மக்களுக்கு ரூ 2000 பொங்கல் ரொக்க பணம்.. உயர்நீதிமன்றம் போட்ட தடாலடி உத்தரவு!!
Pongal Festival: தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் ரொக்க பணம் வழங்குமாறு உத்தரவிட முடியாது எனக் கூறி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மக்களுக்கு வழங்க வேண்டிய வழக்கமான முறையை தவிர்த்து வருவதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அந்த வகையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்க பணம் வழங்காதது குறித்து எதிர்க்கட்சி என தொடங்கி பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமின்றி கடந்த ஆட்சியில் மாணவர்களுக்கு வழங்கி … Read more