பாமகவின் அதிரடி திட்டம்! உஷாரான உளவுத்துறை!

பாமகவின் அதிரடி திட்டம்! உஷாரான உளவுத்துறை!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தபடி வன்னியர்களுக்கான 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி டிஎன்பிஎஸ்சி அலுவலகம் எதிரே இன்று ஆர்ப்பாட்டம் நடந்து வருகின்றது. பாட்டாளி மக்கள் கட்சி டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரையில் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று தெரிவித்திருக்கின்றது. வெளி ஊர்களில் ஆர்ப்பாட்டம் என்று சொன்னாலும் கூட அதிகமான கூட்டத்தை கூட்டி டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகை இடுவது என்று முடிவு செய்து இருக்கின்றது பாட்டாளி மக்கள் … Read more

ராமதாஸின் உருக்கமான பதிவால் உச்சமடைந்த பாமகவினர்!

ராமதாஸின் உருக்கமான பதிவால் உச்சமடைந்த பாமகவினர்!

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கருத்து தெரிவித்திருக்கின்றார். வேலைவாய்ப்பு மற்றும் கல்வி ஆகியவற்றில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வேண்டுமென்று கேட்டு முதற்கட்டமாக டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெறும் என்று பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்திருந்தது. இட ஒதுக்கீடு போராட்டத்தில் பங்கு பெறுவதற்காக வாகனங்களில் சென்னை வந்த பாட்டாளி மக்கள் கட்சியினரின் காவல்துறையினர் பெருங்களத்தூரில் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். இதன் காரணமாக கோபமடைந்த … Read more

தொடங்கியது போராட்டம்! ஸ்தம்பித்தது சென்னை!

தொடங்கியது போராட்டம்! ஸ்தம்பித்தது சென்னை!

பாமக கட்சியினரும், வன்னியர் சங்கத்தினரும் இணைந்து நடத்தி வரும் இட ஒதுக்கீடு போராட்டம் காரணமாக சென்னை சுற்று வட்டார பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு கேட்டு பாட்டாளி மக்கள் கட்சியினர் டிஎன்பிஎஸ்சியை முற்றுகையிடும் போராட்டத்தை டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி ஆன இன்றைய தினம் ஆரம்பித்து இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து நேற்று இரவிலிருந்து தமிழகம் முழுவதுமுள்ள பாட்டாளி மக்கள் கட்சியினர் சென்னைக்குள் வர ஆரம்பித்தார்கள். இதனைத் தொடர்ந்து இன்று காலை … Read more

தமிழக காங்கிரசுக்கு ராகுல்காந்தி போட்ட அதிரடி உத்தரவு!

தமிழக காங்கிரசுக்கு ராகுல்காந்தி போட்ட அதிரடி உத்தரவு!

கூட்டணியில் இணைந்து இருக்கின்றது சட்டமன்றத் தேர்தலில் சீட்டுக்காக பேரம் பேச மாட்டோம் என்றும் ஸ்டாலினை முதல்வராக்க பாடுபடுவோம் என தமிழக காங்கிரஸ் கட்சி தெளிவாகத் தெரிவித்து விட்டது. இந்த நிலையிலேயே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் நேற்றைய தினம் காணொளி மூலமாக ஆலோசனை நடத்தி இருக்கின்றார். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே. சி வேணுகோபால், காங்கிரஸ் … Read more

மத்திய அரசை வெளுத்து வாங்கிய திருமாவளவன்!

மத்திய அரசை வெளுத்து வாங்கிய திருமாவளவன்!

கேட்க ஆளில்லாத ஒரு மொழிக்கு எதற்காக இந்த முக்கியத்துவம் என விசிகவின் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது குறித்து திருமாவளவன் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் மத்திய அரசால் நடத்தப்படும் பொதிகை தொலைக்காட்சியில் ஒவ்வொரு தினமும் காலையில் பதினைந்து நிமிடங்கள் சமஸ்கிரத செய்தி ஒளிபரப்புவதற்கு என்று நேரம் ஒதுக்க உத்தரவு பிறப்பித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான இந்த சமஸ்கிருத திணிப்பு உத்தரவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம். பிரசார் … Read more

கட்டம் கட்டும் சிபிஐ! அலறும் மு.க அழகிரி!

கட்டம் கட்டும் சிபிஐ! அலறும் மு.க அழகிரி!

சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகம் பக்கத்தில் இருக்கும் கோத்தாரி கட்டடம் பலரையும் அண்ணாந்து பார்க்க வைக்கும் இடம் ஆனாலும் இப்போது அந்த கட்டிடத்தை சிபிஐ உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கின்றது இதன் காரணமாக மு.க அழகிரி கடுப்பில் இருக்கிறார். கோத்தாரி கட்டிடத்திற்கும் அழகிரிக்கும் என்ன சம்பந்தம் என்று விசாரணை மேற்கொண்டபோது பல கோடி ரூபாய் மதிப்பிலான அந்த கோத்தாரி கட்டிடம் இப்போது முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவிலிருந்து நீக்கப்பட்டவருமான அழகிரியின் மகன் துரை தயாநிதி இருப்பதாக சிபிஐக்கு … Read more

மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள்! கனிமொழி ஆவேசம்!

மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள்! கனிமொழி ஆவேசம்!

அதிமுக ஆட்சியில் தமிழக மக்கள் விரும்பவில்லை எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் ஆட்சி அமைப்பதற்காக மக்கள் தயாராகி வருவதாகவும் திமுக எம்பி கனிமொழி தெரிவித்திருக்கின்றார். விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் பிரச்சாரப் பயணம் செய்து வரும் கனிமொழி இன்று அந்தியூர் வாரச்சந்தையில் பொதுமக்களையும் வியாபாரிகளையும் சந்தித்து பேசி இருக்கின்றார் அந்தியூர் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் முறையீடு செய்து இருக்கிறார்கள் அதனை பணிவுடன் கேட்டுக்கொண்ட … Read more

உதயநிதி ஸ்டாலின் அவர்களை மரண பங்கம் செய்த செல்லூர் ராஜு!

உதயநிதி ஸ்டாலின் அவர்களை மரண பங்கம் செய்த செல்லூர் ராஜு!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் செயல்பாடுகளால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வயிற்றெரிச்சலில் இருக்கின்றார் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கின்றார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை 50 வருடங்களுக்கு தேவையான குடிநீர் திட்டத்தை முதல்வர் டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கி வைக்கின்றார் முல்லை பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குழாய்கள் வழியே 125 டிஎம்சி குடிநீர் கொண்டு வரப்பட இருக்கின்றது 17 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் ஆனால் நடிகர் ரஜினிகாந்த் நல்லதொரு … Read more

முக்கிய அமைச்சர் சசிகலா அணிக்கு சென்றுவிடாமல் இருக்க முதல்வர் எடுத்த அதிரடி முடிவு!

முக்கிய அமைச்சர் சசிகலா அணிக்கு சென்றுவிடாமல் இருக்க முதல்வர் எடுத்த அதிரடி முடிவு!

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே இருக்கின்ற குள்ளம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செங்கோட்டையன் ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றார் முதன்முறையாக 1977 ஆம் ஆண்டு சத்தியமங்கலத்தில் இருந்தும் அதன் பிறகு எட்டு முறை கோபிசெட்டிபாளையத்தில் இருந்தும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அதிமுகவில் ஜெயலலிதா அணி ஜானகி அணி என்று இரு அணிகளாக பிரிந்து இருந்த போது ஜெயலலிதா சார்பாக சேவல் சின்னத்தில் போட்டியிட்டு கோபிசெட்டிபாளையத்தில் வெற்றி பெற்றவர். வனத்துறை அமைச்சர் போக்குவரத்து துறை அமைச்சர் விவசாயத்துறை … Read more

முதல்வரின் அதிரடியால் தொழில் முனைப்பில் முதலிடம் பெற்ற நகரம்!

முதல்வரின் அதிரடியால் தொழில் முனைப்பில் முதலிடம் பெற்ற நகரம்!

சீனாவில் இருந்து வெளியேறி வரும் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் எம். சி சம்பத் தெரிவித்திருக்கின்றார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரூபாய் 3 கோடி மதிப்பிலான புதிதாக கட்டப்பட்டு இருக்கும் ஹோஸ்டியா அலுவலகத்தை தமிழக தொழில்துறை அமைச்சர் எம். சி சம்பத் குத்துவிளக்கை ஏற்றி வைத்து ஆரம்பித்து வைத்தார். இந்த விழாவில் அவர் பேசும்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக ஓசூரில் சிறு குறு தொழில் … Read more