அல்சர் நோயால் வயிறு வலி தாங்க முடியவில்லையா? அப்போ நெல்லிக்காய் ஜூஸை இப்படி செஞ்சு குடிங்க!
அல்சர் நோயால் வயிறு வலி தாங்க முடியவில்லையா? அப்போ நெல்லிக்காய் ஜூஸை இப்படி செஞ்சு குடிங்க! அல்சர் என்பது வயிற்றில் புண் ஏற்படுவதால் ஏற்படும் ஒரு வகை நோய் ஆகும். இது எதனால் ஏற்படுகின்றது என்றால் நாம் அனைவரும் சரியாக சாப்பிடாமல் இருக்கும் பொழுது வயிற்றில் புண் ஏற்பட்டு இந்த அல்சர் ஏற்படுகின்றது. இதனால் நமக்கு கடுமையாக வயிற்று வலி ஏற்படும். வயிற்று எரிச்சல் ஏற்படும். இதை சரி செய்ய பல வகையான ஆங்கில மருந்துகள் இருக்கின்றது. … Read more