சிலை கடத்தல் கும்பலுடன் முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கு தொடர்பு.. சிபிஐ அதிரடி சோதனை!!
சிலை கடத்தல் கும்பலுடன் முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கு தொடர்பு.. சிபிஐ அதிரடி சோதனை!! ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் அவர்களின் வீட்டில் சிபிஐ தற்பொழுது அதிரடி சோதனை நடத்தி வருகின்றது. சோதனை முடிவில் முக்கியமான தகவல்கள் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு கடத்தப்பட்ட பல சிலைகளை கண்டுபிடித்து கொடுத்துள்ளார். அதாவது தமிழகத்தில் இருந்து … Read more