ஷாக் நியூஸ்.. சமந்தா தந்தை திடீர் உயிரிழப்பு!! இன்ஸ்டாவில் போட்ட உருக்கமான பதிவு!!

Shock news.. Samantha's father died suddenly!! Hot post on Instagram!!

Samantha Ruth Prabu: சமந்தா தந்தை உடல்நலக் குறைவு காரணமாக மரணமனடைத்துள்ளர். சமந்தா மற்றும் நாக சைதன்யா விற்கிடையே விவாகரத்து பெற்ற பிறகு ஒரு குறிப்பிட்ட ஒரு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார். அதிலிருந்து எப்படி மீண்டு வந்தேன் உள்ளிட்டவற்றையும் சமந்தா ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் தான் நாக சைதன்யா மற்றும் சோபித்தா துலிபாலா இருவருக்கும் நிச்சயம் நடைபெற்றது. இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்த சமந்தாவும் எனக்கு குழந்தைகள் பெற்றுக்கொள்ள … Read more

தகுதியற்ற மகளிருக்கு மாதம் ரூ 1000.. உடனடி புகாரளிக்க தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!

Rs 1000 per month for ineligible women.

தமிழ்நாடு அரசு 2023 ஆம் ஆண்டு செப்டம்பரில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் மூலம் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. பயனாளர்கள் தகுதி சான்றுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுடைய வங்கிக் கணக்கில் தொகை நேரடியாக மாற்றப்படுகிறது. ஆனால், சில தகுதியற்ற நபர்களும் இந்த திட்டத்தின் கீழ் தொகை பெறுகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை தீர்மானிக்க, பொதுமக்கள் தகுதியற்ற நபர்கள் குறித்து ஆன்லைனில் நேரடியாக புகார் செய்யக்கூடிய … Read more

இந்த ஒரு டிகிரி போதும் உங்கள் ஊரிலேயே அரசு வேலை.. தமிழக அரசு அறிவிப்பு!!

This one degree is enough for a government job in your town.. Tamil Nadu Government Notification!!

சிறார் நீதி வாரியம்: மாநில அரசால், “குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம், 2015” கீழ் உருவாக்கப்பட்ட ஓர் வாரியம் ஆகும். ஒரு சிறார் நீதி வாரியமானது, ஒரு முதல் தர “நீதித்துறை மாஜிஸ்திரேட்” மற்றும் இரண்டு “சமூக சேவகர்கள்” கொண்டு செயல்படுகிறது, இதில் “ஒருவர் பெண்” என்பதும் குறிப்பிடத்தக்கது. இது சிறார்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உள்ள சட்ட நடவடிக்கைகளில் சிறார்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இந்நிலையில் சிறார் நீதி வாரியம் “புதிய வேலைவாய்ப்பு” பற்றிய … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! ஊதிய உயர்வுடன் மேலும் ஒரு ஜாக்பாட்!!

A happy news for central government employees! Another jackpot with a pay rise!!

மத்திய அரசின் சார்பில் மக்களுக்குப் பல சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மத்திய அரசு ஊழியர்கள் “8-வது பே கமிஷனின்” அறிவிப்பிற்காகக் காத்திருக்கின்றனர். இந்தப் பே கமிஷன் உருவாக்கப்பட்டப் பின்புதான் தற்போது உள்ள பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப சம்பளம் குறித்து பரிந்துரைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 8-வது பே கமிஷன் குறித்து அரசாங்கம் இதுவரை எந்தத் தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. இருந்தாலும், இப்போது வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டின்போது இதற்கான அறிவிப்புகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஒப்புதல் அளித்தால் … Read more

சட்டென்று உயர்ந்த அதானி குழுமத்தின் பங்குகள்!! ஒரே நாளில் 15% அதிகரிப்பு!!

Shares of Adani Group soar!! 15% increase in one day!!

சமீபத்தில், அதானி குழுமத்திற்கு எதிராக அமெரிக்க அரசு ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்தது. இந்த வழக்கு ஏற்புடையது அல்ல என்றும், இந்த ஊழல் குற்றச்சாட்டு உண்மையல்ல என்றும் அதானி குழுமத்தின் சார்பில் கூறப்பட்டிருந்தது. “அதானி கிரீன் எனர்ஜி” நிறுவனத்தின் சார்பில் நேற்று வெளியிட்டிருந்த விளக்கத்திற்குப் பிறகு சரிவில் இருந்த அதானியின் பங்குகள் சட்டென உயர்ந்து, இன்று 15% வரை அதிகரித்துள்ளது. கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோர் மீது அமெரிக்காவின் குற்றப்பத்திரிக்கையில் “எஃப்சிபிஏ” மீறல் … Read more

ரேஷனில் பொருள் வாங்குபவர்களுக்கு எச்சரிக்கை!! இப்படி செய்தால் கட்டாயம் குடும்ப அட்டை பறிமுதல்!!

Warning to ration buyers!! If you do this, you will have to confiscate your family card!!

ரேஷன் கார்டு : “தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்” கீழ், பொது விநியோக அமைப்பில் இருந்து மானிய விலையில் பொருட்கள், வாங்க தகுதியுடைய குடும்பங்களுக்கு, மாநில அரசால் வழங்கப்படும் ஒரு அதிகாரப்பூர்வமான ஆவணமாகும். இதை பயன்படுத்தி மக்கள் மானிய விலையில் அரிசி , பருப்பு , எண்ணெய், கோதுமை போன்ற ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை வாங்க முடியும் ரேஷன் கார்டில் இரண்டு வகை உள்ளது: 1. முன்னுரிமை குடும்ப அட்டை (PHH) 2. அந்தியோதயா அன்ன … Read more

சபரிமலை மண்டல சீசன்: கோவில் ஐதீகங்கள் மீதான சர்ச்சை.. கடுமையாக்கப்பட்ட பாதுகாப்பு உத்தரவுகள்!!

Sabarimala Zone Season: Controversy over temple idols.. Security tightened!!

சபரிமலை அய்யப்பன் கோவில், மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனில் கோடிக்கணக்கான பக்தர்களின் புனித யாத்திரை முக்கியமானதாகும். அய்யப்பன் கோவில் அலங்காரத்தில் வழக்கமாக பயன்படுத்தப்படும் ஆர்கிட் வகை வண்ணப்பூக்கள் குறித்து சமீபத்தில் சர்ச்சைகள் எழுந்தன. நீண்ட நேரம் வாடாமல் இருக்கும் காரணத்தால், இந்த பூக்களை அலங்காரத்தில் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், இதனை அய்யப்பன் கோவிலின் ஐதீக வழிமுறைக்கு எதிரானது என்று சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, திருவிதாங்கூர் தேவசம்போர்டு, கோவில் அலங்காரத்திற்கு சமய விதிமுறைகளுக்கு ஏற்ப தகுந்த … Read more

திருச்செங்கோடு அரசு அலுவலகத்தில் திடீர் ரெய்டு!! லட்சக்கணக்கில் சிக்கிய பணம்!! 

Sudden raid on Thiruchengode government office!! Lakhs of trapped money!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புப் போலீசாருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி டிஎஸ்பி சுபாஷினி தலைமையில் 8 பேர் கொண்ட குழு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடத்தியுள்ளனர். அலுவலகத்தில் 30 பேரிடம் விசாரணை செய்த நிலையில், அங்கு எல்காட் போட்டோகிராபராகப் பணிபுரியும் பஷீர் அகமத் என்பவரிடம் ரூ. 71,150 , அலுவலகத்திற்குள் … Read more

17 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்!! திருவிழாவாக மாறும் மதுரை மாநகர்!!

Meenakshi Amman temple Kumbabhishekam to be held after 17 years!! Madurai will become a festival!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வரலாற்றுப் புகழ்மிக்க கும்பாபிஷேகம், 17 ஆண்டுகளுக்குப் பிறகு, 2026 ஜனவரி 26-ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து திருப்பணிகளையும் திட்டமிட்டு, உரிய நேரத்திற்குள் முடிக்குமாறு கோயில் நிர்வாகத்துக்கு அறநிலையத்துறை கடினமாக உத்தரவிட்டுள்ளது. 2009 கும்பாபிஷேகத்திற்குப் பிறகு எதிர்பார்க்கப்பட்ட 2021 நிகழ்வுக்கு ஏன் தாமதம்? ஆகம விதிகளின்படி, ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். இந்த விதிமுறையின்படி, மீனாட்சி அம்மன் கோயிலின் அடுத்த கும்பாபிஷேகம் 2021-ஆம் … Read more

ஊக்க மருந்து விவகாரம்: பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதிப்பு!!

Doping issue: Bajrang Punia banned for 4 years!!

இந்திய மல்யுத்த உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிகழ்வில், 30 வயதான ஒலிம்பிக் வெண்கலப் பதக்க வீரர் பஜ்ரங் புனியாவுக்கு, தேசிய ஊக்க மருந்து தடுப்பு பிரிவு 4 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெற்றியுடன் இந்தியாவின் பெருமையை உயர்த்திய புனியா, இந்த ஆண்டு மார்ச் 10ஆம் தேதி தேசிய அணிக்கான தேர்வின் போது, சிறுநீர் மாதிரியை வழங்க மறுத்ததாக குற்றஞ் சாட்டப்பட்டது. இதன் பின்னணியில், அவருக்கு தற்காலிக இடைநீக்கம் விதிக்கப்பட்டு, பின்னர் இந்த … Read more