பெரியகுளத்தில் அதிமுக நிர்வாகி செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ்!

பெரியகுளத்தில் அதிமுக நிர்வாகி செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ்!

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு வருடங்கள் சிறை தண்டனையை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வந்தார் .தற்சமயம் அவர் தண்டனை காலம் முடிவுற்ற நிலையில், சசிகலா விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அதன்பிறகு அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த காரணத்தால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அதன்பிறகு தொற்றிலிருந்து குணமாகி தற்சமயம் பெங்களூருவில் ஓய்வில் இருந்து வருகிறார். சசிகலா விடுதலையானதிலிருந்தே தமிழக அரசியல் பரபரப்பாகி இருக்கிறது. அதேசமயம் அதிமுகவை சார்ந்த பல நிர்வாகிகளும் சசிகலாவை வரவேற்று சுவரொட்டிகளை … Read more

சசிகலாவை சந்திக்க அனுமதி கேட்ட அதிமுக நிர்வாகி! அதிரடியாக மறுத்த சசிகலா!

சசிகலாவை சந்திக்க அனுமதி கேட்ட அதிமுக நிர்வாகி! அதிரடியாக மறுத்த சசிகலா!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சசிகலாவை சந்திக்க வேண்டும் என்று தெரிவித்த கர்நாடக மாநில அதிமுக செயலாளரை சசிகலா சந்திக்க விரும்பவில்லை என்று தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது அதன் காரணமாக எல்லா அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் காரணத்தால் தமிழகத்தில் தேர்தல் களம் விறுவிறுப்படைந்து இருக்கிறது. தமிழகத்தில் இருந்து வரக்கூடிய எல்லா அரசியல் கட்சிகளும் தங்களுடைய எதிர்க்கட்சியினரை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள் .இதற்கிடையில் … Read more

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் கூடுகிறது இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம்!

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் கூடுகிறது இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம்!

இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டம் இன்றைய தினம் நடக்கவிருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை சேப்பாக்கத்தில் இருக்கக்கூடிய கலைவாணர் அரங்கத்தில் தான் மறுபடியும் பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. காலை சுமார் 11 மணி அளவில் இந்தக் கூட்டம் ஆரம்பிக்கிறது வருடத்தின் முதல் கூட்டத்தொடர் என்ற காரணத்தால், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் நிகழ்த்தும் உரையில் மக்களுக்கு கவர்ச்சியான திட்டங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையில் இருந்து … Read more

விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து அடுத்த தலைவலி ஆரம்பித்தது மத்திய அரசுக்கு! என்ன செய்யப்போகிறார் பிரதமர் மோடி!

விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து அடுத்த தலைவலி ஆரம்பித்தது மத்திய அரசுக்கு! என்ன செய்யப்போகிறார் பிரதமர் மோடி!

நாடுமுழுவதும் இருக்கின்ற மின்வாரிய ஊழியர்கள் அனைவரும் பிப்ரவரி 3ஆம் தேதியான நாளைய தினம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக மின் வாரிய தொழிற்சங்கத்தினர் தெரிவித்திருக்கிற செய்தி ஒன்றில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்து சென்ற இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் அனைவரும் போராடி வருகிறார்கள். அதேபோல மின்சார திருத்தச்சட்ட மசோதாவை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம். ஆனாலும் அதனை மத்திய அரசு பெரிதாக … Read more

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு குஷி படுத்தும் வகையிலான செய்தி சொன்ன முதலமைச்சர்! மகிழ்ச்சியில் துள்ளி குதித்த அரசு ஊழியர்கள்!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு குஷி படுத்தும் வகையிலான செய்தி சொன்ன முதலமைச்சர்! மகிழ்ச்சியில் துள்ளி குதித்த அரசு ஊழியர்கள்!

பல கோரிக்கைகளை முன்வைத்து 2019ஆம் வருடம் ஜனவரி மாதத்தில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள் ஏராளமான அரசு ஊழியர்கள், மற்றும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதோடு அவர்கள் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன. துறை ரீதியான நடவடிக்கை, மற்றும் தங்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை வாபஸ் பெற வேண்டுமென்று அவர்கள் சார்ந்த சங்கங்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனைத்தொடர்ந்து ஆசிரியர்கள், மற்றும் ஊழியர்கள், மீது போடப்பட்ட வழக்குகள் மற்றும் … Read more

எடப்பாடி பழனிச்சாமியின் சாமர்த்தியம்! உறுதியானது கூட்டணி!

எடப்பாடி பழனிச்சாமியின் சாமர்த்தியம்! உறுதியானது கூட்டணி!

அதிமுக கூட்டணியில் நீடித்து வந்த அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்டு வருகின்றன. எதிர் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் தொடரும் என்று அந்த கட்சியின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா சமீபத்தில் அறிவித்திருக்கிறார். கூட்டணி கட்சிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எவ்வாறு கையாண்டார் என்பது தொடர்பாக அந்த கட்சியின் நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். கடந்த நவம்பர் மாதம் வாக்கில் சென்னை வந்த உள்துறை அமைச்சர் முன்னிலையில், எதிர்வரும் சட்டசபை தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி நிலைத்திருக்கும் … Read more

அள்ளி வழங்கிய மத்திய அரசு! சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு நடவடிக்கை!

அள்ளி வழங்கிய மத்திய அரசு! சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு நடவடிக்கை!

எதிர்வரும் சட்டசபை தேர்தலை கருத்தில் வைத்து தமிழகம் உள்பட 4 மாநிலங்களுக்கும் கால சிறப்பு அறிவிப்புகளையும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியீடு செய்திருக்கிறார். தமிழ்நாடு, கேரளா ,அசாம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால், அதனை கருத்தில் வைத்து இந்த வருடம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருக்கிற மத்திய பட்ஜெட்டில் தமிழகம் உள்பட 4 மாநிலங்களுக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார். தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு சிறப்பு … Read more

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சி உறுப்பினர்கள்! மகிழ்ச்சியுடன் வரவேற்ற உதயநிதி ஸ்டாலின்!

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சி உறுப்பினர்கள்! மகிழ்ச்சியுடன் வரவேற்ற உதயநிதி ஸ்டாலின்!

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஆனந்தபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ,அதிமுக, தேமுதிக ,மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளை சார்ந்தவர்கள் சுமார் 7 ஆயிரத்து 215 நபர்கள் தங்கள் கட்சியில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியம் ஆகி இருக்கிறார்கள். சமீப காலமாக இந்துக்களின் ஓட்டுக்களை பெறுவதற்காக வேலைக் கையில் வைத்துக்கொண்டு போட்டோவிற்கு போஸ் கொடுப்பது, இந்துக்களின் நண்பன் என்று தெரிவிப்பது, போன்ற பிரச்சினைகளை திமுகவின் தலைமை செய்து வருகிறது. இதற்கு … Read more

திமுகவின் முகத்திரையை கிழித்து எறிந்த பாஜக பெண் நிர்வாகி!

திமுகவின் முகத்திரையை கிழித்து எறிந்த பாஜக பெண் நிர்வாகி!

தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் அதற்கான பிரச்சாரத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள் .இதன் காரணமாக, தமிழகத்தில் தேர்தல் களம் விறுவிறுப்படைந்து இருக்கிறது. இந்த நிலையில், எதிர்க் கட்சியான திமுகவின் தலைவர் ஸ்டாலின் தொடங்கி அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் வரை கையில் வேலுடன் ஒரு புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அது வைரலாகி இருக்கின்றது இந்த புகைப்படம் இதுதொடர்பாக பாஜக நிர்வாகியும் திரைப்பட நடிகையுமான காயத்ரி ரகுராம் … Read more

ஓ பி எஸ் பற்றி தினகரன் போட்ட குண்டு! பீதியில் ஈ.பி.எஸ்!

ஓ பி எஸ் பற்றி தினகரன் போட்ட குண்டு! பீதியில் ஈ.பி.எஸ்!

சிறையிலிருந்து விடுதலையான சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி தற்சமயம் பெங்களூரில் ஒரு வார காலம் ஓய்வுக்குப் பிறகு தமிழகம் திரும்ப திட்டமிட்டிருக்கிறார். நேற்றைய தினம் சசிகலா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன போது அவருடைய காரில் அதிமுக கொடி பறக்க விடப்பட்டு இருந்தது அதிமுகவிற்கும் தமிழக அரசியலிலும் இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பதாக சொல்கிறார்கள். சசிகலா அவருடைய காரில் தமிழகத்தின் ஆளும் திமுகவின் கொடியை பறக்க விட்டு வந்தது சட்ட விதி மீறல் எனவும் அதிமுகவின் … Read more