Sakthi

அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்த புதிய தகவல்! உற்சாகத்தில் பெண்கள்!
தமிழக அரசின் சாதனைகளை பொது மக்களிடம் எடுத்துக் கூறினால் மாற்றுக் கட்சியினர் கூட அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள் என்று அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்திருக்கின்றார். விழுப்புரம் மாவட்ட மகளிரணி ...

ரஜினிகாந்த உடன் கூட்டணி அமைக்க ஓபிஎஸ் செய்த சூட்சமம்!
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்த அன்றைய தினமே அவருடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆலோசனை செய்யப்படும் தெரிவித்த ஓ. பன்னீர்செல்வம் அவர்களுடைய கருத்து அனைவருடைய ...

தமிழக விவசாயிகளின் போராட்டம்! வைகோவின் ஆதரவு!
மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விதமாக போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாட்டில் நடந்து வரும் காத்திருப்பு போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிக்கப்படும் ...

முதல்வரும் துணை முதல்வரும் முக்கிய ஆலோசனை! பரபரப்பானது தமிழக அரசியல்!
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம், மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ,ஆகியோரின் முன்னிலையிலே சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுகவின் தலைமை ...

வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு! அடுத்த கட்ட போராட்டத்தில் பாமக!
அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்து இன்றைய தினம் தமிழ்நாட்டில் இருக்கின்ற 12622 கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம பொதுமக்கள் ...

தலைவி படம் தேர்தல் சமயத்தில் வெளியீடு? பரபரப்பு தகவல்!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து உருவாகி வரும் படம் தான் தலைவி. இதனை எழுதி இயக்கி வருகிறார் படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ...

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள்! தமிழகத்தில் அதிகரிக்கும் போராட்டம்!
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 19 ஆவது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள் இது குறித்து விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய ...

தப்பித்து விடுவாரா ஹேமந்த்? காரணம் அரசியல் தலையீடு?
சின்னத்திரை நடிகை சித்ரா அவர்களை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் விசாரணைகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து சித்ரா விவகாரத்தில் அமைச்சர்களின் மகன்கள் என்ற தலைப்பிலே செய்தித்தாள்களில் செய்திகள் உலா ...

லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை! சிக்கியது கணக்கில் காட்டப்படாத 10 லட்சம் ரொக்கம்!
தமிழ்நாட்டில் போக்குவரத்து துறைக்கு சொந்தமான 17 சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்றைய தினம் நடத்திய அதிரடி சோதனையில், 10 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் ...

டெல்லி போராட்ட களத்தில் புகுந்த பயங்கரவாதிகள்! உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!
டெல்லியில் எழுச்சியுடன் நடந்து வரும் விவசாயிகள் உடைய போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவி இருப்பதாக அவர்கள் வன்முறையை நடத்துவதற்கு திட்டமிட்டு வருவதாகவும், எந்த நேரத்திலும் போராட்டக்களத்தில் கலவரம் உருவாகலாம் ...