இந்த திட்டத்தில் 50000 செலுத்தினால் போதும்.. 13 லட்சம் வரை வழங்கும் SBI வங்கி!!
சமீப காலங்களில் மக்கள் பலர் தங்கள் குடும்பத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் சேர்த்து வைக்க வேண்டும் என்பதற்காக இரவும்,பகலும் உழைத்து கொண்டிருக்கின்றனர். எவ்வளவுதான் சம்பாதித்தாலும், தங்களின் தற்போதைய செலவுகளால் பணத்தை சேர்த்து வைக்க முடிவதில்லை என்பதே சோகத்திற்குரிய விஷயமாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் அரசாங்கத்தால் SBI (PPF) திட்டம் உருவாக்கப்பட்டது. பொது சேமநல நிதியம்: (Public provident Fund) இது இந்தியாவின் … Read more