இயக்குனர் விக்ரமன் வீட்டிற்கு வருகை தந்த அவர் மனைவியின் அக்கா மகள் வாகனம் திருட்டு!

இயக்குனர் விக்ரமன் வீட்டிற்கு வருகை தந்த அவர் மனைவியின் அக்கா மகள் வாகனம் திருட்டு!

சென்னை அசோக் நகர் 53வது தெரு பகுதியில் சூரியவம்சம், புதுவசந்தம், பூவே உனக்காக உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் விக்ரமன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் வீட்டிற்கு வருகை தந்த அவர் மனைவியின் அக்கா மகள் அவர் வீட்டுக்கு வெளியே இருசக்கர ((Honda Activa – brown colour – TN09CD0252)) வாகனத்தை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த பொழுது அந்த வாகனம் திருடு போனது தெரியவந்தது. உடனடியாக சிசிடிவி … Read more

கோவில் நிர்வாகம் தொடர்பான பிரச்சினையில் திருவிழாக்களுக்கு 145 தடை உத்தரவு!!

கோவில் நிர்வாகம் தொடர்பான பிரச்சினையில் திருவிழாக்களுக்கு 145 தடை உத்தரவு!!

கோவில் நிர்வாகம் தொடர்பான பிரச்சினையில் திருவிழாக்களுக்கு 145 தடை உத்தரவு பிறப்பித்த RDO! தடையை மீறி சித்ரா பௌர்ணமி அன்னதானம் வழங்கிய பொதுமக்களையும், சாமி தரிசனம் செய்ய வந்த இந்து முன்னணியினரையும் ஒரே நேரத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் பரபரப்பான சூழல் நிலவியது. ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டையில் உள்ள காஞ்சனகிரி மலை கோவில் நிர்வாகம் தொடர்பாக இரு தரப்பினருக்கு பிரச்சனை எழுந்ததை தொடர்ந்து, திருவிழாக்களுக்கு தடை விதித்து 145 தடை உத்தரவு பிறப்பித்த … Read more

பசங்க திரைப்பட இயக்குனர் பாண்டியராஜிடம் 2 கோடி ரூபாய் மோசடி!! பிரபல ஜவுளி கடை உரிமையாளர் கைது!!

பசங்க திரைப்பட இயக்குனர் பாண்டியராஜிடம் 2 கோடி ரூபாய் மோசடி!! பிரபல ஜவுளி கடை உரிமையாளர் கைது!!

பசங்க திரைப்பட இயக்குனர் பாண்டியராஜிடம் 2 கோடி ரூபாய் மோசடி!! பிரபல ஜவுளி கடை உரிமையாளர் கைது!! வணிக வளர்ச்சிக்காக பாண்டியராஜிடமிருந்து கடனாக பெற்று அவர் திருப்பித் தரவில்லை என்று புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் இயக்குனர் பாண்டியராஜ் புகார் அளித்ததன் பேரில் காவல்துறை நடவடிக்கை. புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜ். இவர் பசங்க உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய திரைப்பட இயக்குனராக உள்ளார். இவரிடம் இவருடைய நண்பராக இருந்த குமார் என்பவர் புதுக்கோட்டை … Read more

வன்னியர்களுக்கான 10.5 இட ஒதுக்கீடு கேட்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஊராட்சி மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு!!

வன்னியர்களுக்கான 10.5 இட ஒதுக்கீடு கேட்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஊராட்சி மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு!!

நாமக்கல்லில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வடிவேலன் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் ஒதுக்கீடு கேட்டு பதாகை உடன் மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் இருந்து வெளி நடப்பு. நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் அதன் தலைவர் சாரதா ராஜ் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் செந்தில்குமார் உடன் பங்கேற்றார். கூட்டத்திற்கு திமுக, அதிமுக, பாமக உறுப்பினர் உட்பட 15 உறுப்பினர்களில் 10 பேர் வந்திருந்தனர். இதில் தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கு முன்னதாக வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் கல்வியில் … Read more

அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதலாக கட்டணம் வசூல்!! பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு!!

அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதலாக கட்டணம் வசூல்!! பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு!!

அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதலாக கட்டணம் வசூல்!! பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு!! அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு நிர்ணயம் செய்த கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் – நீதிபதி. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த நந்தகுமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ராமநாதபுரம் ஆயிர வைசிய சபைக்கு சொந்தமாக மேல்நிலைப்பள்ளி, மெட்ரிகுலேஷன் பள்ளி, கல்லூரி,உள்ளன. ஆண்டுக்கு கோடி ரூபாய் அளவில் … Read more

ஜிப்மர் விவகாரத்தில் விளம்பரத்திற்காக தமிழக எம்.பி.க்கள் போராட்டம் – துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றச்சாட்டு!!

ஜிப்மர் விவகாரத்தில் விளம்பரத்திற்காக தமிழக எம்.பி.க்கள் போராட்டம் - துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றச்சாட்டு!!

ஜிப்மர் விவகாரத்தில் விளம்பரத்திற்காக தமிழக எம்.பி.க்கள் புதுச்சேரிக்கு வந்து போராட்டம் நடத்துவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றம்சாட்டி உள்ளார். இந்திய அஞ்சல் துறை சார்பில், கைவினைஞர்கள், ஏற்றுமதியாளர்களுக்கான ஏற்றுமதி மற்றும் அஞ்சல் வழி ஏற்றுமதி மையம் குறித்த அறிமுகக் கூட்டம் தனியார் உணவகத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பங்கேற்று கூட்டத்தை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசு துறையில் பணியாற்றும் பெண்களுக்கு 2 மணி … Read more

23 காவல் நிலையங்களில் ஆயுதங்கள் திருட்டு!

23 காவல் நிலையங்களில் ஆயுதங்கள் திருட்டு!

மணிப்பூரில் 23 போலீஸ் காவல் நிலையங்களில் ஆயுதங்கள் களவாடப்பட்டுள்ளது செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மணிப்பூர் டிஜிபி பி டவுங்கல், கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை திருப்பித் தருமாறு நாங்கள் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். 23 போலீஸ் காவல் நிலையங்களில் ஆயுதங்கள் களவாடப்பட்டுள்ளன. சிசிடிவி காட்சிகள் உள்ளன, இதில் தொடர்புடையவர்களை நாங்கள் அறிவோம். ஆயுதங்களை திருப்பித் தருமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். சில நாட்கள திருப்பி தாருங்கள் , இல்லையெனில் நாங்கள் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் … Read more

குரூப் 1 தேர்வில் முதல் நிலை வெற்றி பெற்றவர்ககள் கவனத்திற்கு.. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு!

குரூப் 1 தேர்வில் முதல் நிலை வெற்றி பெற்றவர்ககள் கவனத்திற்கு.. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு!

குரூப் 1 தேர்வு முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்கள் வரும் எட்டாம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தங்களுடைய அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அரசு இ சேவை மையங்கள் மூலமாக இச்சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய தேர்வர்களை அரசு பணியாளர் தேர்வாணையம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் முதன்மை எழுத்து தேர்விற்கு தேர்வு கட்டண விலக்கு பெறாத தேர்வர்கள் முதன்மை தேர்வுக்குறிய தேர்வு கட்டணமாக 200 ரூபாய் … Read more

மின் வாரிய ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான இறுதிக்கட்ட பேச்சு வார்த்தைக்கு அழைப்பு!

மின் வாரிய ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான இறுதிக்கட்ட பேச்சு வார்த்தைக்கு அழைப்பு!

மின் வாரிய ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 19 தொழிற்சங்கங்களுடன் ஐந்து கட்ட பேச்சுவார்த்தை நிறைவு பெற்ற நிலையில் இறுதிக்கட்ட பேச்சு வார்த்தையில பங்கேற்க தொழிற்சங்கத்தினருக்கு மின்வாரியம் அழைப்பு. 01-12-2019 அன்று போட வேண்டிய ஊதிய ஒப்பந்தம் படி மின்வாரிய ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வும் , 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஊழியர்களுக்கு 3 சதவீத வெயிட்டேஜும் வழங்க நடவடிக்கை எடுக்கபடும் என மின்வாரியம் தொழிற்சங்கத்தினருக்கு வாக்குறுதி அளித்த நிலையில். 10 ஆண்டு பணியாற்றியவர்களுக்கு … Read more

செல்லப் பிராணி வைத்தவர்களுக்கு ரயில்வே தரப்பில் ஒரு நற்செய்தி!

செல்லப் பிராணி வைத்தவர்களுக்கு ரயில்வே தரப்பில் ஒரு நற்செய்தி!

செல்லப் பிராணி வைத்தவர்களுக்கு ரயில்வே தரப்பில் ஒரு நற்செய்தி! செல்ல நாய்கள் மற்றும் பூனைகளுக்கு ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதியை தொடங்க ரயில்வே அமைச்சகம் சமீபத்தில் ஒரு திட்டத்தை தயாரித்துள்ளது. விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் பொருள் பார்சல் முன்பதிவு கவுன்டர்களில் நீண்ட வரிசைகளைத் தவிர்த்து, உங்கள் வீட்டிலிருந்து உங்கள் செல்லப்பிராணிகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். ஏசி-1 வகுப்பு ரயில்களில் செல்லப்பிராணிகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இதனால் செல்லப்பிராணிகளுடன் … Read more