மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி காரணம்! லண்டனுக்கு பறக்கும் ஸ்டாலின்!

மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி காரணம்! லண்டனுக்கு பறக்கும் ஸ்டாலின்!

உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் திமுக தலைவர் ஸ்டாலின் சிகிச்சைக்காக தனி விமானத்தில் லண்டன் புறப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. வருடந்தோறும் லண்டனுக்கு சென்று மருத்துவ பரிசோதனையை செய்துகொண்டு இருந்தார் திமுக தலைவர் ஸ்டாலின். இந்த வருடம் ஜனவரி மாதம் அவர் லண்டனுக்கு செல்வதாக இருந்தது ஆனாலும் கொரோனா தொற்று அந்த சமயத்தில் வெளிநாடுகளில் அதிக அளவில் இருந்த காரணத்தால், அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது அதன் பின்பு ஜூன் மாதத்தில் லண்டன் சென்றாக வேண்டும் … Read more

குறை சொல்வதே பிழைப்பு! கனிமொழிக்கு குட்டு வைத்த அமைச்சர்!

குறை சொல்வதே பிழைப்பு! கனிமொழிக்கு குட்டு வைத்த அமைச்சர்!

கோயமுத்தூர் மாவட்டம் தொடர்பாக கனிமொழி பேசுவது சரியல்ல என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்திருக்கின்றார். கோவை மாவட்டம் பீளமேடு பகுதியிலே செய்தியாளர்களிடம் பேசிய திமுக வின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நிதிகள் ஒதுக்கப்பட்டும் கூட இதுவரையில் எந்த ஒரு திட்டமோ, அல்லது பணியோ, அரசு சார்பாக முன்னெடுக்கப்படவில்லை நொய்யல் ஆறு மிகவும் மோசமாக இருக்கின்றது கோயம்புத்தூர் மாவட்டம் வளர்ச்சி அடையாமல் இருக்கின்றது. அதிமுகவை சார்ந்தவர்கள் மட்டும் தான் வளர்ச்சி அடைந்து இருக்கிறார்கள் என்று விமர்சனம் செய்து இருக்கின்றார். திமுகவைச் … Read more

தென்காசி மாவட்டத்திற்கு இவ்வளவு பெரிய திட்டமா அதிரடியில் இறங்கிய முதல்வர்!

தென்காசி மாவட்டத்திற்கு இவ்வளவு பெரிய திட்டமா அதிரடியில் இறங்கிய முதல்வர்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்றைய தினம் சென்னை தலைமைச் செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக தென்காசி மாவட்டம் தென்காசி நகரில் 119 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இருக்கின்ற தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டி இருக்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்ற 18-7-2019 அன்றைய தினம் சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பில் பெரிய மாவட்டமாக … Read more

ஸ்டாலினை கலாய்த்த அமைச்சர்!

ஸ்டாலினை கலாய்த்த அமைச்சர்!

எதிர்வரும் சட்டசபை தேர்தலில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கின்றார். கவிஞர் பாரதியார் உடைய பிறந்த நாளை முன்னிட்டு இன்றைய தினம் சென்னை காமராஜர் சாலையில் இருக்கின்ற அவருடைய சிலைக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கின்றார். அதன் பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார் எதிர் வரும் சட்டசபை தேர்தலில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கின்றது ஜெயலலிதா ஆட்சியில்தான் … Read more

நடிகை சித்ராவின் மரணத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு தொடர்பா?

நடிகை சித்ராவின் மரணத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு தொடர்பா?

விஜய் தொலைக்காட்சியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலமாக முல்லை என்று தமிழக தமிழக மக்களிடம் அறிமுகமான நடிகை சித்ரா நசரத்பேட்டை இருக்கின்ற ஒரு நட்சத்திர விடுதியில் நேற்று முன்தினம் அதிகாலையில் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய முகத்தில் நகக்கீறல்கள், காயங்கள் போன்றவை இருந்த நிலையில், அவருடைய மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டு இருக்கின்றது. இதற்கிடையே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் நடிகை சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது கோட்டூர்புரம் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவருடைய உடலுக்கு, … Read more

தயாரானது ரஜினி கட்சியின் நிர்வாகி பட்டியல்!

தயாரானது ரஜினி கட்சியின் நிர்வாகி பட்டியல்!

ரஜினிகாந்த் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடுவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. முன்னரே ரஜினிகாந்த் தெரிவித்ததை போல டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகும் எனவும், அதை அடுத்து ஜனவரி மாதத்தில் கட்சி ஆரம்பிப்பதும் நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. சுமார் கால் நூற்றாண்டு காலங்களாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்த அவருடைய ரசிகர்களுக்கு இந்த தகவல் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது . ஆனாலும் இதனை பத்திரிகையாளர்கள் இடையே தெரிவிக்கும்போது ரஜினிகாந்தின் … Read more

திமுகவிற்கு ஷாக் கொடுத்த முன்னாள் அமைச்சரின் மகன்!

திமுகவிற்கு ஷாக் கொடுத்த முன்னாள் அமைச்சரின் மகன்!

திமுகவின் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி அவர்களுடைய மகன் இந்திரஜித் பாரதிய ஜனதாவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி தங்களுடைய பணிகளை வேகப்படுத்தி இருக்கின்ற நிலையில், வேட்பாளரை தேர்வு செய்வதற்கு முன்பே பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டது திமுக. இது ஒருபுறமிருக்க வேல் யாத்திரை மூலமாக பாரதிய ஜனதா கட்சி மக்களிடையே நம்பிக்கையை உருவாகி வருகின்றது கடவுள் முருகனை ஒரு சிலர் இழிவாக பேசிய காரணத்தால் இந்த யாத்திரை … Read more

நிவாரண உதவிகளை வழங்க சென்ற ஸ்டாலினுக்கு திடீரென்று ஏற்பட்ட விபரீதம்!

நிவாரண உதவிகளை வழங்க சென்ற ஸ்டாலினுக்கு திடீரென்று ஏற்பட்ட விபரீதம்!

நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கின்ற சென்னை மக்களுக்கு திமுகவின் சார்பாக நிவாரண உதவிகள் கொடுக்கப்பட்டு வருகிறது அந்த வகையிலே தன்னுடைய தொகுதியான கொளத்தூரில் மழை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று திமுகவின் தலைவர் ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார். கொஞ்ச நேரம் பொருட்களை கொடுத்துக்கொண்டிருந்த ஸ்டாலினுக்கு திடீரென்று உடலில் சோர்வு ஏற்பட்டது. இதன் காரணமாக, சற்று தள்ளி சென்று பொருட்களை அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் நின்று கொண்டிருந்தார் ஸ்டாரின். அருகே திமுக முதன்மைச் … Read more

ரஜினியுடன் இணைவாரா கமல்! வெளியான பரபரப்பு தகவல்!

ரஜினியுடன் இணைவாரா கமல்! வெளியான பரபரப்பு தகவல்!

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் நான்கு மாத காலமே இருக்கின்ற நிலையில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தன்னை தயார்படுத்தி வருகின்றனர். கமலஹாசன் இப்போதிருந்தே தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிப்பதாக அறிவித்திருக்கிறார். வரும் 13ஆம் தேதி முதல் தன்னுடைய முதல் கட்ட பிரசாரத்தை மதுரை, திண்டுக்கல், தேனி ,விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து தொடங்க இருக்கின்றார் கமல்ஹாசன். இதனிடையே தனியாக போட்டியிடுவதை … Read more

முதல்வருக்கு சவால் விட்ட விவசாய சங்கங்கள்!

முதல்வருக்கு சவால் விட்ட விவசாய சங்கங்கள்!

2ஜி விவகாரத்தில் விவாதம் செய்வதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ராசா அழைப்பு விடுத்திருந்தார் ஆனாலும் தன்னுடன் வாதம் செய்ய ராசா என்ன பெரிய ஆளா என்று அதை ஏற்க மறுத்தார் முதல்வர் இந்த நிலையிலே வேளாண் சட்டங்களில் இருக்கின்ற சாதக பாதகங்கள் தொடர்பாக விவாதிப்பதற்கு தமிழக முதலமைச்சருக்கு விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்திருக்கின்றது. 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இரண்டாவது வாரமாக டெல்லியை முற்றுகையிட்டு தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு … Read more