சசிகலா விடுதலையாகும் இறுதி தேதியை உறுதி செய்தது கர்நாடக சிறைத்துறை! பீதியில் தமிழக முக்கிய தரப்பு!

சசிகலா விடுதலையாகும் இறுதி தேதியை உறுதி செய்தது கர்நாடக சிறைத்துறை! பீதியில் தமிழக முக்கிய தரப்பு!

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்ற நிலையில், அவர் 2021 ஆம் வருடம் ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலை ஆக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது வரும் டிசம்பர் மாதம் அவர் விடுதலை செய்யப்படுவார் என்று கர்நாடக சிறைத்துறை வட்டாரம் தெரிவித்திருக்கின்றது. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி உச்சநீதிமன்றம் சசிகலா, … Read more

அரசு விழாவில் அரசியல் பேசலாமா! ஜெயக்குமார் அளித்த பதிலை கேட்டு ஆடிப்போன எதிர்கட்சிகள்!

அரசு விழாவில் அரசியல் பேசலாமா! ஜெயக்குமார் அளித்த பதிலை கேட்டு ஆடிப்போன எதிர்கட்சிகள்!

அரசு விழாவில் அரசியல் பேசியது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்து இருக்கின்றார். சென்ற 21 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் அமித்ஷா கலந்து கொண்டு புதிய திட்டங்களை ஆரம்பித்து வைத்தார். அப்போது உரையாற்றிய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார். அரசு விழாவை அதிமுக மற்றும் பாஜக, கூட்டணி அறிவிப்பு விழா ஒன்று நடத்தியதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்து … Read more

தமிழக எம்பிக்களுக்கு பிரதமர் சொன்ன குட் நியூஸ்! மகிழ்ச்சியில் தமிழக எம்பிக்கள்!

தமிழக எம்பிக்களுக்கு பிரதமர் சொன்ன குட் நியூஸ்! மகிழ்ச்சியில் தமிழக எம்பிக்கள்!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அடுக்குமாடி வீடுகளை பிரதமர் மோடி நேற்றைய தினம் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்திருக்கின்றார். டெல்லி பிடி மார்க் பகுதியில் இருக்கின்ற 80 வருட பழமையான 8 பங்களாக்கள் இருந்த பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வசிப்பதற்காக 76 குடியிருப்புகள் கட்டப்பட்டு இருக்கின்றன. மழைநீர் சேகரிப்பு, சூரிய மின்சக்தி, மற்றும் எரிசக்தி சேமிப்பு போன்ற முறைகளை பின்பற்றும் வகையில் கட்டப்பட்ட இருக்கின்ற இந்த குடியிருப்புகளை நேற்றைய தினம் ஒரு நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலமாக பிரதமர் … Read more

முதல்வர் அவசர ஆலோசனை! கவர்னர் உடனான சந்திப்பு ரத்து!

முதல்வர் அவசர ஆலோசனை! கவர்னர் உடனான சந்திப்பு ரத்து!

ஆளுனருடனான முதல்வரின் சந்திப்பு திடீரென்று ரத்து செய்யப்பட்டு இருக்கின்றது. வைரஸ் பரவல் வந்த பிறகு ஒவ்வொரு முறையும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரில் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் முதல்வர் கொரோனா தடுப்பு பணிகள் சம்மந்தமாக விளக்கம் அளிப்பார். அந்த வகையில் இன்று மாலை 6 மணி அளவில் ராஜ்பவனில் ஆளுநரை சந்திக்க செல்வதாக இருந்தார் முதல்வர். இப்போதைய கொரோனா சூழ்நிலைகள் மற்றும் 7 பேர் விடுதலை சம்பந்தமாகவும், வேல் யாத்திரை, மற்றும் திமுகவின் பிரச்சாரம் உள்ளிட்ட விவகாரம் … Read more

அமித்ஷா சொன்ன செய்தி! எஸ்பி.வேலுமணி போட்ட உத்தரவு!

அமித்ஷா சொன்ன செய்தி! எஸ்பி.வேலுமணி போட்ட உத்தரவு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகைக்கு பின்னர் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி அவர்கள் தன்னுடைய துறை அதிகாரிகளுக்கு ஒரு முக்கிய வாய்மொழி உத்தரவை பிறப்பித்து இருக்கின்றார். அனைவருக்கும் வீடு அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு உள்ளிட்ட இடங்களில் அதிக கவனம் செலுத்தவேண்டும் அனைத்து உள்ளாட்சி அமைப்பின் சார்பாகவும் இந்த திட்டங்களின் அதிகப்படியான பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் ஏவுகணையின் வாய்மொழி உத்தரவாக இருக்கின்றது இது சம்பந்தமாக கோட்டை வட்டாரத்தில் விசாரித்தபோது, மத்திய ஊரக … Read more

இது என்ன அரசியல் மேடையா! அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்!

இது என்ன அரசியல் மேடையா! அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்!

அரசு விழாவில் கூட்டணியை உறுதி செய்ததற்கு கண்டனங்கள் எழுந்திருக்கின்றனர். சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கு பெற்று புதிய திட்டங்களை ஆரம்பித்து வைத்து அடிக்கல் நாட்டி இருக்கிறார். அரசியல் பேசப் போவதாக தெரிவித்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை விமர்சனம் செய்து இருக்கின்றார். அந்த விழாவில் பேசிய துணை முதலமைச்சர் அவர்கள் பிரதமர் மோடி அவர்களையும், அமித்ஷா அவர்களையும், புகழ்ந்து பேசிவிட்டு வருகிற சட்டப்பேரவை தேர்தலில் … Read more

முதல்வரின் கேள்விக்கு ஸ்டாலின் அளித்த பதிலைக் கேட்டு! அதிர்ந்து போன ஆளும் தரப்பு!

முதல்வரின் கேள்விக்கு ஸ்டாலின் அளித்த பதிலைக் கேட்டு! அதிர்ந்து போன ஆளும் தரப்பு!

எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை திமுக தலைவர் ஸ்டாலின் வரும் ஜனவரி மாதத்திலிருந்து ஆரம்பிக்கின்றார். திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, சென்ற ஏழு மாதங்களாக எந்த ஒரு வெளி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார் அதேநேரம் காணொளி மூலமாக நாள்தோறும் பல கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றி வந்தார் ஸ்டாலின். சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலின் அறிக்கை விட்டுக் கொண்டே இருக்கின்றார் அறைக்குள் இருந்து … Read more

அமித்ஷாவின் கருத்திற்கு அதிரடி பதிலளித்த ஸ்டாலின்! அதிர்ந்துபோன உள்துறை அமைச்சர்!

அமித்ஷாவின் கருத்திற்கு அதிரடி பதிலளித்த ஸ்டாலின்! அதிர்ந்துபோன உள்துறை அமைச்சர்!

வாரிசு அரசியல் சம்பந்தமான அவருடைய குற்றச்சாட்டிற்கு ஸ்டாலின் பதில் அளித்து பேசி இருக்கின்றார். சென்னை கலைவாணர் அரங்கில் அரசு திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றைய தினம் தொடங்கி வைத்தார் அப்போது அவர், நாடு முழுவதும் குடும்ப அரசியலுக்கு நாம் ஒரு நல்ல பாடத்தை புகட்டி வருகின்றோம். அந்தப் பாடம் தமிழகத்திலும் புகட்டப்படும் என்று குறிப்பிட்ட அவர் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஊழலை பற்றி பேசுகின்றது ஊழலைப் பற்றி பேசுவதற்கு அவர்களுக்கு என்ன … Read more

உதவி பொறியாளர்களுக்கு முதல்வர் கொடுத்த சூப்பர் பரிசு! கடு கடுக்கும் உதவி பொறியாளர்கள்!

உதவி பொறியாளர்களுக்கு முதல்வர் கொடுத்த சூப்பர் பரிசு! கடு கடுக்கும் உதவி பொறியாளர்கள்!

தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மை துறை ஆகிய துறைகளில் சுமார் 15,000 உதவி பொறியாளர்கள் பணி செய்து வருகிறார்கள். அவர்கள்தான் இம்மூன்று துறைகளுக்குமான அடிப்படை பணிகளை செய்து கொடுப்பவர்கள். இந்த உதவி பொறியாளர்களுக்கு சமீபத்தில் கிருஷ்ணன் கமிட்டி அளித்த பரிந்துரையின் பெயரில், ஒரு பரிசை அளித்தருக்கின்றார் முதல்வரும் நெடுஞ்சாலைதுறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி உதவி பொறியாளர்கள் அந்த பரிசை பற்றி நம்மிடம் தெரிவித்தார்கள். தமிழக அரசின் கீழ் பணியாற்றும் உதவி பொறியாளர்களுக்கு திமுக … Read more

அமித்ஷாவும் எடப்பாடியும் ஹோட்டலில் சந்தித்து பேசியது என்ன தெரியுமா! தலைகீழாக மாறிய தமிழக அரசியல் நிலவரம்!

அமித்ஷாவும் எடப்பாடியும் ஹோட்டலில் சந்தித்து பேசியது என்ன தெரியுமா! தலைகீழாக மாறிய தமிழக அரசியல் நிலவரம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டுவிட்டு அதன் பின்பு அவர் தங்கியிருந்த லீலா பேலஸ் ஹோட்டலுக்கு சென்று இருக்கின்றார். சில நிமிடங்களில் தமிழக முதல்வரும், துணை முதல்வர் அவர்களும் லீலா பேலஸிற்கு நேரில் சென்று அமித்ஷாவை சந்தித்தார்கள். முதல்வர், மற்றும் துணை முதல்வர், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் அமித்ஷா அவர்களை சந்திப்பதற்காக சென்றிருந்தார்கள். சில நிமிடங்களில் அமித்ஷாவின் அறையிலிருந்து அமைச்சர் ஜெயக்குமார் வெளியேறிவிட்டார். அதன் பிறகு … Read more