கவின்-நயன்தாரா நடிக்கும் புதிய படம்!! இப்படியும் வைக்கலாமா டைட்டில்!!

Gavin-Nayanthara New Movie!! Can you put the title like this!!

கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் இந்த படத்திற்கு இரண்டு வரிகளில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் கவின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் ஆனர். கவின் நடித்த சின்ன திரை நாடகம் பட்டிதொட்டி எல்லாம் நல்ல வரவேற்ப்பு பெற்றது. அவர் நடித்த சரவணன் மீனாட்சி நாடகம் செம ஹிட். அதில் அவர் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த சின்னத்திரையுலகமும் திரும்பி பார்க்க செய்தார். இந்த தொடர் கிட்டதிட்ட 3 சீசன் எடுக்கப்பட்டது அதில் கவின் 2வது சீசன்னில் … Read more

ஜிப்மர் மருத்துவ மனையில் 80 காலி பணியிடங்கள் இன்று முதல் விண்ணபிக்கலாம்!!

Apply for 80 vacancies in Jipmar Hospital from today!!

ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்), இந்த கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு புதுச்சேரி மற்றும் காரைக்கால் வளாகங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இதில் மொத்தம் 80 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக இன்று முதல் விண்ணபிக்கலாம். புதுச்சேரி ஜிப்மரில் பல்வேறு மருத்துவ துறைகளில் பேராசிரியர் பதவிக்கு 26 இடங்களும், உதவி பேராசிரியர் பதவிக்கு 35 இடங்களும் நிரப்பப்படுகிறது. காரைக்கால் ஜிப்மரில் பேராசிரியர் பதவிக்கு 2 இடங்களும், உதவி பேராசிரியர் … Read more

முன்னாள் எம்.எல்.ஏ, காலமானார்!! அரசியல் தலைவர்கள் இரங்கல்!!

Former MLA passed away!! Condolences to political leaders!!

வேடசந்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ,  தண்டபாணி உடல்நலக்குறைவால் காலமானார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் 2006-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு  வெற்றி பெற்றவர் எம் .தண்டபாணி (75). இவர், காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியில் தனது அரசியல்  பயணத்தை தொடங்கினார். 1996-ம் ஆண்டு ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவராக பதவி வகித்தார். 1998 ஆண்டு முதல் 2013 வரை திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தார். 2006 முதல் 2011 வரை வேடசந்தூர் எம்.எல்.ஏ, வாக … Read more

பாஜகவின் சி டீம் தவெக!! விஜய் பேச்சு- பதிலடி கொடுத்த திமுக!!

BJP's C team is hot!! Vijay speech- DMK responded!!

தவெக மாநில மாநாடு  நேற்று  விக்கிரவாண்டியில் நடைபெற்றது.  அப்போது மாநாட்டில் பேசிய  தவெக தலைவர் விஜய்,   திராவிட மாடல் -னு சொல்லிக்கிட்டு தந்தை பெரியார், அண்ணாவின் பெயரை வைத்து  தமிழ்நாட்டை சொரண்டி கொல்லையாடிக்கற குடும்ப சுயநல  கூட்டம் தான் நம்மளோட  அடுத்த அரசியல் முதல் எதிரி, என்று பேசி இருந்தார் விஜய். இந்த நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திமுக அமைச்சர் ரகுபதி, விஜய் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசியிருந்தார். அதில்  திராவிட மாடல் கொள்கைகளை தமிழக … Read more

நம்மளோட அரசியல் முதல் எதிரி இவங்கதான் ! திமுகவை நேரடியாக டார்கெட் செய்த விஜய்!

They are our first political enemy! Vijay directly targeted DMK!

நடிகர் விஜய்-இன் தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநில மாநாடு, விக்கிரவாண்டி, வி-சாலை -யில்  நேற்று நடைபெற்றது. விஜய் அரசியலுக்கு வந்தால் அவரது கொள்ளை, கோட்பாட்டுகள் என்ன?, அவரது கட்சியின் கொள்கை தலைவர்கள் யார்?, அவர் கையில் எடுக்கும் அரசியல் நோக்கம் என்ன?  என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக , தவெக தலைவர் விஜய், அனல் பறக்க நேற்றைய மாநாட்டில் பேசியிருந்தார். மாநாட்டில்  அவர் பேசியதாவது, “திராவிட மாடல் -னு சொல்லிக்கிட்டு தந்தை பெரியார், அண்ணாவின் பெயரை வைத்து … Read more

புயல் பதிப்பில் இதுவரை 126 பேர் பலி!! தொடர் மீட்ப்புபணி மேலும் அதிகரிக்கும்!!

126 people have died in the storm version so far!! Continued recovery will increase!!

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ்ன் வடமேற்கு பகுதியான படாங்காஸ் மாகாணத்தை, “டிராமி” புயல் தாக்கியது அதன் பாதிப்பாக கனமழை, வெள்ளப்பெருக்கு, மற்றும் நிலசரிவு ஆகியவைகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது வரை 126 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே, வெள்ளம் சூழ்ந்த பகுதியில் பலர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியானது. அவர்களை படகுகள் வாயிலாக மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். மேலும் இன்னும் அங்கு கனமழை நீடிப்பதால் ஆங்காங்கே நிலசரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு பலர் சக்திக்கு அடியில் மற்றும் … Read more

தழும்புகள் பருக்கள் ஒரே வாரத்தில் மறைய.. இந்த ஒரு க்ரீமை முகத்தில் தடவுங்கள்!!

Scars and pimples disappear within a week.. Apply this cream on your face!!

முகத்தில் பருக்கள்,தழும்புகள்,கரும்புள்ளிகள் இருந்தால் அவை அழகை கெடுத்துவிடும்.இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து மீள இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றவும். தேவையான பொருட்கள்: 1)கற்றாழை ஜெல் – இரண்டு தேக்கரண்டி 2)ரோஸ் வாட்டர் – இரண்டு தேக்கரண்டி செய்முறை: கற்றாழை மடலில் இருந்து தோலை நீக்கி அதன் ஜெல்லை தனியாக பிரித்தெடுத்துக் கொள்ளவும்.இந்த ஜெல்லை தண்ணீரில் போட்டு இரண்டு அல்லது மூன்று முறை அலசி எடுத்துக் கொள்ளவும். பிறகு அதை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து ஒரு … Read more

இரத்த சோகை உங்களுக்கு வராமல் இருக்க.. இந்த அரசியில் கஞ்சி செய்து சாப்பிடுங்கள்!!

So that you don't get anemic.. make porridge with this arishi and eat it!!

ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த சிவப்பு அரிசி நம் பாரம்பரிய அரிசி வகையாகும்.சிவப்பு அரிசியானது சர்க்கரை நோய்,கொலஸ்ட்ரால்,செரிமானப் பிரச்சனை,உடல் பருமன்,உயர் இரத்த அழுத்தம்,இரத்த கொதிப்பு,இரத்த சோகை போன்ற பல நோய்களுக்கு மருந்தாக செயல்படுகிறது. சிவப்பு அரிசி சத்துக்கள்: மெக்னீசியம்,கால்சியம்,இரும்பு,பாஸ்பரஸ்,செலினியம்,வைட்டமின் பி உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.இந்த சிவப்பு அரிசி வைத்து மூலிகை கஞ்சி செய்வது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: 1)சிவப்பரிசி – 1/4 கப் 2)தேங்காய் பால் – 1/4 கப் 3)சுக்கு – ஒரு … Read more

நெய்வேலி NLC நிறுவனத்தில் அப்ரெண்டீஸ் வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.10,000 சம்பளம் பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

Apprentice Jobs in Neyveli NLC!! Apply now to get Rs.10,000 monthly salary!!

மத்திய அரசு கட்டுபாட்டில் செயல்பட்டு வரும் நெய்வேலி NLC நிறுவனத்தில் காலியாக உள்ள 803 அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற நவம்பர் 06 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: NLC இந்திய லிமிடெட் பணி: அப்ரெண்டீஸ் காலிப்பணியிடங்கள்: அப்ரெண்டீஸ் பணிக்கு மொத்தம் 803 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணியிடம்: நெய்வேலி விண்ணப்பிக்க இறுதி நாள்: நவம்பர் 06 வயது வரம்பு: அப்ரெண்டீஸ் … Read more

அடடே.. இந்த ஒரு இலையில் இத்தனை நன்மைகள் அடங்கியிருக்கிறதா? தினமும் ஒன்று சாப்பிடுங்கள் போதும்!!

Wow.. Does this one leaf contain so many benefits? Just eat one every day!!

நாம் பிரியாணியில் சேர்க்கும் வாசனை நிறைந்த பொருள் புதினா.இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூட்டு வலி,நரம்பு வலி,தசை வலி,தலைவலி போன்ற பல நோய்களுக்கு இந்த புதினா இலை அருமருந்தாக திகழ்கிறது.புதினா சாறு,புதினா டீ,புதினா மாத்திரை என்று இதை பல வடிவில் எடுத்துக் கொள்ளலாம். புதினா இலை மாதவிடாய்,வாய் துர்நாற்றம்,செரிமான பிரச்சனை போன்றவற்றிற்கு அருமருந்தாகும்.இந்த புதினா கீரை வாய் துர்நாற்றத்தை போக்கும் மவுத் வாஷராக பயன்படுகிறது.இந்த புதினாவை காயவைத்து எண்ணெய் செய்து வயிறு தொடர்பான பாதிப்புகளை குணமாக்க பயன்படுத்தலாம். நீண்ட … Read more