சிலை கடத்தல் கும்பலுடன் முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கு தொடர்பு.. சிபிஐ அதிரடி சோதனை!!

CBI raids former IG Pon Manikavel's house!

சிலை கடத்தல் கும்பலுடன் முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கு தொடர்பு.. சிபிஐ அதிரடி சோதனை!! ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் அவர்களின் வீட்டில் சிபிஐ தற்பொழுது அதிரடி சோதனை நடத்தி வருகின்றது. சோதனை முடிவில் முக்கியமான தகவல்கள் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு கடத்தப்பட்ட பல சிலைகளை கண்டுபிடித்து கொடுத்துள்ளார். அதாவது தமிழகத்தில் இருந்து … Read more

எனது வழியில் குறுக்கிடிகிறார்.. இது நன்றாக இல்லை!! கம்பீருக்கு வார்னிங் கொடுக்கும் ரோஹித் சர்மா!!

All the decisions taken are wrong! Gambhir under criticism! Captain Rohit in anger!

இந்தியா மற்றும் இலங்கை மோதிய ஒருநாள் தொடருக்கு பின்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் சீனியர் வீரர் கவுதம் கம்பீர் அவர்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். டி20 உலகக் கோப்பையுடன் இராகுல் டிராவிட் அவர்களின் பயிற்சிக் காலம் முடிந்ததை அடுத்து கவுதம் கம்பீர் அவர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் தலையை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து இவர் பதவியேற்றவுடனே இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. மூன்று டி20 போட்டிகள் … Read more

இந்தியாவுக்கு எதிராக அதை செய்துதான் வெற்றி பெற்றோம்! இலங்கை பந்துவீச்சாளர் தீக்சனா ஓபன் டாக்!

we-won-by-doing-that-against-india-sri-lankan-bowler-deeksana-open-talk

இந்தியாவுக்கு எதிராக அதை செய்துதான் வெற்றி பெற்றோம்! இலங்கை பந்துவீச்சாளர் தீக்சனா ஓபன் டாக்! இந்திய அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வெற்றி பெற்றது குறித்து இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் மகீஷ் தீக்சனா அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாடியது. புதிய பயிற்சியாளர் புதிய கேப்டன் என்று இலங்கைக்கு எதிரான டி20 … Read more

விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அரசு! பிஎம் கிசான் தொகை எப்போ கிடைக்கும் தெரியுமா? வெளியான முக்கிய செய்தி! 

விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அரசு! பிஎம் கிசான் தொகை எப்போ கிடைக்கும் தெரியுமா? வெளியான முக்கிய செய்தி! 

விவசாயிகள் பயன்பெறும் வகையில் நாடு முழுவதும் பிஎம் கிசான் திட்டம் மூலமாக மத்திய அரசு 2000 ரூபாய் வழங்கி வரும் நிலையில் அடுத்த தவணை தொகை எப்பொழுது கிடைக்கும் என்பது குறித்து முக்கிய தகவல் கிடைத்துள்ளது. நாட்டின் முதுகெலும்பு என்று கருதப்படும் விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகள் பயன் பெறும் விதமாக பிஎம் கிசான் என்று அழைக்கப்படும் “பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா” திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த பிஎம் கிசான் திட்டம் மூலமாக விவசாயிகளுக்கு … Read more

இனிமேல் இதற்கும் கட்டிட நிறைவு சான்று பெற தேவையில்லை! மின்சார வாரியம் அதிரடி அறிவிப்பு! 

no-need-to-get-building-completion-certificate-for-this-anymore-electricity-board-action-announcement

இனிமேல் வீடு மற்றும் கடைகள் ஒன்றாக இருப்பின் அதற்கு புதிய மின்சார இணைப்பு வாங்குவது தொடர்பாக தமிழக மின்வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கட்டிடங்கள் கட்டும்பொழுது அனைவரும் சிசி என்று அழைக்கப்படும் கட்டிட நிறைவு சான்றிதழ் பெற வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த சிசி சான்றிதழ் எதற்கு என்றால் கட்டிடங்கள் அனைத்தும் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டு இருக்கின்றதா என்பதை உறுதி செய்வதற்குத்த தான். மேலும் இதில் சிசி சர்டிபிகேட் வாங்கி இருந்தால் தான் … Read more

குழந்தையை கொன்று விடுவேன்.. ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்டல்! போலீஸார் காட்டிய அதிரடி!

Death threats to the Armstrong family! The letter that I will kill the child! Police in action!

மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் குடும்பத்திற்கு குழந்தையை கடத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டல் கடிதம் வந்த நிலையில் மிரட்டல் கடிதம் விடுத்த பள்ளித் தாளாளரை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் வீட்டின் அருகே மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதையடுத்து … Read more

லண்டனில் 3 ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருந்த டிவி! வீட்டை திறந்து பார்த்த போது எலும்பு கூடாக இருந்த பெண்!

TV that ran for 3 years in London! When the house was opened, the woman was a skeleton!

லண்டனில் அப்பார்ட்மெண்ட் வீடு ஒன்றில் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் டிவி ஓடிக் கொண்டிருத்ததை அடுத்து அந்த அப்பார்ட்மெண்ட் வீட்டை திறந்து பார்த்த பொழுது பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. லண்டனில் ஹாம்மர்ஸ்மித் என்ற பகுதியில் பிறந்த ஜாய்ஸ் வின்சென்ட் என்ற பெண்மணி படிப்பை முடித்துவிட்டு வேலையில் சேர்ந்து தன்னுடைய அக்கா பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். எப்பொழுதும் சுற்றி நண்பர்களுடன் மகிழ்ச்சியான பெண்ணாக வாழ்ந்து வந்த ஜாய்ஸ் வின்சென்ட் அவர்கள் ஒரு கட்டத்தில் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் உறவை முறித்து … Read more

உடல் சூடு குறைய வேண்டுமா? அப்போ பாதாம் பிசினை இப்படி சாப்பிடுங்க! 

Want to cool down? Then eat almond resin like this!

உடல் சூடு குறைய வேண்டுமா? அப்போ பாதாம் பிசினை இப்படி சாப்பிடுங்க! நம்முடைய உடலில் சூடு அதிகமாக இருந்தால் நாம் பல பிரச்சனைகளை சந்திக்கின்றோம். தலை முடி உதிர்தல், கண் எரிச்சல், வயிற்றுப் புண், வாய்ப்புண் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றது. உடல் சூட்டை தணிக்க நாம் பாதாம் பிசினை பயன்படுத்தலாம். பாதாம் பிசினும் ஒரு வகையில் மருந்து பொருள்தான். பாதாம் பிசினில் பெட்டாசியம், கால்சியம், இரும்புச் சத்து, சோடியம், மெக்னீசியம், புரதம் ஆகிய சத்துக்கள் இருக்கின்றது. … Read more

உடலில் உள்ள தழும்புகள் வேகமாக மறைய இந்த வீட்டு வைத்தியத்தை உடனே ட்ரை பண்ணுங்க!!

Try this home remedy to get rid of body scars fast!!

உடலில் உள்ள தழும்புகள் வேகமாக மறைய இந்த வீட்டு வைத்தியத்தை உடனே ட்ரை பண்ணுங்க!! நம்முடைய உடலில் உள்ள தழும்புகள் வேகமாக மறைய நாம் துளசியை பயன்படுத்தலாம். துளசியானது நம்முடைய உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு சிறப்பான மருந்துப் பொருளாக பயன்படுகின்றது. துளசியை நாம் இருமல், சளி போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தலாம். மேலும் துளசி சருமத்திற்கும் பல நன்மைகளை தருகின்றது. தற்பொழுது உடலில் உள்ள தழும்புகள் அனைத்தையும் மறைய வைக்க துளசியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது … Read more

உடலில் பித்தம் அதிகமாக இருக்கின்றதா? அதை குறைக்க இதை மட்டும் செய்யுங்க! 

Is there excess bile in the body? Just do this to reduce it!

உடலில் பித்தம் அதிகமாக இருக்கின்றதா? அதை குறைக்க இதை மட்டும் செய்யுங்க! நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய உடலில் சுரக்கும் நீர்தான் பித்த நீர் ஆகும். இந்த பித்த நீர் உடலில் அதிகமானால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். பித்தம் அதிகமானால் தலைச்சுற்றல், மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். உடலில் பித்தம் அதிகமாகக் காரணம் நாம் அதிக நேரம் கண் விழித்து உறங்காமல் இருப்பது தான். மேலும் டீ, காபி போன்ற பானங்களை குடிப்பதாலும் … Read more