விஜய்க்கு விழுந்த மிகப்பெரிய அடி!! தவெக மாநாட்டால் வந்த புதிய சிக்கல்!!

Biggest blow to Vijay!! A new problem from the conference!!

தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாடு 27-1`0-2024 விக்கிரவாண்டியில்  நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு பிறகு தவெக தலைவர் விஜய்க்கு  நெருக்கடியான மூன்று சிக்கல்கள் வந்துள்ளது. அதாவது மாநாட்டிற்கு பங்கேற்ற விக்கிரவாண்டி “வி” சாலைக்கு வரும் போது 6 பேர்  விபத்து மற்றும் உடல் நலக்குறைவால் பலியாகி உள்ளார்கள். இவர்களுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவிக்கவில்லை, என்பது முதல் சர்ச்சையாகி இருக்கிறது. கட்சி சார்பாக புஸ்ஸி ஆனந்த் மட்டும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார். இந்த … Read more

“முதல் அடி மாநாடு!! அடுத்த அடி ஆட்சி பீடம்!” – தவெக மாநாட்டை விமர்சித்த தொல் திருமாவளவன்!!

“முதல் அடி மாநாடு!! அடுத்த அடி ஆட்சி பீடம்!” – தவெக மாநாட்டை விமர்சித்த தொல் திருமாவளவன்!!

தமிகழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு 27-10-2024 அன்று விழுப்புர மாவட்டம் விக்கிரவாண்டி, ’வி’ சாலையில் நடைபெற்றது, இந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் அவர்கள் பல லட்ச தொண்டர்கள் மத்தியில் தவெக கட்சியின் கொள்கைகள், அரசியல் எதிரி, என பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் பேசினார். இவரது பேச்சுக்கும் கட்சி கொள்கைக்கு, ஆதரவு, எதிர்ப்பு என பல கருத்துக்களை தெரிவித்தார்கள் அரசியல் தலைவர்கள். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். … Read more

பணத்திற்காக மூன்றாவது திருமணம் செய்த பிரபலம்!! பரபரப்பில் கேரள திரையுலகம்!!

Celebrity who got married for the third time for money!! Kerala film industry in a frenzy!!

பிரபல நடிகரும் ,இயக்குனருமான  சிறுத்தை சிவாவின் தம்பி தான்,நடிகர் பாலா இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் ,தெலுங்கு என தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர்களில் பிரபலமானவர். மலையாள பின்னணி பாடகி அம்ருதா அவர்களை காதலித்து 2010ஆம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டார். இவ்விருவருக்கும் ஒரு மகள் உண்டு.  நடிகர் பல குடித்துவிட்டு  தினமும் துன்புறுத்துவதாக கூறி 2019 ஆம் ஆண்டு பாலாவுக்கும் அம்ருதாவுக்கும் விவாகரத்து ஆனது. பிறகு 2021ஆம் ஆண்டு மருத்துவர் எலிசபெத் என்பவரை … Read more

தீபாவளிக்கு மத்திய அரசு கொடுத்த சர்ப்ரைஸ்! இனி இவங்க மட்டும் கரண்ட் பில் கட்ட தேவையில்லை !

The central government gave a surprise for Diwali! They don't need to pay the current bill anymore!

மத்திய அரசு நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு  நலப்பணி திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தீபாவளியை முன்னிட்டு, ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளார். பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள குடும்பங்களுக்கு  200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுவதாகும். இதன் மூலம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உள்ளவர்களின் மின்சார கட்டண சுமையை குறைத்து சுலபமாகும் வகையில் செயல்படுத்தப்படும். ஒரு குடும்பத்தின் மின் கட்டணம் 200 யூனிட்டுகளுக்கு … Read more

முதலமைச்சர் எடுத்த ஆக்ஷ்ன்!மந்திரி பதவியை இழக்கும் திமுக -வின் முக்கிய புள்ளி !

The action taken by the Chief Minister! The main point of DMK losing the ministerial position!

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் ராஜ கண்ணப்பன், மேலும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் இருந்தார். இவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை இழிவுபடுத்தியதால் சமீபத்தில் உயர்கல்வி துறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் அவர் மீது ஊழல் புகார் எழுந்து உள்ளது. இந்த நிலையில் சென்னை அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது சென்னை ஜிஎஸ்டி சாலையில் அமைந்து உள்ள அரசுக்கு சொந்தமான  ரூ .411 கோடி மதிப்புள்ள 4.52 ஏக்கர் நிலத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் … Read more

இந்தியா-சீனா எல்லை எல்லைப் பிரச்சனையை தடுக்க புதிய ஒப்பந்தம்!

New agreement to prevent India-China border problem!

இந்தியா சீனாவுடன் 3,488 கிலோமீட்டர் தூரத்தை எல்லையாக பகிர்ந்து வருகிறது. இந்த எல்லையை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம், அந்த வகையில் மேற்கு எல்லை பகுதியாக ஜம்மு மற்றும் காஷ்மீர், மத்திய எல்லை பகுதிகளாக  இமாச்சல பிரதேசம்,உத்தரகண்ட், கிழக்கு பகுதிகளாக சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே இதுவரை முழுமையான எல்லை நிர்ணயம் செய்யப்படவில்லை. இந்தியா மேற்கு பகுதியில் உள்ள  அக்ஸாய் சீனா மீது உரிமை கோருகிறது. சீனா கிழக்கு எல்லை பகுதியில் உள்ள … Read more

புதிதாக மின் இணைப்பு பெறுவோர் கவனத்திற்கு! மின்சார வாரியம் கொண்டு வந்த புதிய விதிமுறைகள்!!

Attention new electricity connection recipients! New regulations brought by the Electricity Board!!

தமிழ்நாட்டில் மின்சாரத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை  குறைத்திட மின்சார வாரியம்,  ஆர்.சி.டி என்ற ரெசிடுயல் கரண்ட் டிவைஸ் (Residual Current Device) என்ற உயிர் காக்கும் சாதனத்தை அறிமுகம் செய்து உள்ளது. இந்த சாதனம் மின் ஓட்டத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் தானாகவே மின் இணைப்பை அணைக்கும் திறன் கொண்டது. இந்த உயிர் காக்கும் சாதனத்தை அனைத்து மின் இணைப்புகளிலும் பொருத்துவதற்காக மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின் பகிர்மான விதிகளின் தொகுப்பில் புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி உள்ளது மின்சார … Read more

முன்னாள் அமைச்சர் வீட்டில் ரெய்டு!! அமலாக்கத்துறையின் அடுத்த ஸ்கெட்ச் இவங்களுக்கு தான் !!

Raid at former minister's house!! The next sketch of the enforcement department is for them!!

அதிமுகவின்  முன்னாள் அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். இவர் தற்போது தஞ்சாவூர் மாவட்டம்  ஒரத்தநாடு தொகுதி   MLA-வாக இருக்கிறார். ஓபிஎஸ் தலைமையில் நடத்தப்பட்டு வரும், அதிமுக தொண்டர்கள் மீட்பு குழுவில் பயணித்து வருகிறார். இதற்கு முன்பாக 2011-2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அனுமதி வழங்க லஞ்சம் வாங்கியதாக அறப்போர் இயக்கம் சார்பாக, அமலாக்க துறையில் புகார் அளிக்கப்பட்டு … Read more

வடதமிழகத்தை வெளுத்து வாங்கப் போகும் மழை! வானிலை மையம் கொடுத்த புதிய அப்டேட்!

The rain is going to whiten the North-East! A new update from the Meteorological Department!

  தமிழகத்தில் இன்று ஓரிரு மாவட்டங்களில் லேசானது முதல் கன மழைப் பொழிய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன மழையும் நீலகிரி, கோவை, ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், காஞ்புரம், கள்ளக்குறிச்சி, மற்றும் செங்கல்பட்டு முதலிய வட மாவட்டங்களில் கன மழை பொழிய வாய்ப்புள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழைபெய்ய வாய்ப்புஉள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை, தமிழகத்தில் அநேக … Read more

டாஸ்மாக்கில் வரப்போகும் புதிய விதிமுறைகள்!! இனிமேல் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் தான்!!

For employees working in Tasmac stores!! Tamil Nadu Government Diwali Special Bonus!!

மற்ற மாநிலங்களை போல் இல்லாமல் தமிழக அரசு மதுபானங்களை விற்பனை செய்ய  டாஸ்மாக் துறையை  நடத்தி  வருகிறது.அதன் கீழ் 4829 கடைகள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு சராசரியாக 70 லட்சம் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூ.150 கோடி முதல் ரூ.200 கோடி வரையில் வருமானம் வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் இந்த வருமானம் 2 அல்லது 3 மடங்கு அதிகமாகும். மது விற்பனையை … Read more