காங்கிரஸ் Vs திமுக: ஈரோடு கிழக்கு தொகுதியின் அடுத்த காவு.. கதிகலங்கும் நிர்வாகிகள்!!
Erode By Election: ஈரோடு இடைத்தேர்தல் ஓவ்வொரு தலைவர்களையும் காவு வாங்கி வருவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். தமிழர்கள் பறைசாற்றும் தஞ்சை பெரிய கோவிலானது அரசியல்வாதிகளுக்கு ஆகாத ஒன்றாகவே இருக்கிறது. தினசரி 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலை கண்டு களித்து செல்கின்றனர். ஆனால் அரசியல் தலைவர்கள் யார் இந்த கோயிலுக்கு சென்று வந்தாலும் மரணம் அல்லது அவர்களின் பதவி பறிபோகும் என்ற நம்பிக்கை ஒன்று உலாவி வருகிறது.அந்த வகையில் இந்த கோவிலுக்குள் சென்ற முன்னாள் ஜனாதிபதி ஜெயில் … Read more