அண்ணாத்த படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்! ரஜினிக்கு கொரோனாவா?

அண்ணாத்த படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்! ரஜினிக்கு கொரோனாவா?

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு திடீரென்று நிறுத்தப்பட்டிருக்கின்றது. விஸ்வாசம், விவேகம், வீரம், மற்றும் வேதாளம், போன்ற திரைப்படங்களை அஜித்தை வைத்து இயக்கிய சிவா, இப்பொழுது நடிகர் ரஜினிகாந்தை வைத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக இயக்கி வரும் திரைப்படம்தான் அண்ணாத்த,நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், போன்ற பலர் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள். கொரோனாவிற்கு முன்பு படத்திற்கான 40 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. அதன் பிறகு இப்போது படப்பிடிப்பு ஆரம்பமானது ஹைதராபாத்தில் … Read more

டாக்டர் ராமதாசை அவதூறாக பேசிய திமுகவின் எம்.பி! கொந்தளித்துப் போன பாமக தொண்டர்கள்!

டாக்டர் ராமதாசை அவதூறாக பேசிய திமுகவின் எம்.பி! கொந்தளித்துப் போன பாமக தொண்டர்கள்!

தயாநிதிமாறன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கின்றது. சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டசபை தொகுதியில் விடியலை நோக்கிய ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகள் பொதுமக்களை சந்திக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிலே திமுகவின் மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் பங்கேற்று பேசினார் அதில் பேசிய அவர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். திமுகவின் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணையுமா என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, … Read more

பதவி பெரிதல்ல செய்யும் சேவைதான் பெரிது! முதல்வர் நெகிழ்ச்சியான பேச்சு!

பதவி பெரிதல்ல செய்யும் சேவைதான் பெரிது! முதல்வர் நெகிழ்ச்சியான பேச்சு!

பதவி என்பது வரும் போகும் ஆனால் நாம் மக்களுக்கு செய்த சேவை என்றென்றும் நிலைத்திருக்கும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உருக்கமாக தெரிவித்திருக்கின்றார். இது அங்கிருந்தவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழக முதல்வர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து மக்கள் நலத் திட்டங்களை ஆரம்பித்து வைத்து வருகின்றார். இந்த நிலையில் கன்னியாகுமரியில் சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் முதல்வர் அங்கே அரண்மனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழா ஒன்றில் பங்கேற்றார். நாட்டிலேயே முதல் முறையாக … Read more

டாக்டர் ராமதாஸ் உடன் அமைச்சர்கள் சந்திப்பு! நிறைவேறியதா பாமகவின் இட ஒதுக்கீடு கோரிக்கை?

டாக்டர் ராமதாஸ் உடன் அமைச்சர்கள் சந்திப்பு! நிறைவேறியதா பாமகவின் இட ஒதுக்கீடு கோரிக்கை?

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து, பாட்டாளி மக்கள் கட்சி சந்தித்தது சேர்ந்த டிசம்பர் மாதம் 1-ஆம் தேதியிலிருந்து வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சி அந்த கோரிக்கையை ஏற்று முதல் கட்டமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஆணையம் அமைக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கும் நிலையில், இது காலம் கடத்தும் நடவடிக்கை என்று டாக்டர் ராமதாஸ் விமர்சனம் செய்து இருக்கின்றார். பாரதிய … Read more

சீமான் விடுத்த எச்சரிக்கை! கடும் அதிர்ச்சியில் ரஜினி கமல்!

சீமான் விடுத்த எச்சரிக்கை! கடும் அதிர்ச்சியில் ரஜினி கமல்!

நடிகர் கமல்ஹாசன் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்காக பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார். மதுரையில் இரண்டாவது தலைநகராக ஆக்குவேன் எனவும் , இல்லத்தரசிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும், அனைத்து வீடுகளுக்கும் இணையதள வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என்றும் வாக்குறுதி கொடுத்து இருக்கின்றார். அதேபோல நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதற்கான வேலைகளை செய்து வருகின்றார். கமல்ஹாசன் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் எம்.ஜி.ஆர் உடைய வாரிசுதான் நான் இன்று தெரிவித்து வருகின்றார். அதேபோல எம்.ஜி.ஆர் ஆட்சியை தமிழக மக்களுக்கு அளிப்பேன் என்று ரஜினியும் … Read more

விவசாயிகளின் உழைப்பை போற்றி அவர்களுக்கு துணை நிற்க வேண்டும்! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

விவசாயிகளின் உழைப்பை போற்றி அவர்களுக்கு துணை நிற்க வேண்டும்! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

வருடந்தோறும் டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நாளிலே விவசாயிகளின் உழைப்பை போற்றும் விதமாக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், தேசிய விவசாய தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. நம் நாடு ஒரு விவசாய நாடு விவசாயம் வளர்ந்தால் தான் நம் நாடு வளரும் விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான், நாம் சோற்றில் கை வைக்க இயலும், எனவே நாம் அனைவரும் விவசாயிகளின் கடின உழைப்பை போற்றி அவர்களுக்கு துணை … Read more

பலமுறை தெரிவித்தும் காதில் வாங்காத அரசு! டாக்டர் ராமதாஸ் வேதனை!

பலமுறை தெரிவித்தும் காதில் வாங்காத அரசு! டாக்டர் ராமதாஸ் வேதனை!

இணையதள செயலி மூலமாக கந்து வட்டி வசூல் செய்யும் நிறுவனங்களை தடை செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது ரூபாய் 4 ஆயிரம் கடனை திருப்பி செலுத்துவதற்காக இணையதள செயலி கந்துவட்டி நிறுவனம் அவமானப்படுத்திய காரணத்தால், மனமுடைந்த மதுராந்தகத்தை சேர்ந்த விவேக் என்ற இளைஞர் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டது வேதனை அளிக்கும் விஷயமாக இருக்கின்றது. அவருடைய மறைவிற்கு என்னுடைய … Read more

தபால் ஓட்டு! திமுக வழக்கு!

தபால் ஓட்டு! திமுக வழக்கு!

தபால் வாக்குகள் சம்பந்தமான தேர்தல் ஆணையத்தின் முடிவிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் எதிர்கட்சியான திமுக வழக்கு தொடர்ந்து இருக்கின்றது. தேர்தல் நேரத்தில் ராணுவத்தினர், வெளி ,மாநில, மற்றும் வெளி மாவட்டங்களில் பணியாற்றி வரும் காவல்துறையினர், போன்றோர். தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மட்டுமே தபால் ஓட்டு செலுத்துவதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியிருக்கின்றது. சமீபத்தில் நடந்த பீகார் மாநில சட்டசபை தேர்தலில் தொற்றின் பயம் காரணமாக, 80 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத் … Read more

களைகட்டும் பொங்கல் விழா! ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு!

களைகட்டும் பொங்கல் விழா! ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு!

ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கின்றது. ஆண்டுதோறும் பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற போட்டிகள் நடைபெறும். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாமல் இருந்தன. 2017 ஆம் ஆண்டு மெரினா கடற்கரையில் நடத்தப்பட்ட போராட்டத்தின் காரணமாக ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவரப்பட்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற மாபெரும் எழுச்சி போராட்டத்திற்கு பின்னர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் உடன் … Read more

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! தயாரான இளைஞர் படை!

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! தயாரான இளைஞர் படை!

எதிர்வரும் 31ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடக்க இருக்கின்றது எனவும், அதில் தமிழக அரசியலை மையமாக வைத்து மிக முக்கிய முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும், தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், உள்ளிட்டோர், முன்னிலை வகிக்க இருக்கிறார்கள். அந்த கட்சியின் தலைவர் ஜி.கே. மணி தலைமை ஏற்க இருக்கின்றார். தமிழகம், … Read more