கடலூரில் சவால் விட்ட முதல்வர்!

கடலூரில் சவால் விட்ட முதல்வர்!

ஸ்விட்ச் போட்டா உடனே அனைத்தும் சரியாகிவிடுமா ரிமோட் பட்டனை அழுத்தினால் உடனே எல்லாம் சரியாகி விடுமா என்ன? மின்சாரம் மிகவும் ஆபத்தானது அனைத்து உயிரும் மிகவும் முக்கியமானது ஒவ்வொன்றாகத் தான் சரி செய்ய இயலும் நீங்கள் வேண்டுமானால் ஒரு கம்பத்தை தூக்கி நிறுத்திப் பாருங்கள் அப்போது தெரியும் எவ்வளவு நேரம் ஆகும் என்று உழைத்தால்தான் அந்த உழைப்பின் அருமை தெரியும். கம்பத்தை தூக்கி நிறுத்திவிட்டால் அனைத்தும் சரியாகிவிடுமா மரக்கிளைகள் விழுந்து கிடைக்கின்றது அதனை சரியாக அப்புறப்படுத்தாமல் இருந்தால் … Read more

மூன்று உயிர்களை! பலி வாங்கிய நிவர் புயல்!

மூன்று உயிர்களை! பலி வாங்கிய நிவர் புயல்!

தமிழ்நாட்டின் புயல் காரணமாக இதுவரை மூன்று பேர் உயிரிழந்ததாகவும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது புயல் காரணமாக மொத்தமாக 380 மரங்கள் வேருடன் சாய்ந்து இருப்பதாகவும் நூற்றி ஒரு வீடுகள் சேதம் அடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதேபோல சாலையில் விழுந்த மரங்களை அகற்றி வருவதாகவும் கூறப்பட்டிருக்கின்றது இந்த தகவலை தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா தெரிவித்திருக்கின்றார் கடந்த இரு நாட்களாக தமிழ்நாட்டை மிரட்டி வந்த நிவர் புயல் கரை கடந்ததை தொடர்ந்து கடலோர … Read more

காங்கிரஸ் பூதங்களே நீங்கள் ஊமை என்பதை நிரூபித்து விட வேண்டாம்! சூடான பதில் அளித்த குஷ்பு!

காங்கிரஸ் பூதங்களே நீங்கள் ஊமை என்பதை நிரூபித்து விட வேண்டாம்! சூடான பதில் அளித்த குஷ்பு!

காங்கிரஸ் பூதங்களும் ஊமை என்பதை நிரூபிக்க வேண்டாம் என்று சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பு கொந்தளித்து இருக்கின்றார் குஷ்பூ சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றார். அதே நேரம் தன்னை விமர்சிப்பவர்களுக்கு சூடான வார்த்தைகளை கொண்டு பதிலடி கொடுத்திருக்கிறார் அதன்பேரில் காங்கிரஸ் அபிமானி ஒருவர் காங்கிரஸில் இருக்கும் போது தேர்தல் பிரச்சாரத்திற்காக காசு கேட்ட மாதிரி அந்த கட்சியிலும் வேல் யாத்திரைக்கு பைசா கேட்டிருக்கலாமே இது உண்மைதானா முருகனும் மற்ற சீனியர்களும் உங்கள் மேல் செம்ம கடுப்பில் இருக்கிறார்கள் … Read more

உதயநிதியை எச்சரித்த உடன்பிறப்பு!

உதயநிதியை எச்சரித்த உடன்பிறப்பு!

காவல்துறையினர் லாடம் கட்டி விடுவார்கள் உங்கள் அப்பாவிற்கு மிசாவில் நடந்தது ஞாபகம் இருக்கின்றதா என்று உதயநிதிஸ்டாலினை திமுக தொண்டர் ஒருவர் எச்சரித்து இருக்கின்றார். திருப்பூரை சேர்ந்த கலையரசன் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பற்றி விமர்சனம் செய்திருப்பது இப்போது வைரல் ஆகி வருகின்றது அதில் தம்பி உதயநிதி நீங்க ஒரு கூட்டத்தில் பேசிய மிரட்டல் பேச்சை கேட்டேன் நானும் உங்க கட்சிக்காரன் தான் பல வருடங்களாக அரசியலில் இருக்கும் அனுபவத்தில் கூறுகின்றேன் காவல்துறையிடம் ஒட்டவும் கூடாது … Read more

எம்ஜிஆர் ஆக மாறிய ஓபிஎஸ்! கையெடுத்துக் கும்பிட்ட வேளச்சேரி மக்கள்!

எம்ஜிஆர் ஆக மாறிய ஓபிஎஸ்! கையெடுத்துக் கும்பிட்ட வேளச்சேரி மக்கள்!

புயலின் தாக்கம் காரணமாக பெய்த கனமழையால் கனமழையால் வேளச்சேரியில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து கொண்டது அந்த பகுதியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார் முட்டி அளவு நீர் தேங்கி இருக்கின்ற பகுதிகளில் அவர் தன்னுடைய வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு பார்வையிட்டு பொது மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றார் இது பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. வேளச்சேரி தொகுதி முன்னரே சதுப்புநில பகுதி என்ற காரணத்தால், அங்கே மழை நீர் தேங்குவது … Read more

அவர் ஒரு டம்மி பீசு அவர இயக்குறதே நாங்கதான்! யார சொல்ராருனு தெரியுமா!

அவர் ஒரு டம்மி பீசு அவர இயக்குறதே நாங்கதான்! யார சொல்ராருனு தெரியுமா!

எதிர்க்கட்சித் தலைவரை இயங்க வைப்பதே நாங்கள்தான் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்திருக்கின்றார். சென்னை எழிலகத்தில் இருக்கின்ற மாநில அவசர கட்டுப்பாட்டு அறையிலிருந்து பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் நிவர் புயல் காரணமாக ஏற்படுகின்ற பாதிப்புகள் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சம்பந்தமாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில் தமிழகத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்கூட்டியே திட்டமிட்டு எடுத்ததால் மிகப் பெரிய … Read more

போன் போட்ட அமித்ஷா! விறுவிறுப்படையும் நிவாரண பணிகள்!

போன் போட்ட அமித்ஷா! விறுவிறுப்படையும் நிவாரண பணிகள்!

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களை உறுக்குளைத்த நிவர் புயல் பாதிப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக கேட்டறிந்து இருக்கின்றார். அதேபோல புதுச்சேரியில் இந்த புயலால் ஏற்பட்ட சேதங்கள் சம்பந்தமாகவும் வெள்ள பாதிப்புகள் சம்பந்தமாகவும் அந்த மாநில முதல்வர் நாராயணசாமியிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா விசாரித்திருக்கிறார். சென்ற இரு நாட்களாக தமிழகத்தை நிவர் புயல் மிரட்டி வந்த நிலையில் இன்று அதிகாலை அந்த புயல் கரையை கடந்தது இருந்தாலும் மக்கள் பலத்த … Read more

பொறாமையில் பொசுங்கும் ஸ்டாலின்! செங்கோட்டையன் கிண்டல்!

பொறாமையில் பொசுங்கும் ஸ்டாலின்! செங்கோட்டையன் கிண்டல்!

தொடர்ச்சியாக பொய் பிரச்சாரம் செய்து வரும் திமுக மக்களின் முன்பு நம்பிக்கை இழந்துவிட்டது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கின்றார் தென்சென்னை வடக்கு மேற்கு மாவட்டம் டி நகர் பகுதிகளில் தேர்தல் பணி சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று உரையாற்றினார் அப்போது அவர் தெரிவித்ததாவது அதிமுக அரசு தமிழக மக்களுக்காகவும் தமிழக நலனுக்காக பல திட்டங்களை நிறைவேற்றி இருக்கின்றது. பலதுறைகளில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் இருக்கின்றது தொடர்ச்சியாக … Read more

களத்தில் குதித்த முதல்வர்கள்! நிவாரணப் பணிகளில் சுழலும் ஸ்டாலின்!

களத்தில் குதித்த முதல்வர்கள்! நிவாரணப் பணிகளில் சுழலும் ஸ்டாலின்!

புயல் கரையை கடந்து இருக்கின்ற நிலையில் புயல் ஏற்படுத்திய சேதங்கள் கடுமையாக இருக்கின்றது இந்த நிலையில் முதல்வர், மற்றும் துணை முதல்வர், அதோடு அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சென்னையில் பாதிக்கப்பட்டு இருக்கின்ற இடங்களை காலை 8 மணி முதல் பார்வை விடுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது நிவர் புயலின் கோர தாண்டவத்தால் கடலோர மாவட்டங்களில்,சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை காஞ்சிபுரம் கடலூர் போன்ற … Read more

உங்கள் வித்தை இங்கே பலிக்காது ! ஸ்டாலின் கடும் தாக்கு !

உங்கள் வித்தை இங்கே பலிக்காது ! ஸ்டாலின் கடும் தாக்கு !

கொள்ளை கூட்டத்திற்க்கும் அவர்களை காப்பாற்ற முயற்சிக்கும் பாஜகவுக்கும் பாடம் புகட்ட தமிழக மக்கள் தயாராகி வருகிறார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கின்றன அறிக்கையில், புயல் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது சென்னையில் பல தொகுதிகளுக்கு இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டேன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினேன். திருநெல்வேலி தென்காசி ஆகிய மாவட்டங்களில் புயலின் பாதிப்பு இல்லை ஆனாலும் சுமார் … Read more