முதல்வரின் தந்திரத்தை உடைத்தெறிந்த டாக்டர் ராமதாஸ்!

முதல்வரின் தந்திரத்தை உடைத்தெறிந்த டாக்டர் ராமதாஸ்!

சாதிவாரி கணக்கெடுப்பு காக தனி வாரியம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கின்றன நிலையில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றாமல் காலம் காலம் தாக்குவதற்கான முயற்சி தான் இந்த நடவடிக்கை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கின்றார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தெரிவித்து பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக சென்னையில் நேற்றைய தினம் ஒரு … Read more

சிபிஐ முன்பு பணிந்த துரை தயாநிதி!

சிபிஐ முன்பு பணிந்த துரை தயாநிதி!

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பபட்ட அந்தக் கட்சியின் முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதி அவர்கள் இன்றைய தினம் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி சென்னை சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அழகிரி மத்திய வேதியியல் மற்றும் உரத்துறை அமைச்சராக இருந்த சமயத்தில் உரை நிறுவனமான கோத்தாரி குழுமத்திற்கு சலுகைகளை வழங்கி இருப்பதாகவும் அதற்கு பதிலாக சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கின்ற கோத்தாரி … Read more

முக்கிய நபரை விமர்சனம் செய்த உதயநிதி! கடும் கோபத்தில் மத்திய அரசு!

முக்கிய நபரை விமர்சனம் செய்த உதயநிதி! கடும் கோபத்தில் மத்திய அரசு!

திருவாரூரில் நடைபெற்ற பொதுமக்கள் மாணவ-மாணவிகள் மற்றும் சமூக அமைப்பினர் ஆகியோருடனான சந்திப்பின்போது பேசிய திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதய நிதி ஸ்டாலின் அவர்கள் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார பயணத்திற்கு கூடுதல் விளம்பரம் வாங்கி கொடுத்தது எடப்பாடியும் காவல்துறையும் தான் என்று தெரிவித்தார் ஆயிரக்கணக்கான காவல்துறையினரை குவித்த தீவிரவாதி போல நடத்தியிருக்கிறார்கள் பிரச்சாரம் மேற்கொள்ள கூடாது என காவல்துறையினர் என்னிடம் கெஞ்சினார்கள் அமைச்சர் நடந்து சென்றபோது கொரோனா பரவல் கிடையாதா என்று காவல் … Read more

போராட்டத்திற்கு செவிசாய்த்த அரசு எடுத்த மிக முக்கிய முடிவு!

போராட்டத்திற்கு செவிசாய்த்த அரசு எடுத்த மிக முக்கிய முடிவு!

இட ஒதுக்கீடு சம்மந்தமாக ஆணையம் அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருக்கிறார் இந்த ஆணையத்தின் தயார் செய்த புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்பு சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார். இது சம்பந்தமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பைப் பெற்றுக் கொடுத்து தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாற்றில் நிரந்தர இடம் பிடித்த சமூக நீதி காத்த வீராங்கனை என்று எல்லோராலும் போற்றப்படும் அம்மாவின் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் … Read more

அரசு எடுத்த அதிரடி முடிவால் அதிர்ந்துபோன அன்புமணி ராமதாஸ்!

அரசு எடுத்த அதிரடி முடிவால் அதிர்ந்துபோன அன்புமணி ராமதாஸ்!

டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையில் இட ஒதுக்கீடு போராட்டத்தை நடத்த வேண்டும் என்று முடிவு செய்திருந்த பாட்டாளி மக்கள் கட்சி இன்று முதல் தன்னுடைய போராட்டத்தை ஆரம்பித்து இருக்கின்றது. ஆனால் அரசு முதல் நாள் முடக்கியதோடு இல்லாமல் தொடர்ந்து நடத்த முடியாமல் அதிரடி நடவடிக்கை எடுத்து பாமகவிற்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றது. தமிழகம் முழுவதும் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியினர் சென்னையில் வந்து குவிந்து ஸ்தம்பிக்க வைத்து தமிழகத்தையே திரும்பிப் … Read more

கமல் எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள்!

கமல் எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள்!

எதிர்வரும் சட்டசபைத் தேர்தலின்போது ரஜினிகாந்த் ஆதரவு கேட்பேன் என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்திருக்கின்றார். தமிழக தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளராக இருந்த சந்தோஷ் பாபு ஐஏஎஸ் சமயத்தில் தன்னுடைய பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார் இந்த நிலையில் இன்று அவர் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் இதன் பிறகு அந்த கட்சியின் தலைவர் கமலஹாசன் செய்தியாளர்களை சந்தித்தபோது ரஜினி நேற்று நடத்திய கூட்டம் குறித்தும் அவரிடம் … Read more

மு.க. அழகிரி வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு!

மு.க. அழகிரி வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் என்னுடைய பங்கு இருக்கும் மு.க அழகிரி தெரிவித்திருக்கின்றார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுகவின் தலைவர் கருணாநிதி உயிருடன் இருந்த நேரத்திலேயே அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் மு.க. அழகிரி திருநெல்வேலி மறைவுக்குப் பின்னர் திமுகவில் தலைவராக ஸ்டாலின் பதவியேற்றார் இதன் காரணமாக சில ஆண்டு காலமாக கட்சிப் பணிகளில் இருந்து விலகியிருந்த அழகிரி சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அதற்கான பணிகளில் ஈடுபடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றார் அதேநேரம் அழகிரிக்கு பாரதிய ஜனதா … Read more

இட ஒதுக்கீடு போராட்டத்தில் அதிரடி முடிவெடுத்த ராமதாஸ்!

இட ஒதுக்கீடு போராட்டத்தில் அதிரடி முடிவெடுத்த ராமதாஸ்!

மாற்றம் முன்னேற்றம் என்று பிரச்சாரம் செய்து வருகின்றார் பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் ஆனாலும் அவருடைய ஆதரவாளர்களோ போராட்டம் என்ற பெயரில் ரயில் மீது கல்லெறிதல் போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் இதுதான் உங்களுடைய மாற்றம் முன்னேற்றம் என்று சமூக வலைதளங்களில் பலரும் அவர்களது செயல்பாடுகளை விமர்சனம் செய்துள்ளனர். தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர் சமுதாயத்தினர் அரசியல்,கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்டு வருவது காலம் காலமாக நடந்து வருகிறது. குறிப்பாக வன்னியர்களுக்கு 15 … Read more

தமிமுன் அன்சாரி வைத்த கோரிக்கை! அதிருப்தியில் ஆளும் தரப்பு!

தமிமுன் அன்சாரி வைத்த கோரிக்கை! அதிருப்தியில் ஆளும் தரப்பு!

விவசாயிகளுடைய கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மஜக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற 3 விவசாய சட்டங்களும் விவசாயிகளின் வாழ்வு உரிமைகளுக்கு எதிராக இருக்கிறது என்று விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. எனவே இந்த சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் பல அரசியல் கட்சிகளும் விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன தமிழகத்தில் மனிதநேய ஜனநாயக மக்கள் … Read more

திமுக எம்எல்ஏ தெரிவித்த அந்த கருத்தால் கடுப்பான முதல்வர்!

திமுக எம்எல்ஏ தெரிவித்த அந்த கருத்தால் கடுப்பான முதல்வர்!

சூரியன் உதிப்பது முதல் அது மறைந்த பின்னரும் கூட மக்கள் பணியாற்றுவதற்காக தெரு தெருவாக உலா வந்து கொண்டிருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவர். எங்களுடைய தளபதி ஸ்டாலின் அவர்களை பார்த்து வெளியே வந்து பாருங்கள், விவரம் இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார் முதல்வர் என்று மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கின்றார். இது சம்பந்தமாக சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் சுப்பிரமணியன் சட்டமன்ற உறுப்பினர் அறிவித்திருக்கின்ற அறிக்கையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் சென்னை புறநகர் பகுதிகளில் ஏற்பட்டு இருக்கின்றது. … Read more