தமிழகத்தில் பாஜக ஆடப்போகும் ஆடு புலி ஆட்டம்!

தமிழகத்தில் பாஜக ஆடப்போகும் ஆடு புலி ஆட்டம்!

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த உடனேயே இது பாரதிய ஜனதாவின் நிர்ப்பந்தம் தான் என்று விமர்சனங்கள் எழுத ஆரம்பித்து விட்டன அதுவும் வெறும் வாய்க்கு அவல் கொடுத்தது போன்று தன்னுடைய கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக பாரதிய ஜனதாவின் அறிவுஜீவிகள் பிரிவின் மாநில தலைவர் அர்ஜுன மூர்த்தியை நியமனம் செய்து விட்டார் ரஜினிகாந்த். இந்த நியமனம் ரஜினி மீதான பாஜக சார்பில் சந்தேகத்தை அதிகமாக்கியது அதிலும் ரஜினிகாந்த அறிவிக்கும் அந்த நொடி வரையில் அர்ஜுன மூர்த்தி பாஜகவில் … Read more

சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கிய கமல்ஹாசன்!

சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கிய கமல்ஹாசன்!

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசனின் பிரச்சார பயணம் குறித்து மக்கள் நீதி மையம் தகவல் தெரிவித்து இருக்கின்றது. 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மதுரையில் மக்கள் நீதி மையம் கட்சியை ஆரம்பித்த கமல்ஹாசன், மக்களவைத் தேர்தலை இந்திய குடியரசு கட்சி போன்ற சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து சந்தித்தார். மக்கள் நீதி மையத்திற்கு கிராமப்புறங்களை விட நகர்புறங்களில் அதிகமான வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இந்நிலையில், எதிர்வரும் சட்டசபைத் தேர்தலுக்கு கமல்ஹாசனை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி இருக்கின்றது … Read more

ஓபிஎஸ் போட்ட திடீர் குண்டு! அதிர்ச்சியில் அதிமுகவினர்!

ஓபிஎஸ் போட்ட திடீர் குண்டு! அதிர்ச்சியில் அதிமுகவினர்!

ஆணுக்கு இரண்டரை வருடங்களும் பெண்ணிற்கு இரண்டரை வருடங்களும் ஆட்சியை வழங்க வேண்டும் என்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கின்றார். பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்காக கருத்தரங்கு நிகழ்ச்சி சென்னையில் நேற்றைய தினம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தமிழ்நாட்டில் இருக்கின்ற மகளிர் சுய உதவிக் குழுக்கள் அந்த பகுதிகளில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தட்டிக்கேட்கும் நீதிமன்றமாக செயல்படவேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருக்கின்றார். இதனைத் … Read more

விஜயகாந்த் பற்றி பிரேமலதா தெரிவித்த முக்கிய தகவல்! மகிழ்ச்சியில் தேமுதிக தொண்டர்கள்!

விஜயகாந்த் பற்றி பிரேமலதா தெரிவித்த முக்கிய தகவல்! மகிழ்ச்சியில் தேமுதிக தொண்டர்கள்!

2021ம் வருடம் சட்டசபை தேர்தலுக்கு தேமுதிக தயாராகி வருகின்றது எனவும், விஜயகாந்த் ஆறுதல் இறுதிகட்ட பிரச்சாரத்திற்கு நிச்சயமாக வருவார் எனவும் அந்த கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருக்கின்றார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற கட்சியின் நிர்வாகி ஒருவருடைய திருமண விழாவில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த், பல நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கின்றார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தேமுதிக என்றுமே விவசாயிகள் பக்கம்தான் இருக்கும் எனவும், டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்ற விவசாயிகளின் … Read more

திட்டமிட்ட துணை முதல்வர்! செய்து முடித்த முதல்வர்!

திட்டமிட்ட துணை முதல்வர்! செய்து முடித்த முதல்வர்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தலைமைச்செயலகத்தில் கால்நடை பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்வளத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பாக தேனி மாவட்டம் தேனி மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் 765 கோடியே 87 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு இருக்கின்ற புதிய அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி இணையத்திற்கு காணொளி மூலமாக அடிக்கல் நாட்டி இருக்கின்றார். தமிழக முதல்வர் கடந்த 20-3-2020 அன்று … Read more

திமுகவிற்கு மொத்தமாக ஆப்பு வைத்த எச். ராஜா!

திமுகவிற்கு மொத்தமாக ஆப்பு வைத்த எச். ராஜா!

2ஜி வழக்கில் விரைவில் தீர்ப்பு வர இருக்கின்றது எனவே ராசா ஜனவரி மாதம் 31ஆம் தேதி வரை தான் பேச இயலும் என்று ஹெச் ராஜா தெரிவித்திருக்கின்றார். பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா ராஜாவை மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது வேளாண் சட்டங்கள் தொடர்பாக திமுக பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றது மக்களின் மத்தியில் தேவையின்றி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் தேர்தலை கருத்தில் கொண்டு திமுக இதை செய்து வருகின்றது இது போன்ற செயலை அந்த கட்சி … Read more

என் மகளின் மரணத்திற்கு ஹேமந்த் தான் காரணம்! சித்ராவின் தாயார் கதறல்!

என் மகளின் மரணத்திற்கு ஹேமந்த் தான் காரணம்! சித்ராவின் தாயார் கதறல்!

என்னுடைய மகளின் மரணத்திற்கு ஹேமந்த் தான் காரணம் என சின்னத்திரை நடிகை சித்ராவின் தாயார் குற்றம் சாட்டியிருக்கின்றார். தினமும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா நேற்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டது அவருடைய ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது ஆனாலும் சித்ராவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவருடைய உறவினர்களும் நண்பர்களும் தெரிவித்து வருகிறார்கள். சித்ராவிற்கும் சென்னையை சேர்ந்த ஹேமந்த்ரவி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் இருவரும் பதிவு திருமணம் … Read more

திராவிட சித்தாந்தத்தையே உடைத்தெறிந்த ரஜினிகாந்த்! அதிர்ச்சியில் திமுக!

திராவிட சித்தாந்தத்தையே உடைத்தெறிந்த ரஜினிகாந்த்! அதிர்ச்சியில் திமுக!

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க உள்ள நிலையில் சிறப்பு யாகம் நடத்தி இருக்கின்றார் அவருடைய சகோதரர் சத்திய நாராயணன். நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் அரசியல் கட்சியை ஆரம்பிக்க இருக்கின்றார் எந்த தேதியில் கட்சியை ஆரம்பிப்பது என்பது குறித்த விவரங்களை வரும் 31ஆம் தேதி மக்களுக்கு அறிவித்திருக்கின்றார் அந்த கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனன் மூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். கட்சி தொடங்குவது குறித்த பணிகள் இப்போது முழுவீச்சில் நடந்து வருகின்றது … Read more

உதயநிதியை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்! வெறுத்துப்போன உதயநிதி!

உதயநிதியை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்! வெறுத்துப்போன உதயநிதி!

ஸ்டாலின் அதிமுக மீது ஊழல் புகார் பசித்த காரணத்தால்தான் பதிலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் திமுக மீது ஊழல் புகாரை தெரிவித்து இருக்கின்றார் இது தொடர்பாக இரண்டு தரப்பிலும் வார்த்தை நடந்து வருகின்றது இந்த நிலையில் குட்கா உடன் நெடுஞ்சாலைத் துறை ஊழல் முட்டை ஊழல் போலி நிறுவன ஊழல் மணல் குவாரி ஊழல் ஆவின் பால் ஊழல் நெல் கொள்முதல் ஊழல் சத்துணவில் ஊழல் ஒருவனாகிலும் ஊழல் அனைத்திலும் ஊழல் என்று தெரிவித்து இருக்கின்ற … Read more

திமுகவை வெளுத்து வாங்கிய அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர்!

திமுகவை வெளுத்து வாங்கிய அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர்!

சாட்சிகள் அனைத்தும் இறந்து போனதற்கு பின்பு வெளியே வருவதற்கு பெயர் விடுதலை கிடையாது தப்பிப் பிழைப்பது ஆனாலும் அதிகநாட்கள் தப்பித்துவிட இயலாது என்று ராசாவிற்கு எச்சரிக்கை வைத்திருக்கின்றார் அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளரான விந்தியா. அதிகநாட்கள் தப்பித்துவிட இயலாது என்ற தலைப்பில் அவர் வெளியிட்டிருக்கிறார் கட்டுரை ஒன்று நமது அம்மா நாளிதழில் வெளியாகி இருக்கின்றது அதில் சட்டத்திற்கு தேவையானது சாட்சிதான் தர்மம் இல்லை என்ற தைரியத்தில் செய்த ஊழல் தவறு செய்யவில்லை என்றால் ராஜாவும் கனிமொழியும் … Read more