மருத்துவர்களுக்கு குட்நீயூஸ் சொன்ன ஸ்டாலின்!

மருத்துவர்களுக்கு குட்நீயூஸ் சொன்ன ஸ்டாலின்!

நோய்த் தொற்று காரணமாக நாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதோடு உயிரிழப்புகளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் இந்த தொற்று நோயை கட்டுப்படுத்துவது மிக சிரமமாக இருக்கிறது. இதற்கு காரணம் உருமாறிய நோய்த்தொற்று மற்றும் மக்களின் அலட்சியம் தான் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.அத்துடன் இந்தியாவில் இதே நிலை நீடிக்குமானால் பிற்காலத்தில் பாதிப்பு மேலும் அதிகமாகி அதோடு அது உலக நாடுகள் அனைத்தையும் சிக்கலுக்கு … Read more

பிரபல நடிகரை பலிகொண்டகொரோனா சோகத்தில் திரையுலகம் !

பிரபல நடிகரை பலிகொண்டகொரோனா சோகத்தில் திரையுலகம் !

பிரபல திரைப்பட துணை நடிகர் மாறன் கடந்த 2004ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த இந்தி திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்திருந்தார். துணை நடிகர் மாறன் ஆதிவாசி என்ற கதாபாத்திரத்தில் அந்த திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு தலைநகரம், வேட்டைக்காரன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். வில்லன் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் கானா பாடல்களையும் மேடை கச்சேரிகளில் பாடி வந்திருக்கிறார். செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்து வந்த இவருக்கு சென்ற சில தினங்களுக்கு … Read more

11 நோயாளிகள் உயிரிழப்பிற்கு காரணம் இவர்கள்தான்! பிரதமருக்கு கடிதம் எழுதிய ஜெகன்மோகன் ரெட்டி!

11 நோயாளிகள் உயிரிழப்பிற்கு காரணம் இவர்கள்தான்! பிரதமருக்கு கடிதம் எழுதிய ஜெகன்மோகன் ரெட்டி!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் ரூயா என்ற தனியார் மருத்துவமனையில் ஐசியு வார்டில் சுமார் 700 நோய்த்தொற்று பாதித்தவர்கள் அட்மிட் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதேபோல சாதாரண வார்டில் 300 நோயாளிகள் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆக்சிஜன் திடீரென்று குறைந்து போனதால் மாற்று ஆக்சிஜன்களை இனைப்பதற்கு தாமதமாகி இருக்கிறது. இதன் காரணமாக, 11 நோயாளிகள் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். இந்நிலையில் ரூயா மருத்துவமனையில் 11 நோயாளிகள் உயிரிழந்தது தொடர்பாக அந்த மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி விசாரணை … Read more

இனி இந்த கடைகளுக்கும் அனுமதி! அதிரடி உத்தரவை பிறப்பித்த தமிழக அரசு!

இனி இந்த கடைகளுக்கும் அனுமதி! அதிரடி உத்தரவை பிறப்பித்த தமிழக அரசு!

நோய்த்தொற்று அதிகரிப்பதை அடுத்து சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்தினால் இந்த நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டதன் காரணமாக, நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அனேக மக்கள் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருந்துகளை வாங்கி உட்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக ஊரடங்கு போடுவதற்கு முன்பு சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இவ்வாறான சூழ்நிலையில், நோய்த்தொற்று காரணமாக, அதனை கட்டுப்படுத்தும் விதத்தில் தமிழ்நாட்டில் … Read more

தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதிக்கீடு காப்பாற்றப்படும்! அமைச்சர் உறுதி!

தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதிக்கீடு காப்பாற்றப்படும்! அமைச்சர் உறுதி!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் போன்ற 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் தீர்மானத்தின் நிவாரண எந்தவிதமான முடிவும் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதோடு அவர் பல்நோக்கு விசாரணை ஆணையத்தில் விசாரணை நிலுவையில் இருப்பதை அதற்கான காரணமாக, தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து தமிழக ஆளுநர் எந்தவித முடிவும் எடுக்காமல் இருப்பதற்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது. இதுதொடர்பாக உடனடியாக முடிவெடுக்க வேண்டும் … Read more

ஹலோ யார் பேசறது! சட்டசபைக்குள் திமுக எம்எல்ஏ அட்டகாசம்!

ஹலோ யார் பேசறது! சட்டசபைக்குள் திமுக எம்எல்ஏ அட்டகாசம்!

சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதால் அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அவருடைய அமைச்சரவை சகாக்களும் அவரும் கடந்த 7ஆம் தேதி பதவி ஏற்றுக் கொண்டார்கள் ஸ்டாலின் தமிழகத்தின் 16வது முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இதனைத்தொடர்ந்து 16 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்றையதினம் தொடங்கியது. அந்த சமயத்தில் தேர்தலில் வெற்றியடைந்த சட்டசபை உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள், சட்டசபை உறுப்பினர்கள் எல்லோருக்கும் தற்காலிகமான சபாநாயகர் … Read more

இதே நிலை தொடர்ந்தால் இந்தியாவின் நிலை மோசமாகிவிடும்! who எச்சரிக்கை

இதே நிலை தொடர்ந்தால் இந்தியாவின் நிலை மோசமாகிவிடும்! who எச்சரிக்கை

இந்தியாவை பொருத்தவரையில் சென்ற வருடம் மார்ச் மாதம் நோய் தொற்று வைரஸ் பாதிப்பு முதல் நபருக்கு உறுதி செய்யப்பட்டது. அந்த அச்சுறுத்தல் காரணமாக, அன்றைய தினத்திலிருந்து 5 மாதங்களுக்கு மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. மத்திய மாநில அரசுகள் எடுத்த தீவிர நடவடிக்கையின் காரணமாக, இந்த நோய்த்தொற்று இந்தியாவில் ஒரு அளவிற்கு கட்டுக்குள் வந்தது ஆனாலும் இந்த வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தற்சமயம் முதல் அலையை விடவும், அதுவே … Read more

16வது சட்டப்பேரவையின் சபாநாயகராக இன்று பதவியேற்கிறார் அப்பாவு!

16வது சட்டப்பேரவையின் சபாநாயகராக இன்று பதவியேற்கிறார் அப்பாவு!

தமிழகத்தின் சட்டப்பேரவைத் தலைவராக திமுகவின் சட்டசபை உறுப்பினர் அப்பாவு இன்று பதவியேற்க இருக்கிறார். அதேபோல சட்டப்பேரவை துணை தலைவராக பிச்சாண்டி பொறுப்பேற்க இருக்கிறார். 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்றைய தினம் ஆரம்பமானது. சட்டசபை கூடிய உடன் புதிய சட்டசபை உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள் முதலமைச்சர் ஸ்டாலின் முதலில் சட்டசபை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார், அவருக்கு தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டு இருக்கும் பிச்சாண்டி பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்திருக்கிறார்.அமைச்சர்கள், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி … Read more

பரிதாபமான நிலையில் பிக் பாஸ் பிரபலம்!

பரிதாபமான நிலையில் பிக் பாஸ் பிரபலம்!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் போட்டியாளராக 6 வயதில் கலந்து கொண்டவர் அஜித். அந்த நிகழ்ச்சியில் குறைந்த மதிப்பெண் வாங்கியதன் காரணமாக, விரைவாகவே அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.இதனைத் தொடர்ந்து பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று கொண்டு இருந்த அவருக்கு திடீரென்று பிக் பாஸ் நான்காவது பகுதியில் வாய்ப்பு தேடி வந்தது. போட்டியாளராக பிக்பாஸ் வீட்டில் இருந்த அவர் பாடுவதை தவிர வேறு எந்த ஒரு விஷயத்திற்கும் வாய் திறக்காமல் இருந்து வந்தார். இதன் … Read more

தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு! மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு! மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாரின் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் ஐந்து முக்கிய திட்டங்களில் கையெழுத்திட்டார். மாநகராட்சி பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம். நோய் நிவாரண நிதியாக குடும்ப அட்டைக்கு ரூபாய் 4 ஆயிரம் வழங்குதல் உள்பட மொத்தம் 5 கோப்புகளில் கையெழுத்திட்டு அதற்கான உத்தரவுகளை பிறப்பித்தார். இதனையடுத்து நியாய விலை கடை பணியாளர்கள் ரூபாய் இரண்டாயிரம் வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணிகளை ஆரம்பித்து செயல்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், டோக்கனில் குறிப்பிட்டு இருக்கின்ற நேரம் மற்றும் தேதிக்கு நியாயவிலை கடைகளுக்கு … Read more