இந்த வங்கி கணக்குகள் எல்லாம் முடக்கப்படும்!! எச்சரிக்கை விடுத்த ரிசர்வ் வங்கி!!

RBI notification for reactivation of bank accounts

Reserve Bank: செயல்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகளை ரீ ஆக்டிவேட் செய்ய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இந்தியாவில் ரிசர்வ் வங்கி வங்கி முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக சமீப காலமாக தொலைபேசி அழைப்புகள் மூலம் சைபர் கிரைம் மோசடி குறித்து எச்சரிக்கை மத்திய தொலை தொடர்பு துறை எச்சரிக்கை விடுத்து வருகிறது. 2025 ஆம் ஆண்டு பத்தாண்டு வருகையை முன்னிட்டு புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது மூன்று … Read more

ஒரு மாதத்திற்குள் மகளுக்கு மரண தண்டனை!! மகளை காப்பாற்ற தாய் பாசப் போராட்டம்!!

A female nurse from Kerala has been sentenced to death in Yemen

Yemen: ஏமன் நாட்டில் கேரளாவை சேர்ந்த பெண் செவிலியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் உள்ள இளைஞர்கள் வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதிக அளவில் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் வடகிழக்கு இஸ்லாமிய நாடுகளுக்கு அதிக அளவில் வேலைக்கு செல்கிறார்கள். அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு கேரளா மாநிலத்தை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா வேலைக்கு சென்று இருக்கிறார். இந்த நிலையில் செவிலியர் நிமிஷா … Read more

மன்னிப்பு கேட்டாலும் ஏற்க மாட்டேன்!! சீமானை டென்ஷன் ஆக்கி திருச்சி டிஐஜி!!

Trichy DIG Varun Kumar has said that even if Seeman apologizes, he will not accept it

DIG Varun Kumar: சீமான் மன்னிப்பு கேட்டாலும் ஏற்க மாட்டேன் திருச்சி டிஐஜி வருண் குமார் தெரிவித்து இருக்கிறார். திருச்சி மாவட்டத்தின் முன்னாள் எஸ்.பி.,யாக இருந்தவர் வருண் குமார்.  நாம் தமிழர் கட்சியினர் தன்னையும் தன் குடும்பத்தினர் மீது சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்புவதாக குற்றச்சாட்டை முன்வைத்து நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. வருண் குமார்  கொடுத்த மனுவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் இருக்கும் … Read more

சூரியின் உணவத்தில் சுத்தம் இல்லை!! சீல் வைக்க கலெக்டரிடம் கோரிக்கை!!

A petition has been submitted to the Madurai Collector to seal actor Suri's Amman restaurant.

Actor Suri: நடிகர் சூரியின் அம்மன் உணவகம்  சீல் வைக்க மதுரை கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூரிக்கு சொந்தமாக அம்மன் உணவகம் என்ற பெயரில் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனை வளாகத்தின் உள்ளேயும் கடந்த 2022 ஆம் தேதி முதல் அம்மன் உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தை சீல் வைக்க மதுரை கலெக்டரிடம் வழக்கறிஞர் முத்துக்குமார் ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு … Read more

தமிழகத்தில் பரவி வரும் மர்ம நோய்!! இவர்களைத்தான் முதலில் பாதிக்கும்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

Doctors warn that the incidence of walking pneumonia is increasing in Tamil Nadu

Walking pneumonia: தமிழகத்தில் வாக்கிங் நிமோனியா நோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை. மழைக்காலம் முடிந்து குளிர்காலம் தமிழகத்தில் தொடங்கி இருக்கிறது. பருவ காலநிலை மாற்றத்தால்  வாக்கிங் நிமோனியா என்ற நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது சாதாரண காய்ச்சல், சளி பிரச்சினையாக இருக்காது என மருத்துவ குழுவினர் எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார்கள். இந்த வாக்கிங் நிமோனியா என்பது நிமோனியா நோயை விட குறைவான பாதிப்புகளை ஏற்படுத்தும் நோய் ஆகும். இந்த நோய் சிறியவர்கள் முதல் … Read more

காணும் இடமெல்லாம் கலைஞர் சிலை வைப்பீங்களா? முதல்வருக்கு அண்ணாமலை நெத்தியடி கேள்வி!!

BJP condemns Annamalai for not giving permission to install Gangeyam bull statue in Gangeyam area

Annamalai BJP: காங்கேயம் பகுதியில்  காங்கயம் காளை சிலை வைக்க அனுமதி கொடுக்காததற்கு பாஜக  அண்ணாமலை கண்டனம். தமிழகத்தின் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்குவது நாட்டு மாட்டினங்கள். குறிப்பாக காங்கயம் காளைகள் கொங்கு மண்டலத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.  இந்த நாட்டு மாட்டினம் திருப்பூர் மாவட்டம்  காங்கேயம் பகுதியை பூர்விகமாக கொண்டது. எனவே காங்கேயம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன் காங்கயம் காளை சிலைக்கு வைக்க மாவட்ட நிர்வாகம் கடந்த மூன்று ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டு வரப்படுகிறது. அதற்கு எதிர்ப்பு … Read more

சென்னையில் சீமான் கைது!! போலீசார் அதிரடி நடவடிக்கை.. நாம் தமிழர் கட்சியினர் கண்டனம்!!

Naam Tamilar Party chief coordinator Seeman arrested

NTK: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டு இருக்கிறார். கடந்த டிசம்பர் 23 ஆம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட குற்றவாளி ஞானசேகரன் திமுக கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், ஞானசேகரன் திமுகவில் முக்கிய நிர்வாகிகள் உடன் புகைப்படம் … Read more

71 பேரை காவு வாங்கிய ஆற்று பாலம்!! திருமணத்திற்கு சென்றவர்கள் பலியான சோகம்!!

Tragedy: 71 people drowned when a cargo vehicle overturned in the river

Ethiopia: சரக்கு வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 71 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சோகம். ஆப்பிரிக்காவின் கிழக்கு பகுதியில் உள்ள நாடு எத்தியோப்பியா. இந்த நாட்டில் திருமண நிகழ்ச்சிக்கு செல்ல ஒரே கிராமத்தை சேர்ந்த பல பேர்  சரக்கு வாகனத்தை வாடகைக்கு எடுத்து சென்று இருக்கிறார்கள். அந்த வாகனம் மிகவும் பழையதாக இருந்து இருக்கிறது இருப்பினும் அளவுக்கு அதிகமான நபர்கள் அந்த வாகனத்தில் பயன் செய்து இருக்கிறார்கள். கிராம மக்களை ஏற்றிச் சென்ற வானகம் … Read more

நகை பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை!!

Today, one Sawaran Gold is selling for Rs.56,880

gold price: இன்று, ஒரு சவரன் தங்கம் ரூ.56,880-க்கு  விற்பனையாகி வருகிறது. 2024 ஆம் ஆண்டின் கடைசி நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்து  இருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை தாறுமாறாக ஏறியது. கடந்த அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.59 ஆயிரமாக உயர்ந்தது. நகை பிரியர்கள் எப்போது தங்கம் விலை குறையும் ஏற்று எதிர் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அதன் பிறகு நவம்பர் மாதத் தொடக்கத்தில் ஏற்றத்துடன் காணப்பட்டது. இந்த … Read more

தென் கொரியாவில் வெடித்த அரசியல் பூகம்பம்!! அதிபருக்கு எதிராக வடகொரியா சூழ்ச்சி!!

South Korean President Yoon is about to step down

South Korea: தென்கொரிய அதிபர் யூன் ஆட்சியில் இருந்து விலகும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இரண்டாம் உலகப் போர் காலக் கட்டத்தில் கொரியா நாடு ஒரே நாடாக தான் இருந்து. அப் போரில் ரஷ்யா கைப்பற்றிய பகுதிகள் வட கொரியாவும், அமெரிக்க ராணுவம் கைப்பற்றிய பகுதிகள் தற்போது தென் கொரியாவும் பிரிந்து இரண்டு நாடுகளாக உள்ளன. கடுமையான கட்டுப்பாடுகளை கொண்ட நாடாக உலக அளவில் பேசப்படும் நாடு வட கொரியா. நாட்டு மக்களுக்கு விதிக்கப்பட்ட கடுமையான சட்ட … Read more