இந்த திட்டத்தில் 50000 செலுத்தினால் போதும்.. 13 லட்சம் வரை வழங்கும் SBI வங்கி!!

Govt created (PPF) scheme.. Paying 50 000 only.. SBI bank offering 7.1% interest!!

சமீப காலங்களில் மக்கள் பலர் தங்கள் குடும்பத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் சேர்த்து வைக்க வேண்டும் என்பதற்காக இரவும்,பகலும் உழைத்து கொண்டிருக்கின்றனர். எவ்வளவுதான் சம்பாதித்தாலும், தங்களின் தற்போதைய செலவுகளால் பணத்தை சேர்த்து வைக்க முடிவதில்லை என்பதே சோகத்திற்குரிய விஷயமாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் அரசாங்கத்தால் SBI (PPF) திட்டம் உருவாக்கப்பட்டது. பொது சேமநல நிதியம்: (Public provident Fund) இது இந்தியாவின் … Read more

2025 IPL லில் வெற்றிக் களம் காணப்போகும் CSK!! பட்டியலில் இடம்பெற்ற முக்கிய வீரர்கள்!!

CSK will be victorious in 2025 IPL!! Major players featured in the list!!

2025 ஐபிஎல் மெகா ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் தலைவரான மஹேந்திர சிங் தோனி, எதிர்பாராத அளவிற்கு சில அசத்தல் வீரர்களை தந்துவிட்டார். உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்திய இந்த தேர்வுகள், பலரை சோகப்படுத்தியும் உள்ளன. சிஎஸ்கே அதிர்ச்சியூட்டிய தேர்வுகள்: சிஎஸ்கே, தற்போதைய காலங்களில் அத்தியாவசியமான பல வீரர்களை தேர்வு செய்துள்ளது. அதில், நியூசிலாந்தின் பிரபல பேட்ஸ்மேன் டேவன் கான்வே, இந்தியாவைச் சேர்ந்த ராகுல் திரிபாதி மற்றும் ஆப்கானிஸ்தானின் நூர் அகமது ஆகியோர் அடங்குகின்றனர். … Read more

பாகிஸ்தானின் ராணுவத்துக்கு கை கொடுக்கும் துருக்கி: இந்தியாவின் பாதுகாப்புக்கு புதிய சவால்!!

Turkey supporting Pakistan's army: a new challenge for India's security!!

இந்தியாவின் எதிரி நாடுகளின் கூட்டணி மேலும் வலுவடைந்து வருகிறது. சீனாவின் ஆதரவை அடிப்படையாகக் கொண்டு, பாகிஸ்தான் தனது ராணுவத்தை பலப்படுத்தி வரும் நிலையில், இப்போது துருக்கியே (பழைய பெயர் துருக்கி) பாகிஸ்தானுக்கு அதிக ராணுவ உதவிகளை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த ஒப்பந்தங்கள் இந்தியாவின் பாதுகாப்பு வரம்புக்கு புதிய சவாலாகும். பாகிஸ்தான்-துருக்கி கூட்டணி: ஆபத்தான வளர்ச்சி துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகான் கடந்த வாரம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். “பாகிஸ்தானின் பாதுகாப்பு துறையின் பல்வேறு பிரிவுகளுக்கு … Read more

10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை!! வெளியான முக்கிய அறிவிப்பு!!

Govt Jobs for 10th and 12th Class Graduates!! Important Announcement!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்: இது தமிழ்நாடு அரசு பணிகளுக்கு தேவையான பணியாளர்களை, தகுந்த தேர்வு முறையின் அடிப்படையில் தேர்வு செய்ய உருவாக்கப்பட்ட, தமிழக அரசின் ஓர் அமைப்பாகும். தமிழக அரசு தேர்வாணையம் தான், இந்தியாவிலேயே மாநில அளவில் உருவாக்கப்பட்ட “முதல் மாநில தேர்வாணையம்” ஆகும். இந்த தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும், பணியாளர்களை தேர்வு செய்யும் நோக்கத்தில், தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு, அரசுக்கு தேவையான பணியிடங்களை உரிய காலத்தில் நிரப்ப தேர்வாணையம் உதவுகிறது. இந்நிலையில் தேர்வாணையமானது, … Read more

தமிழகத்தில் புயல் பரபரப்பு: 3 மாவட்டங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! 

தமிழகத்தில் புயல் பரபரப்பு: 3 மாவட்டங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! 

தெற்காசிய வங்கக்கடலில் பரவலாக மழை மண்டலத்தை உருவாக்கிய காற்றழுத்த தாழ்வு நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இன்று இந்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயலுக்கு “பெங்கல்” என பெயரிடப்பட்டு, இது தமிழகத்தை நோக்கி நகரும் போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், சென்னை மற்றும் புதுச்சேரி இடையே கரையை கடக்கக்கூடும் எனவும் அறிக்கைகள் வெளிவந்துள்ளன. புயலின் பெயரிடுதலுக்கான பரிந்துரை … Read more

முடிவுக்கு வரப்போகும் வழக்கு.. அதானியை காப்பாற்றுவார ட்ரம்ப்!!

அமெரிக்க நீதிமன்றத்தில் இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி மீது பதிவு செய்யப்பட்டுள்ள லஞ்ச வழக்கு இப்போது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவின் சூரிய மின்சார ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக அமெரிக்க நீதித்துறையின் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால், டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக பதவியேற்றால், இந்த வழக்கில் அதானி குழுமத்திற்கு சாதகமான முடிவுகள் நிகழலாம் என இந்திய-அமெரிக்க வழக்கறிஞர் ரவி பத்ரா பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். அதானி வழக்கின் பின்னணி அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட புகாரின் படி, … Read more

கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்!! தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு!!

வடகிழக்குப் பருவமழை டெல்டா மாவட்டங்களை முற்றிலும் உலுக்கியுள்ள நிலையில், அண்ணாமலை மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. டெல்டா மழையால் அதிர்ச்சிகள் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை போன்ற டெல்டா மாவட்டங்களில் கனமழை மக்களின் இயல்பான வாழ்க்கையை முடக்கியுள்ளது. வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்ததால், தமிழக கடலோர பகுதிகளுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதல்வரின் பரிந்துரையின்படி, மின் விநியோக தடைகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ளன. பேரிடர் மீட்பு குழுக்கள் … Read more

ஒட்டகங்களுக்கு பாம்பை உணவாக கொடுக்கும் நடைமுறை.. பாம்பை உணவாக கொள்ளும் ஒட்டகங்களின் நிலை என்ன?

The practice of feeding snakes to camels.. What is the condition of camels that feed snakes?

ஒட்டகங்களின் உணவு பட்டியலில் காய்கறிகள், பழங்கள், மற்றும் இலைகள் போன்றவை இருக்கும். சில இடங்களில் ஆச்சரியத்தைத் தரும் வகையில் உயிருள்ள பாம்புகளை ஒட்டகங்களுக்கு உணவாக வழங்கும் நடைமுறை புழக்கத்தில் உள்ளது. இந்த நடைமுறை பல காலமாக தொண்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த அச்சுறுத்தும் நடைமுறை மருத்துவ குணம் நிறைந்ததாக கருதப்படுகிறது. “ஹம் என்ற நோயால்” பாதிக்கப்பட்ட ஒட்டகங்கள் உணவு உட்கொள்ளாமல், தண்ணீர் அருந்தாமலும் இருக்கும் நிலைக்கு செல்கிறது. இந்த நோயால் ஒட்டகங்கள் பலவீனமடைந்து நடக்க … Read more

வந்தது புதிய டிஜிட்டல் பேங்கிங் விதிகள்!! இதை தெரியாமல் தப்பி தவறியும் பணம் அனுப்பாதீர்கள்!!

New digital banking rules have arrived!! Do not send money without knowing this!!

“ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (RBI)” சமீபத்தில் டிஜிட்டல் பேங்கிங் பரிவர்த்தனைகளுக்கான புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. “நவம்பர் 1, 2024″முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த விதிகள், பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. இதனால், அனைத்து பேங்க் கஸ்டமர்களும் இந்த மாற்றங்களைப் பற்றி புரிந்து கொண்டு தங்களுக்கு ஏற்புடைய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இந்த பரிவர்த்தனை தவிர்க்க முடியாததாக மாற்றியுள்ளது, அதனுடன் உள்ள பல புதுமையான பாதுகாப்பு முறைகளும் தற்கால டிஜிட்டல் பரிமாற்றங்களில், நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு … Read more

இரட்டை இலை தான் அதிமுகவின் பிரம்மாஸ்திரம்.. அரசியலுக்கு ஏன் வரவில்லை சூசகமாக தெரிவித்த ரஜினி!!

double-leaf-is-the-brahmastra-of-aiadmk-rajini-hinted-why-he-did-not-enter-politics

மறைந்த “நடிகை ஜானகி அவர்களின் நூற்றாண்டு விழா” சென்னை வானகரத்தில் அதிமுக சார்பில் நடத்தப்பட்டது. இதற்கான அழைப்பை “நடிகர் ரஜினிகாந்த்” அவர்களுக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்டது. ஆனால் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நேரில் கலந்து கொள்ள முடியாமல் போனதால், “காணொளி” மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அதில் இந்நிகழ்ச்சியில் நான் பங்கு கொள்வது மகிழ்ச்சியை தருகிறது. தமிழகத்தினுடைய முதல் பெண் முதல்வரை பற்றி பேசும் வாய்ப்பை பெற்றேன் என்றார். திரு.மதி ஜானகி ராமச்சந்திரன் அவர்கள் எம்ஜிஆருக்காக தனது … Read more