தஞ்சாவூரில் சார்ஜ் போட்டபடியே பேசிய பெண்!!! செல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே பலி!!!

தஞ்சாவூரில் சார்ஜ் போட்டபடியே பேசிய பெண்!!! செல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே பலி!!! தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சார்ஜ் போட்டபடியே செல் போன் பேசிய பெண் ஒருவர் செல்போன் வெடித்து பலியான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விசித்திர ராஜபுரத்தில் 32 வயதான கோகிலா என்ற பெண் வசித்து வருகிறார். இவருடைய கணவர் பிரபாகர் சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் தனது 9 வயது … Read more

தண்ணீரில் பந்தை எவ்வளவு பொத்தி வைத்தாலும் அது மேலே வரும்!!! நடிகர் விஜய்க்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி!!!

தண்ணீரில் பந்தை எவ்வளவு பொத்தி வைத்தாலும் அது மேலே வரும்!!! நடிகர் விஜய்க்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி!!! லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தானது தொடர்பாக நடிகர் விஜய் அவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 30ம் தேதி நடைபெறவிருந்த நிலையில் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக … Read more

இன்று சரசரவென குறைந்த தங்கம் விலை!

(27.09.2023) இன்று சரசரவென குறைந்த தங்கம் விலை! கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்றைக்கான தங்கம் விலை பற்றி பார்ப்போம் – இன்று தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.5,505க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.25 குறைந்து ரூ.5,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.44,040க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு சவரன் … Read more

செப்டம்பர் 30க்கு பிறகு கூடுதல் வட்டியுடன் சொத்து வரி வசூலிக்கப்படும் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!!

செப்டம்பர் 30க்கு பிறகு கூடுதல் வட்டியுடன் சொத்து வரி வசூலிக்கப்படும் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!! நம் இந்திய நாட்டில் அரசுக்கு செலுத்த வேண்டிய முக்கிய வரிகளில் ஒன்று சொத்து வரி.இந்த சொத்து வரியால் கிடைக்கும் பணத்தை கொண்டு பொதுமக்களுக்கு தேவாயன பல்வேறு நலத் திட்ட பணிகள்,சுகாதாரப் பணிகள்,சாலை வசதி உள்ளிட்ட முக்கியமான பணிகளை மத்திய மற்றும் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை ஆறு மாதத்திற்கு ஒரு முறை என்று ஆண்டிற்கு இருமுறை … Read more

5 நாள் தொடர் விடுமுறை.. சொந்த ஊருக்கு செல்கிறீர்களா? அப்போ இதை கவனிங்க!!

5 நாள் தொடர் விடுமுறை.. சொந்த ஊருக்கு செல்கிறீர்களா? அப்போ இதை கவனிங்க!! தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னையில் ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் படித்த பட்டதாரிகள் பணி புரிந்து வருகின்றனர்.இதற்காக சொந்த ஊரை விட்டு சென்னைக்கு புலம்பெயர்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.இவர்கள் வார விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருப்பதால் சென்னையின் முக்கிய பெருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் மற்றும் போதிய பேருந்து வசதிகள் இல்லாதது போன்ற பிரச்சனைகளால் … Read more

இந்த ஆறு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!!

இந்த ஆறு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!! அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்பட ஆறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேற்கு திசையில் வீசப்படும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடி கன மழை பெய்தது. மேலும் வடமேற்கு … Read more

அதிமுக கூட்டணியில் விசிகவா? வதந்திக்கே அந்தர்பல்டி அடித்த வன்னியரசு

Vanniyarasu

அதிமுக கூட்டணியில் விசிகவா? வதந்திக்கே அந்தர்பல்டி அடித்த வன்னியரசு! அதிமுக மற்றும் பாஜக கூட்டணியானது கடந்த தேர்தல் வரை சுமூகமாக தொடர்ந்து வந்தது.இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் இவ்விரு கூட்டணிகளுக்கிடையே சிறு சிறுகுழப்பங்கள் ஏற்பட துவங்கியது.சமீபத்திய அண்ணா மற்றும் முத்துராமலிங்கத்தேவர் சர்ச்சை பேச்சு கட்சியினர் மத்தியில் மேலும் கொந்தளிப்பை அதிகப்படுத்தியுள்ளது. இதையடுத்து அதிமுகவின் முக்கிய தலைவர்களான சிவி சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் அண்ணாமலையின் அந்த பேச்சுக்கு கடும் விமர்சனம் செய்ததோடு பாஜகவுடன் கூட்டணியில் … Read more

ஆவின் பால் விலையில் மாற்றம் இல்லை அமைச்சர் மனோ தங்கராஜ்!!

ஆவின் பால் விலையில் மாற்றம் இல்லை அமைச்சர் மனோ தங்கராஜ்!! ஆவின் பாலின் விலையில் மாற்றம் எதுவும் இல்லை , என்று அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடையே கூறியுள்ளார். தமிழக அரசின் கீழ் இயங்கிகொண்டிருக்கும் ஆவின் பால் நிறுவனமானது மற்ற தனியார் பால் நிறுவனங்களை விட விலையை குறைத்து தான் விற்பனை செய்து வருகின்றது,இருந்தும் இந்த ஆவின்பால் நிறுவன தயாரிப்பில் எந்த பொருட்களிலும் தரம் குறைவாக இருந்ததே இல்லை. ஆவின் பாலின் விலையானது உயர்த்தப்படுமா? என்று ஏராளமான … Read more

யானைகள் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு!!!ஒய்வெடுக்க வழியில்லாமல் சுற்றித்திரியும் யானைகள்!!!

யானைகள் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு!!!ஒய்வெடுக்க வழியில்லாமல் சுற்றித்திரியும் யானைகள்!!! வால்பாறை மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் யானைகள் முகாமிட்டுள்ளதால் அங்குள்ள எஸ்டேட் பொது மக்கள் பயந்துள்ளனர். காரணம் யாதெனில் யானைகளின் வழித்தடங்கள் மற்றும் அவற்றின் வழித்தடங்கல் எஸ்டேட் என்ற பெயரிலும் விடுதிகள் கட்டவும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் யானைகள் மனிதர்கள் வாழும் இடத்திற்கு வந்து பொதுமக்களிடையே அச்சத்தை எற்படுத்தியுள்ளது. தென்மேற்கு பருவமழைக்கு பிறகு வால்பாறையின் மளுக்கப்பாறை, மயிலாடும்பாறை, பன்னிமேடு வழியே நூற்றுகணக்கான யானைகள் தங்கியுள்ளன. அதுமட்டுமன்றி தேயிலை எஸ்டேட்டுகளில் பகல் … Read more

சென்னையில் டிஸ்னி மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோ போன்ற தீம் பார்க்!!! தமிழக சுற்றுலாத்துறை அறிவிப்பு!!! 

சென்னையில் டிஸ்னி மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோ போன்ற தீம் பார்க்!!! தமிழக சுற்றுலாத்துறை அறிவிப்பு!!! சென்னை மாவட்டத்திற்கு அருகே 100 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் அமெரிக்காவின் டிஸ்னி மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோ போல தீம் பார்க் அமைக்கவுள்ளதாக தமிழக சுற்றுலாத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.   தமிழகத்தில் தற்பொழுது வரை 37 தீம் பார்க்குகள் உள்ளது. இதில் மிகவும் பிரபலம் என்றால் சென்னையில் அமைந்துள்ள விஜிபி கிங்டம் எனப்படும் தீம் பார்க் தான். அதற்கு அடுத்தபடியாக வொண்டர்லா, … Read more