கண்ட கனவு நிறைவேறியது!! கிராம மக்கள் நெகிழ்ச்சி!! நடிகர் பாலா தந்த சர்ப்ரைஸ்!!

Actor Bala has bought an ambulance for Kedar village

Actor Bala:நடிகர் பாலா கெடார் கிராமத்திற்கு  ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்து இருக்கிறார். சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள  (ஆணைவாரி) கெடார் கிராமத்திற்கு  ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்து இருக்கிறார். விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின்  6 வது சீசனில் அறிமுகமானவர் பாலா. மேலும்  விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து உள்ளார்.குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று தனது நடிப்பிற்கான அங்கீகாரத்தை பெற்றார். சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் கால் … Read more

எல்லை தாண்டினால் நடவடிக்கை!! தமிழக மீனவர்களை எச்சரிக்கும் இலங்கை அரசு !!

The Sri Lankan President has warned that strict action will be taken if Tamil Nadu fishermen come to catch fish across the border.

TAMILNADU:தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என  எச்சரித்து உள்ளார் இலங்கை அதிபர். தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் மேற்கொள்வது என்பது நெடுங்காலமாக இருந்து வரும் பிரச்சனை ஆகும். குறிப்பாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இதனால் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை எல்லைக்குள் வந்து மீன் பிடித்ததாக ராணுவத்தால் சுடப்படுவது. அந்த மீனவர்களை கைது செய்தது இலங்கை சிறையில் அடிப்பது, மீனவர்களின் … Read more

தவெக கட்சி சர்வர் முடக்கம்!! அதிரடி ஆக்ஷனில் விஜய்!!

New TVK Membership Application Links are created as TVK party server is frequently down.

TVK:தவெக கட்சி சர்வர் அடிக்கடி முடங்கி வருவதால் புதிய தவெக உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி லிங்குகள் உருவாக்கப்பட்டுள்ளது. விஜய் அவர்கள் கட்சி தொடங்கி முதல் மாநில மாநாடு பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் 8 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டார்கள். இம்மாநாட்டில் தவெக கட்சியின் கொள்கையை அறிவித்தார் விஜய் . இதனை தொடர்ந்து பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சி … Read more

டிஜிட்டல் பயிர் சர்வே பணியில் கல்லூரி மாணவர்கள்!!  திமுக  அரசுக்கு சீமான் கண்டனம்!!

Seeman condemned the use of students for electronic measurement of crop cultivation

Digital Crop Survey:பயிர் சாகுபடி குறித்து மின்னணு அளவீடு செய்ய மாணவர்களை பயன்படுத்தி  வருவதற்கு  சீமான்   கண்டனம்  தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் வேளாண் திட்டங்களை மேற்கொள்வதற்காக  அனைத்து மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தில் உள்ள நிலங்களின் தன்மை, அளவு, பயிர் வகைகள், விவசாயிகள் வருமானம், கடன், காப்பீடு தரவுகளையும் மின்னணு அளவீடு முறையில் தொகுத்து  வழங்க  கடந்த 2023 ஆம் ஆண்டு கோரிக்கை வைத்தது மத்திய அரசு.எனவே    டிஜிட்டல் சர்வே தகவல்களை 2025 ஏப்ரல் … Read more

கஞ்சா குடிக்கிகளை கட்டம் கட்டிய காவல்துறை!! கொத்து கொத்தாக மாட்டிய கல்லூரி மாணவர்களும் கஞ்சா பொட்டலங்களும் !!

Police in Coimbatore arrested 6 kg of ganja and arrested 7 people including college students

Coimbatore:கோவையில்  போலீசார் நடத்திய சோதனையில்  சிக்கிய 6 கிலோ கஞ்சா மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 7 பேர் கைது கோவை , சென்னை போன்ற மாநகரங்களில் மாணவர்கள் கல்விக்காக தங்கி படித்து வருகிறார்கள்.  இது போன்ற மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அதிக அளவில் உள்ளாகி வருகிறார்கள். இந்த போதை பழக்கம் பிடி , சிகரெட்டில் ஆரம்பித்து கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி, கஞ்சா சாக்லேட் , மெத்தா பெட்டமைன்  என்ற அளவுக்கு அதிகரித்து மாணவர்களின் … Read more

உச்ச நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி  பதவி ஏற்பு!!யார் அவர்??

Supreme Court:உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக சஞ்ஜீவ் கன்னா பதவியேற்பு. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் அவர்கள் உச்ச நீதிமன்றத்தில்  50 வது தலைமை நீதிபதியாக  கடந்த ஆண்டு  2022 -யில் பதவியேற்றார்.  இந்த பதவியை ஜனாதிபதி தான் வழங்குவார்கள். இவராது பதவி காலம் நவம்பர் 10ஆம் தேதி நேற்றுடன் முடிவு பெற்றது. அடுத்த தலைமை நீதிபதி யார் என்ற கேள்வி அனைவராலும் எழுப்பப்பட்டது. இந்த நிலையில் அடுத்த தலைமை நீதிபதியாக தற்போது உள்ள தலைமை … Read more

கலெக்டரிடம்  மக்கள் கொடுத்த  மனுக்கள்!! பஸ் ஸ்டாண்ட் குப்பையில் கிடந்த  அவலம்!!

It is unfortunate that the petitions presented by the people in the collector's office were lying in the garbage at the bus stand

SALEM:சேலம் கலெக்டர் ஆபீசில் மக்கள் வழங்கிய மனுக்கள் சின்னசேலம் பஸ் ஸ்டாண்ட் குப்பையில் கிடந்த அவலம். தமிழகத்தில் வாரந்தோறும் திங்கள் அல்லது வார நாட்களில் குறிப்பாக ஒரு நாள் கலெக்டர் ஆபீசில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும். அதில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி கொடுப்பார்கள் . அவ்வாறு கொடுத்த மனுக்கள் இரண்டு நாட்களில் பஸ் ஸ்டாண்ட் குப்பையில் கிடந்த மக்கள் மீது  அலச்சிய மற்ற  செயல் சேலத்தில் நடந்துள்ளது. அதாவது, சேலம் மாவட்டம் … Read more

இஸ்லாமியர்களை இழிவுபடுத்தியதா அமரன் திரைப்படம்!! உண்மைதான் படமாக்கப்பட்டது – எல்.முருகன் ஓபன் டாக்!!

Amaran movie has insulted Muslims!! Really Filmed - L. Murugan Open Talk

Amaran movie:அமரன் திரைப்படம்  இஸ்லாமிய வெறுப்பு அரசியலை புகுத்துகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உலக நாயகன் கமல்ஹாசனின்,  “ராஜ்கமல் நிறுவனம்” தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி அன்று வெளியான படம் தான் அமரன்.இந்த  படம்  ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன்  வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது. இப்படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்கினர். இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி  படமாக அமைந்தது. இந்த படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்சிப்படுத்தி உள்ளது என்றும்,ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்துக்கு  பதிலாக … Read more

இன்ஸ்டா நண்பருடன் பைக் ரைடு!! 16 வயது சிறுமிக்கு  நடந்த கொடூரம்!!

A 16-year-old girl died in an accident while outing with an Instagram friend in Erode district.

erode :ஈரோடு மாவட்டத்தில் இன்ஸ்டா நண்பனுடன்  சுற்றுலா சென்றபோது   விபத்தில் சிக்கி உயிரிழந்த 16 வயது  சிறுமி. ஈரோடு மாவட்டம் தயிர்பாலயம் பகுதியை சேர்ந்தவர்கள்  சுந்தர் ராஜன் மற்றும் கண்மணி தம்பதி. இவர்களது 16 வயது  மகள் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு    ஈரோட்டில் உள்ள டெக்ஸ்டைல் வளாகத்தில்  உள்ள ஜவுளி கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இத் தம்பதியின் மகள்  இன்ஸ்ட ரீல்ஸ் மோகத்தில் ஆழந்து இருக்கிறார். இந்த நிலையில் தான் … Read more

விஜய்க்கு  வந்த மிகப் பெரிய  சிக்கல்!!தவெக மாநாட்டிற்கு சென்ற இளைஞன் மாயம்!!மகனை கண்டுபிடித்து  தர தந்தை  கண்ணீர் மல்க கோரிக்கை!!

The young man who went to Vijay's Thaveka conference is lost.

TVK:விஜய்-யின் தவெக மாநாட்டிற்கு சென்ற இளைஞன் மாயமாகி இருக்கிறார். நடிகர் விஜய் அவர்கள் தமிழக வெற்றிக் கழக கட்சியை தொடங்கினார்.  இக் கட்சியின்  முதல் மாநில மாநாடு விழுப்புரம் விக்கிரவாண்டி -யில்  பிரமாண்ட முறையில் நடைபெற்றது . இம்மாநாட்டிற்கு அதிக அளவில் இளைஞர்கள் கலந்து கொண்டார்கள். சுமார் 8 லட்சம் மக்கள் மாநாட்டிற்கு பங்கு பெற்று உள்ளார்கள். தமிழகம் மற்றும் புதுவை மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து  பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை புரிந்தார்கள். இம் மாநாடு … Read more