உங்களுக்கு இரத்த கொதிப்பு இருக்கா?அப்போ வெந்தயத்தை இப்படி பயன்படுத்துங்க! உடனே குறையும்!

Do you have blood boil? Then use fenugreek like this! Drop right away!

உங்களுக்கு இரத்த கொதிப்பு இருக்கா?அப்போ வெந்தயத்தை இப்படி பயன்படுத்துங்க! உடனே குறையும்! இந்த உலகில் வாழும் பல கோடி மக்களில் அதிகம் பேருக்கு இருக்கும் பொதுவான நோய் என்னவென்றால் அது இரத்த கொதிப்பாக இருக்கக் கூடும். இந்த இரத்த கொதிப்பை பிபி(BP) என்று அனைவரும் அழைக்கின்றனர். மேலும் இரத்த அழுத்தம் என்றும் கூறலாம். இரத்த கொதிப்பு இருக்கும் நபர்களுக்கு மிக வேகமாக கோபம் வரும். ஆனால் கோபப்பட்டால் இரத்த கொதிப்பு அதிகமாகி உயிருக்கு ஆபத்தாக முடியும். அல்லது … Read more

முகத்தில் சுருக்கங்கள் அதிகமாக இருக்கின்றதா? அதை சரி செய்ய கேரட்டை இப்படி பயன்படுத்துங்க! 

Do you have more wrinkles on your face? Use carrots like this to fix it!

முகத்தில் சுருக்கங்கள் அதிகமாக இருக்கின்றதா? அதை சரி செய்ய கேரட்டை இப்படி பயன்படுத்துங்க! முகச்சுருக்கம் என்பது வயதான நபர்களுக்கு வரும். அதாவது நம்முடைய தாத்தா, பாட்டி ஆகியோர்களுக்கு முகச்சுருக்கம் என்பது வரும். ஆனால் இன்றைய காலத்தில் அனைவருக்கும் முகச்சுருக்கம் வரத் தொடங்கி விட்டது. அதற்கு காரணம் நாம் சருமத்தின் மீது காட்டும் குறைவான கவனம் தான். சருமத்திற்கு தேவையற்ற உணவுகளை வாங்கி உட்கொள்வது, தேவையில்லாத கிரீம்களை வாங்கி முகத்தில் பூசிக் கொள்வது ஆகியவற்றால் சருமம் பாதிக்கப்படும். முகச்சுருக்கம் … Read more

தீயினால் பட்ட காயம் இன்னும் ஆறவில்லையா? அப்போ இதை மட்டும் பண்ணுங்க! 

Still not healed from the fire injury? Then just do this!

தீயினால் பட்ட காயம் இன்னும் ஆறவில்லையா? அப்போ இதை மட்டும் பண்ணுங்க! நம்மில் பலருக்கும் சில சமயங்களில் தீயினால் காயங்கள் ஏற்படும். அதுவும் பொதுவாக சமையல் கட்டில் வேலை செய்யும் பெண்களுக்கு தீக்காயம் ஏற்பட வாய்ப்பு அதிகம். சில சமயங்களில் தீக்காயங்கள் ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது என்று யாருக்கும் தெரிவது கிடையாது. தீக்காயங்கள் ஏற்பட்டால் அதற்கு தகுந்த முதலுதவி செய்து பின்னர் சிகிச்சை பெறுவதற்காக தீக்காயம் ஏற்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். மருத்துவர்கள் கொடுக்கும் … Read more

நெஞ்சு சளி உடனே குறைய வேண்டுமா? தேங்காய் பாலில் இதை கலந்து குடிங்க! 

Want a chest cold to subside immediately? Mix it with coconut milk and drink it!

நெஞ்சு சளி உடனே குறைய வேண்டுமா? தேங்காய் பாலில் இதை கலந்து குடிங்க!! நமக்கு சளி பிடித்திருக்கும் நேரங்களில் மார்பிலும் சளி தேங்கும். இதை நெஞ்சு சளி என்று அழைப்பார்கள். இந்த நெஞ்சு சளி அதிகமானால் அது நமக்கு நுரையீரல் பிரச்சனையை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. எனவே உடனே நெஞ்சு சளியை குறைக்க வேண்டும். நெஞ்சு சளியை குறைக்க நாம் தேங்காய் பால் குடிக்கலாம். வெறும் தேங்காய் பாலில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது. மேலும் இதில் … Read more

அப்பாவுடன் ஹிட் படம்! மகனுடன் பிளாப் படம்! யார் அந்த பிரபல நடிகை தெரியுமா?

A hit movie with dad! Blap movie with son! Do you know who is that famous actress?

அப்பாவுடன் ஹிட் படம்! மகனுடன் பிளாப் படம்! யார் அந்த பிரபல நடிகை தெரியுமா? அப்பா மற்றும் மகன் என இரண்டு பேருடன் நடித்து அதில் ஒரு படம் ஹிட் மற்றும் மற்றொரு படம் பிளாப் கொடுத்த நடிகை யார் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்திய சினிமாவில் அப்பா மற்றும் மகன், அண்ணன் மற்றும் தம்பி என இரண்டு பேருடனும் நடிகைகள் நடித்து வருகின்றனர். அவ்வாறு நடிக்கும் பொழுது திரைப்படங்கள் ஹிட் ஆவதும் பிளாப் ஆவதும் … Read more

நீங்கள் தொடர்ந்து 6 மாதம் ரேஷன் பொருட்கள் வாங்கவில்லையா? மத்திய அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Have you not bought rations for 6 consecutive months? Sudden announcement issued by the central government!

நீங்கள் தொடர்ந்து 6 மாதம் ரேஷன் பொருட்கள் வாங்கவில்லையா? மத்திய அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! தொடர்ந்து 6 மாதங்களாகியும் ரேஷன் பொருட்கள் வாங்காத  நபர்களுக்கு மத்திய அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது 6 மாதங்களாக குடிநீர் ரேஷன் பொருட்கள் வாங்காதவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு, ஆயில், சர்க்கரை ஆகிய … Read more

பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இளம் கிரிக்கெட் வீரர்!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் பின்னனி!! 

A young cricketer committed suicide by jumping from a bridge!! Shocking background revealed in the investigation!!

பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இளம் கிரிக்கெட் வீரர்!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் பின்னனி!! நேற்று(ஜூலை26) காலை சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நபர் இளம் கிரிக்கெட் வீரர் என்று தெரியவந்துள்ளது. மேலும் அவருடைய தற்கொலைக்கு என்ன காரணம் என்பதும் தெரியவந்துள்ளது. நேற்று(ஜூலை26) காலை கத்திப்பாரா பாலத்திலிருந்து குதித்து ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல் துறையினர் இது குறித்து … Read more

விவாகரத்து வாங்கும் நிலையில் விஜய் – சங்கீதா! அந்த ட்வீட் தான் காரணம்! 

Vijay - Sangeeta on the verge of divorce! That tweet is the reason!

விவாகரத்து வாங்கும் நிலையில் விஜய் – சங்கீதா! அந்த ட்வீட் தான் காரணம்! நடிகர் விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா இருவரும் விவாகரத்து வாங்கவுள்ளனர் என்று சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவி வரும் நிலையில் மொத்த பிரச்சனையும் முடிந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது. நடிகர் விஜய் அவர்கள் ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய நடிப்பின் திறமையை வெளிகாட்டி தன்னுடைய ரசிகர் பட்டாளத்தை அதிகப்படுத்தி வருகின்றார். இவர் தற்பொழுது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் திரைப்படத்தில் நடித்து … Read more

செம்மண் குவாரி வழக்கு: அமைச்சர் பொன்முடி குடும்பத்தாரின் சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி! 

Semman Quarry Case: Assets of Minister Ponmudi's family are frozen! Enforcement action!

செம்மண் குவாரி வழக்கு: அமைச்சர் பொன்முடி குடும்பத்தாரின் சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி! செம்மண் குவாரி வழக்கு வக்கு தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அவர்களின் குடும்பத்தாருடைய 14 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை தற்பொழுது முடக்கியுள்ளது. தமிழக அரசில் தற்பொழுது உயர்கல்வித் துறை அமைச்சராக இருக்கும் அமைச்சர் பொன்முடி அவர்கள் 2006 முதல் 2011ம் ஆண்டு வரை நடைபெற்ற திமுக ஆட்சியில் கனிமவளத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார். கனிமவளத் துறை அமைச்சராக இருந்த … Read more

மக்களே நோட் பண்ணிக்கோங்க.. இந்த 9 நாட்கள் வங்கிகள் இயங்காது!!

People take notes.. Banks will not work for these 9 days!!

மக்களே நோட் பண்ணிக்கோங்க.. இந்த 9 நாட்கள் வங்கிகள் இயங்காது!! அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை வரவுள்ளது. இதனால் வங்கி ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வங்கி வாடிக்கையாளர்கள் சோகமடைந்துள்ளனர். இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளும் சரி தனியார் துறை வங்கிகளும் சரி அனைத்து வங்கிகளும் இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றது. இந்திய ரிசர்வ் வங்கிதான் வங்கிகளுக்கு தேவையான அனைத்து கட்டுப்பாடுகளையும் வழங்கி வருகின்றது. … Read more