தமிழ் படங்களை தவிர்க்கும் சமந்தா? அவரே கூறிய காரணம்

samantha

பானா காத்தாடி முதல் தமிழ் படங்களில் அறிமுகமான சமந்தா(Samantha Ruth Prabhu) கடைசியாக காத்து வாக்குல இரண்டு காதல் என்ற தமிழ் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் அதன் பிறகு தமிழ் படங்களில் அவர் நடிக்கவே இல்லை. கடந்த வருடத்தில் நிறைய சோதனைகளை சந்தித்த சமந்தாவை பற்றி இணையதளத்தில் பல விஷயங்கள் பரவிக்கொண்டிருந்தது. அனைவரும் சமந்தாவுக்கு ஆதரவாக தான் பேசிக் கொண்டிருந்தனர். என்னதான் சமீப காலமாக இவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தமிழ் … Read more

உங்களுக்கு கொழுப்பு கட்டி பிரச்சனை இருக்கா? உடனே கவனியுங்கள் 

உங்களுக்கு கொழுப்பு கட்டி பிரச்சனை இருக்கா? உடனே கவனியுங்கள் 

உங்களுக்கு கொழுப்பு கட்டி பிரச்சனை இருக்கா? உடனே கவனியுங்கள்  என்ன தான் மருத்துவ துறை பல்வேறு வளர்ச்சியடைந்தாலும், சில நோய்களுக்கும், பிரச்சனைகளுக்கும் காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏன், எதற்கு, எப்படி என்ற விடை தெரியாத பல கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. இந்த லிஸ்ட்டில் சேர்ந்தது தான், உடலில் தோன்றும் கொழுப்புக் கட்டிகள். கொழுப்புக் கட்டிகள் உருவாக காரணம்: இந்த கட்டிகள் வருவதற்கான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தோலுக்கும் அதன் அடியிலுள்ள தசையடுக்கிற்கும் இடையில் Adipose Tissue எனப்படும். … Read more

பெண்களை மிரட்டும் தைராய்டு பிரச்சனைக்கு சுலபமான தீர்வு

பெண்களை மிரட்டும் தைராய்டு பிரச்சனைக்கு சுலபமான தீர்வு

பெண்களை மிரட்டும் தைராய்டு பிரச்சனைக்கு சுலபமான தீர்வு தைராய்டு உடலுக்குத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் நாளமில்லா சுரப்பி. இது முன் கழுத்தில் மூச்சுக்குழல் பகுதியில் அமைந்துள்ளது. இதில் சுரக்கப்படும் ஹார்மோன்கள், உடல் வெப்பநிலையை சமநிலையில் வைக்கவும், உடலுக்கு அத்தியாவசியமான வளர்ச்சிதை மாற்றங்களிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. தைராய்டு பிரச்சனை: சமீப காலங்களில் பல தரப்பு மக்களையும் அதிகம் பாதிப்பது, தைராய்டு பிரச்சினை. என்டோகிரைன் சுரப்பிகளில் உண்டாகும் பிரச்சனைகளை தைராய்டு நோய் என்று அழைக்கிறோம். இது மிகவும் … Read more

கிட்னியில் கல் இருப்பதற்கான அறிகுறிகள்! விரைவில் குணமாக்கும் எளிய தீர்வு

கிட்னியில் கல் இருப்பதற்கான அறிகுறிகள்! விரைவில் குணமாக்கும் எளிய தீர்வு

கிட்னியில் கல் இருப்பதற்கான அறிகுறிகள்! விரைவில் குணமாக்கும் எளிய தீர்வு கிட்னியில் கல் / சிறுநீரக கல் உருவாவது எப்படி: நம் உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிப்பது கிட்னி. ரத்தத்தைக் சுத்திகரித்து, கழிவுகளை சிறுநீர் மூலம் வெளியேற்றும் பணியை கிட்னி செய்கிறது. சில நேரம் நீர் சத்து குறைபாட்டால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறாமல் அங்கேயே தங்கி விடும். இவை நாளடைவில் கிட்னியில் கற்களாக மாறிவிடுகிறது. கிட்னியில் யாருக்கெல்லாம் கல் உருவாகும்: யாருக்கு … Read more

கணவன் எப்படி வேண்டும்? பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு என்ன?

கணவன் எப்படி வேண்டும்? பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு என்ன?

கணவன் எப்படி வேண்டும்? பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு என்ன? ஒவ்வொரு ஊரிலும் திருமண வயதைக் கடந்து, ஆனால் திருமணம் ஆகாமல், 35 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பலர் உள்ளனர். பெண்ணிற்கு திருமண வயது 18, ஆணுக்கு 21 என்று சட்டம் உள்ள போதிலும் ஏன் இன்னும் திருமணமாகாமல் இத்தனை பேர் உள்ளனர்? ஏன் திருமணத்தில் யாருக்கும் நாட்டம் இல்லையா? என்றால் விருப்பமெல்லாம் இருக்கு ஆனால் பெண் தான் கிடைக்கல என்ற பதில் தான் பொதுவாக எதிரொலிக்கிறது. என்ன … Read more

ஆஸ்த்துமாவை விரட்டுவது எப்படி?

Asthma-News4 Tamil Latest Health Tips in Tamil

ஆஸ்த்துமா நோய் வர காரணம்:  உலகில் மனிதன் தோன்றியது முதல் ஆஸ்துமாவும் உள்ளது. பனிக்காலத்தில் ஏற்படுகிற நோய்களில் ஆஸ்துமாவுக்கு முக்கிய இடமுண்டு. தொடர்ந்து ஒருவருக்கு சளிப் பிடித்தால் அவர்களுக்கு 50% முதல் 70% வரை ஆஸ்துமா வர வாய்ப்புள்ளது. வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கிற நோய் இது. இந்தியாவில் சுமார் 5 கோடிப் பேர் ஆஸ்துமாவால் அவதிப்படுகின்றனர். குறிப்பாக டில்லியில் ஆஸ்மா நோய் பாதித்தவர்கள் அதிகம் உள்ளனர். பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் சுமார் 15 சதவீதம் … Read more

அல்சர் நோயிற்கான அறிகுறிகள் என்னென்ன? வராமல் தடுக்க வழிமுறைகள் என்ன?

அல்சர் நோயிற்கான அறிகுறிகள் என்னென்ன? வராமல் தடுக்க வழிமுறைகள் என்ன?

அல்சர் நோயிற்கான அறிகுறிகள் என்னென்ன? வராமல் தடுக்க வழிமுறைகள் என்ன? காலை உணவு ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. Break fast என்பதன் பொருள் என்ன தெரியுமா? இரவு உணவுக்குப் பின் நீண்ட நேரம் கிட்டத்தட்ட 8 மணி நேர உறக்கத்திற்குப் பின் தான் காலை உணவை எடுத்துக் கொள்கிறோம். அந்த உண்ணாவிரதத்தை முடிப்பதாலேயே அதை break fast என்கிறோம். இது எவ்வளவு முக்கியம் என்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. காலை உணவை தவிர்ப்பதால், நோய்களை … Read more

பாஜக தலைவர் அண்ணாமலையின் வேட்புமனுவில் தொடரும் சர்ச்சை!

பாஜக தலைவர் அண்ணாமலையின் வேட்புமனுவில் தொடரும் சர்ச்சை!

பாஜக தலைவர் அண்ணாமலையின் வேட்புமனுவில் தொடரும் சர்ச்சை! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடவுள்ளார். இதற்காக வேட்புமனு அளித்திருந்த நிலையில் நேற்று வேட்புமனுக்களை வேட்பாளர்கள் முன்னிலையில் பரிசீலனை செய்தனர் தேர்தல் அதிகாரிகள் அப்போது அண்ணாமலையின் வேட்புமனுவில் குளறுபடி இருந்ததாக அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பாஜக தலைவர் அண்ணாமலையின் வேட்புமனுவின் தொடர் எண்களான 15மற்றும் 17ஆகிய எண்களுக்கு பதிலாக15மற்றும் … Read more

உதகையில் பாஜகவினர் மீது தடியடி நடத்திய காவல்துறை – வலுத்த போராட்டம்!

உதகையில் பாஜகவினர் மீது தடியடி நடத்திய காவல்துறை - வலுத்த போராட்டம்!

உதகையில் பாஜகவினர் மீது தடியடி நடத்திய காவல்துறை – வலுத்த போராட்டம்! வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அமமுக, மதிமுக, பாமக, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருடன் கூட்டிகிட்டு தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த நிலையில் நீலகிரி தொகுதியில் நீலகிரியில் மத்தியில் இணைஅமைச்சரும் தேசிய செயலாளருமான எல்.முருகன் போடடியிடவுள்ளார். நீலகிரி தொகுதியில் போட்டியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய,எல்.முருகன், பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக தொண்டர்கள் உள்ளிட்டோர் பேரணியாக … Read more

குறைந்தது இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் தான் பம்பர சின்னமாம்- ‘ஸ்ரிக்டாக’ சொன்ன தேர்தல் ஆணையம்!

குறைந்தது இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் தான் பம்பர சின்னமாம்- 'ஸ்ரிக்டாக' சொன்ன தேர்தல் ஆணையம்!

குறைந்தது இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் தான் பம்பர சின்னமாம்- ‘ஸ்ரிக்டாக’ சொன்ன தேர்தல் ஆணையம்! தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மதிமுக கட்சி திமுக கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் மதிமுகவிற்க்கு பம்பர சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளார் அக்கட்சி பொது செயலாளர் வைகோ, மதிமுக புதிய சின்னத்தை கேட்டுள்ளதால் பரிசீலனை செய்து முடிவேடுப்பதாக தேர்தல் ஆணையம் கூறிய … Read more