!!

2026 Assembly Elections: Edappadi withdrew from the election .. Deputy Chief Minister started the campaign!!

DMK: சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தை உதயநிதி ஸ்டாலின் நேற்று ராமநாதபுர மாவட்டத்தில் தொடங்கி வைத்துள்ளார். 2026 யின் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கிவிட்டதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதாவது சட்டமன்ற தேர்தல் வருவதற்கு தற்பொழுது ஒரு ஆண்டு காலம் இருக்கும் நிலையில் தரபோதிலிருந்தே தனது கட்சி சார் பிரச்சாரத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் துவக்கி வைத்துள்ளார். அதன்படி நேற்று திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் உதயநிதி கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். மேற்கொண்டு அவர் பேசுகையில், … Read more

பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்.. அரசு வெளியிடப்போகும் மாஸ் அறிவிப்பு!!

Free laptop for school students.. Govt to release mass notification!!

DMK: அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளது. சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு ஒன்றரை ஆண்டு மட்டுமே இருக்கும் நிலையில் திமுகவானது தற்பொழுது திட்டங்கள் சார்ந்த அப்டேட்களை செய்து வருகிறது. அந்த வரிசையில் முதலில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே வழங்கி வந்த உதவித்தொகையானது  இனி அனைத்து மகளிருக்கும் குடும்ப அட்டையின் அடிப்படையில் வழங்கப்படும் என்று அறிவித்தனர். அத்தோடு  இனி புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கும் மூன்று மாதங்களுக்குள் உதவித்தொகை கொடுக்கப்படும் எனக் கூறியுள்ளனர். … Read more

விஜய் க்கு துணை முதல்வர் பதவி.. அதிமுக-வுடன் டீல் பேசும் தவெக!! பச்சைக் கொடி காட்டப்போகும் எடப்பாடி!!

Deputy Chief Minister's post for Vijay.. Talk deal with AIADMK!! The green flag is going to show edapadi!!

ADMK TVK: அதிமுக தவெக கூட்டணியை இணைக்கும் வேலையை ஆதவ் அர்ஜுனா செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தவெக அதிமுக கூட்டணி உறுதியாகும் என்ற அறிவிப்பானது விரைவில் வெளிவரும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஆரம்ப கட்டத்தில் ஆதவ்அர்ஜுனா விஜய்யுடன் இணையப் போகிறார் என்று அறிவிப்பு வெளியான பொழுது இல்லை, என மறுத்து வந்தனர். அதே போல தான் அதிமுகவுடன் விஜய் கூட்டணி என்பது உறுதியாக வில்லை என கூறினாலும் சட்டமன்றத் தேர்தலுக்குள் அதற்குரிய அதிகாரப்பூர்வ … Read more

வஞ்சத்தை கக்கும் மத்திய அரசு.. அதிமுக பாஜக கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை- எடப்பாடிபழனிசாமி காட்டம்!!

The central government is cheating.. AIADMK BJP alliance has no chance- Edappadipalanisamy Kattam!!

ADMK BJP: மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையால் அதிமுக-வுடன் பாஜக கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி மீண்டும் இணைய போவதாக அரசியல் களத்தில் சமீப நாட்களாகவே பேச்சு அடிபட்டு வருகிறது. அதேபோல அதிமுக நிர்வாகிகள் ஒரு சிலர் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைப்போம் என்றும் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் எடப்பாடி பழனிசாமி மக்கள் விரும்பும் கூட்டணி அமையும் என்று கூறினாலும் பாஜகவுடன் உடன்படுவது குறித்து எந்த … Read more

“உதயநிதி+விஜய்” என்ன திடீர்னு இப்படி ஒன்னு சேர்ந்துட்டாங்க.. இதெல்லாம் பச்ச துரோகம்!!

udhayanidhivijay-heads-together-for-tamil-nadu-all-this-is-treachery

DMK TVK: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை எதிர்த்து விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் ஒருபோல எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நடப்பாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். பெரும்பாலானோர் தமிழ்நாட்டிற்கு ஏதேனும் அறிவிப்பு வருமா என்று எதிர்பார்த்த நிலையில் பெயர் கூட இடம்பெறவில்லை. மேலும் எட்டாவது முறையாக இவர் தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்வது மேலிடத்திற்கு பறைசாற்றும் விதமாக இருந்தாலும் குறிப்பிட்ட சில மாநிலங்களில் இது திருப்திகரமான தாக இல்லை. … Read more

வீரபாண்டியர் உயிரிழப்பிற்கு ஸ்டாலின் தான் பெரிய காரணம்!! வெளியான பகீர் தகவல்!!

Stalin was the main cause of death of Veerapandiyar!! Released information!!

PMK DMK: வீரபாண்டியர் மரணத்திற்கு முக்கிய காரணம் ஸ்டாலின் தான் என பாமக அருள் குற்றம்சாட்டியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கட்சி ரீதியான சந்திப்பு ஒன்றில் வீரபாண்டியர் குறித்து பேசியதற்கு திமுகவில் உள்ள சேலம் பொறுப்பு அமைச்சர் இதற்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் வன்னியர்களுக்கு அதிகளவில் நன்மை செய்தது திமுக தான் என்று குறிப்பிட்டு தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசும் விதமாக பாமக அருள் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை வைத்தார். இதில், … Read more

1 மாதம் சிக்கனை இப்படி சாப்பிட்டால் உங்கள் எடை மளமளவென குறையும்!!

If you eat chicken like this for 1 month, you will lose weight very much!!

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பெரும்பாலும் காய்கறிகள் மற்றும் பழங்களையே தனது உணவாக எடுத்துக் கொண்டு அசைவ உணவை சாப்பிட விரும்பினாலும் கூட, உடல் எடை அதிகரித்து விடுமோ என பயந்து அசைவ உணவை தவிர்த்து வருகின்றனர். அத்தகைய அசைவ பிரியர்களுள் நிறைய பேருக்கு தெரியாத ஒன்று சிக்கனை சாப்பிட்டும் உடல் எடையை குறைக்க முடியும் என்பது தான். ஆனால் அத்தகைய சிக்கனை எந்த முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளும் உள்ளது. அந்த விதிகளின்படி … Read more

இந்த 5 ராசிகள் தான் அதிகளவில் இரு தாரம் கொண்டவர்கள்!! அதிலிருந்து விடுபட எளிய வழி!!

These 5 zodiac signs are mostly double-edged!! Simple way to get rid of it!!

ஒருவருக்கு ஒரு திருமணம் மட்டுமல்லாமல் மறு திருமணம் செய்யக்கூடிய நிலை ஏற்படும் அதற்கு இருதார தோஷம் அல்லது இருதார யோகம் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. இதற்கு ஜோதிட காரணங்களாக ஏழாம் அதிபதியும், ஏழாம் இடம் பலவீனமாக இருந்து பதினோராம் இடம் பலம் பெற்று இருந்தால் இருதார தோஷம் உருவாகும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். ஜென்ம லக்னத்தின் அடிப்படையில் இரண்டு தார அமைப்புகள் உள்ள ராசிகளாக ரிஷபம், மிதுனம், கடகம், துலாம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளை கூறுகின்றனர். … Read more

தெரிந்து கொள்ளுங்கள்!! இப்படி பிரிட்ஜை வைத்தால் கட்டாயம் வெடிக்கும்!!

find-out-if-you-put-a-bridge-like-this-it-will-explode

நாம் காய்கறிகள் மற்றும் பழங்கள் என வாங்கினாலே ஒரு நாளைக்கு மட்டும் வாங்காமல் ஒரு வாரத்திற்கு என வாங்கி அதனை பாதுகாப்பாகவும், அழுகி போகாமலும் இருக்க பிரிட்ஜின் உள்ளே வைக்கிறோம். அதுமட்டுமன்றி பால், முட்டை, இறைச்சி மற்றும் மாவு வகைகள் போன்ற எல்லாவற்றையும் நாம் பிரிட்ஜின் உள்ளே தான் வைக்கிறோம். அவ்வாறு நாம் தினமும் உபயோகப்படுத்தக்கூடிய பிரிட்ஜை பராமரிப்பது எப்படி என்று பலரும் தெரியாமல் இருக்கிறோம். இதனால்தான் ஃபிரிட்ஜ் ஆனது வெடிப்பது அல்லது ஃப்ரிட்ஜினால் மின்சாரம் தாக்கி … Read more

உங்கள் குழந்தை புத்திசாலித்தனமாக வலம் வர.. கட்டாயம் இதனை பாலோ பண்ணுங்க!!

For your baby to crawl intelligently.. Must follow this!!

பிறக்கும் குழந்தையானது நல்ல அறிவாற்றலுடனும், புத்திசாலித்தனத்துடனும் இருக்க வேண்டும் என்பதே அனைத்து பெற்றோர்களின் எண்ணம். நாம் நினைத்தவாறு குழந்தைகள் வளர வேண்டும் என்றால் அதில் பெற்றோர்களின் பங்கு மிகவும் முக்கியம். பெற்றோர்கள் எவ்வாறு புத்திசாலித்தனமாக இருக்கிறார்களோ அவ்வாறே குழந்தைகளும் இருக்கும். அதாவது குழந்தைகளின் புத்திசாலித்தனத்திற்கு மரபணு தான் காரணம் என்று கூறுகின்றனர். ஆனால் அவ்வாறு கூறுவது முற்றிலும் தவறு. ஏனென்றால் ஒரு குழந்தையின் அறிவாற்றலுக்கு மரபணு காரணம் அல்ல. ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து அது வளரும் வரையில் … Read more