இந்த ஒரு டிகிரி போதும் உங்கள் ஊரிலேயே அரசு வேலை.. தமிழக அரசு அறிவிப்பு!!
சிறார் நீதி வாரியம்: மாநில அரசால், “குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம், 2015” கீழ் உருவாக்கப்பட்ட ஓர் வாரியம் ஆகும். ஒரு சிறார் நீதி வாரியமானது, ஒரு முதல் தர “நீதித்துறை மாஜிஸ்திரேட்” மற்றும் இரண்டு “சமூக சேவகர்கள்” கொண்டு செயல்படுகிறது, இதில் “ஒருவர் பெண்” என்பதும் குறிப்பிடத்தக்கது. இது சிறார்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உள்ள சட்ட நடவடிக்கைகளில் சிறார்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இந்நிலையில் சிறார் நீதி வாரியம் “புதிய வேலைவாய்ப்பு” பற்றிய … Read more