எலி கடித்த தர்பூசணியில் குளு குளு ஜூஸ்!! உணவு பாதுகாப்பு ஆணையரின் அதிரடி நடவடிக்கை!!

எலி கடித்த தர்பூசணியில் குளு குளு ஜூஸ்!! உணவு பாதுகாப்பு ஆணையரின் அதிரடி நடவடிக்கை!!

எலி கடித்த தர்பூசணியில் குளு குளு ஜூஸ்!! உணவு பாதுகாப்பு ஆணையரின் அதிரடி நடவடிக்கை!! சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகாலிங்கபுரம் பகுதியில் வரிசையாக தர்பூசணி கடைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாகவே கோயம்பேடு உள்ளிட்ட பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதில் குறிப்பாக மாம்பழங்கள் ரசாயன கற்கள் வைத்து பழுக்க வைக்கப்படுவதாக வந்த தகவலின் படி இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த பழங்களை குழந்தைகள் … Read more

ஒரே இரவில் கருவளையம் நீங்க இந்த ஒரு பேஸ்ட் போதும்!!

ஒரே இரவில் கருவளையம் நீங்க இந்த ஒரு பேஸ்ட் போதும்!!

ஒரே இரவில் கருவளையம் நீங்க இந்த ஒரு பேஸ்ட் போதும்!! நம்மில் பலருக்கு கண்களுக்கு கீழ் கருப்பாக வளையம் போன்று இருக்கும். இந்த கருவளையம் நம் முகத்தின் அழகை குறைக்கின்றது. மேலும் முகத்தை சோர்ந்தது போல காட்டக்கூடிய ஒன்று. இந்த கருவளையத்தை ஒரே ஒரு இரவில் இல்லாமல் மறையச் செய்ய அற்புதமான வழிமுறையை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் தோன்றுவதற்கு காரணம் பல சொல்லப்படுகிறது. அந்த காரணங்களுள் முக்கியமாக நாம் … Read more

இனி ஆயிரக் கணக்கில் செலவு செய்ய தேவையில்லை!! மூட்டு வலி நீங்க இந்த ஒரு ட்ரிங்க் போதும்!!

இனி ஆயிரக் கணக்கில் செலவு செய்ய தேவையில்லை!! மூட்டு வலி நீங்க இந்த ஒரு ட்ரிங்க் போதும்!!

இனி ஆயிரக் கணக்கில் செலவு செய்ய தேவையில்லை!! மூட்டு வலி நீங்க இந்த ஒரு ட்ரிங்க் போதும்!! நம்மில் சிலருக்கு தீராத இடுப்பு வலி, கை கால் வலி, மூட்டு வலி, முதுகு வலி இருக்கும். எந்த நேரமும் சோர்வாக இருப்பார்கள். அவ்வாறு எந்த ஒரு வலியும் இல்லாமல் சோர்வில்லாமல் சுறுசுறுப்புடன் இருக்க இந்த பதிவில் ஒரு அற்புதமான வீட்டு வைத்தியத்தை தெரிந்து கொள்வோம். இதை செய்ய தேவையான பொருட்கள்.. * வெள்ளை உளுந்து அல்லது கருப்பு … Read more

இதை செய்த 5 நிமிடத்தில் படர்தாமரை அரிப்பு நீங்கிவிடும்!!

இதை செய்த 5 நிமிடத்தில் படர்தாமரை அரிப்பு நீங்கிவிடும்!!

இதை செய்த 5 நிமிடத்தில் படர்தாமரை அரிப்பு நீங்கிவிடும்!! நம்மில் சிலருக்கு படர் தாமரை என்று அழைக்கப்படும் தோல் தோய் இருக்கும். இதை குணப்படுத்த மருந்துகள் மாத்திரைகள் எடுதாதும் முடியாமல் மன வேதனையில் தவித்துக் கொண்டிருப்பீர்கள். அந்த படர் தாமரை நோயை குணப்படுத்த இந்த பதிவில் அற்புதமான ஒரு மருந்தை எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம். படர் தமாரை என்பது நம் உடலில் ஏற்படும் ஒரு விதமான தோல் நோய். இது அதிதமாக விளையாட்டு வீரர்களுக்கு … Read more

1 வாரம் ஒரு கிளாஸ்.. கொலஸ்ட்ராலுக்கு முற்றிலும் பாய் பாய்!! 

1 வாரம் ஒரு கிளாஸ்.. கொலஸ்ட்ராலுக்கு முற்றிலும் பாய் பாய்!! 

1 வாரம் ஒரு கிளாஸ்.. கொலஸ்ட்ராலுக்கு முற்றிலும் பாய் பாய்!! நம் உடலில் இருக்கும் இரத்த குழாயில் கெட்ட கொலஸ்ட்ரால்கள் சேர்வதால் மாரடைப்பு வருகின்றது. இரத்த குழாயில் மட்டுமில்லாமல் உடலில் பல இடங்களில் இந்த கெட்ட கொலஸ்ட்ரால்கள் படிந்து பலவிதமான நோய்களை ஏற்படுத்துகின்றது. அவ்வாறு பலவிதமான நோய்களுக்கு காரணமாக இருக்கும் இந்த கெட்ட கொலஸ்ட்ரால்களை கரைத்து வெளியேற்றி எவ்வாறு நோய்களில் இருந்து விடுபடலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். உடலில் உள்ள கொழுப்புகளில் மொத்தம் இரண்டு … Read more

நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க கோரி சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற ஊழியர்கள்!

நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க கோரி சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற ஊழியர்கள்!

நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க கோரி சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற ஊழியர்கள்! புதுச்சேரியில் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க கோரி சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற பாசிக் ஊழியர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. புதுச்சேரியில் இயங்கி வரும் அரசு சார்பு நிறுவனமாக பாசிக்கில் 500க்கும் மேற்பட்டோர் நிரந்தரம் மற்றும் தினக்கூலி ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 113 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து ஊழியர்கள் கடந்த 1 மாத … Read more

1 கி.மீ அப்பால் வசிக்கும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் அனுமதி மறுப்பு – அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

1 கி.மீ அப்பால் வசிக்கும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் அனுமதி மறுப்பு - அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

1 கி.மீ அப்பால் வசிக்கும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் அனுமதி மறுப்பு – அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு! கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வசிக்கும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கை மறுப்பதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு இயற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டப்படி, அனைத்து தனியார் பள்ளிகளும், 25 சதவீத இடங்களில் பின் தங்கிய குழந்தைகளுக்கு … Read more

கிராம மக்களின் தாகத்தை தீர்க்க தண்ணீர் பஞ்சத்தை போக்குங்கள் – கிராம மக்கள் வேண்டுகோள்!

கிராம மக்களின் தாகத்தை தீர்க்க தண்ணீர் பஞ்சத்தை போக்குங்கள் - கிராம மக்கள் வேண்டுகோள்!

கிராம மக்களின் தாகத்தை தீர்க்க தண்ணீர் பஞ்சத்தை போக்குங்கள் – கிராம மக்கள் வேண்டுகோள்! கிராம மக்களின் தாகத்தை தீர்க்க, தண்ணீர் பஞ்சத்தை போக்குங்கள். நாகை மாவட்ட ஆட்சியரிடம், நாம் தமிழர் கட்சியினர் மற்றும் கிராம மக்கள் வேண்டுகோள். சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி பல மாதங்களாக காட்சி பொருளாக இருப்பதாக வேதனை. நாகை மாவட்டம் திட்டச்சேரி அடுத்துள்ளது மறைக்கான்சாவடி கிராமம். இங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில், விவசாய கூலித் தொழிலாளர்கள் … Read more

குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து தலையிலும் மார்பிலும் அடித்து ஒப்பாரி போராட்டம்!

குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து தலையிலும் மார்பிலும் அடித்து ஒப்பாரி போராட்டம்!

குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து தலையிலும் மார்பிலும் அடித்து ஒப்பாரி போராட்டம்! குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து கிராம மக்கள் குப்பை கிடங்கு சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த ஜேசிபி எந்திரங்கள் மற்றும் வாகனங்களை சிறைபிடித்து தலையிலும் மார்பிலும் அடித்து ஒப்பாரி போராட்டம். திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் தற்போது திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தின் அருகே உள்ள குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதாலும் நகரின் … Read more

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 23 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்கு வந்த கோயில் சிலைகள்!

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 23 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்கு வந்த கோயில் சிலைகள்!

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 23 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்கு வந்த கோயில் சிலைகள்! மயிலாடுதுறை அருகே கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 23 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்தஊருக்கு வந்த கோயில் சிலைகள். கிராமமக்கள் மகிழ்ச்சி நான்காம் கால யாகசாலை பூஜையில் கோயில் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு பூரணாகுதி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சித்தமல்லி கிராமத்தில் ஸ்ரீ காமாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம் மற்றும் ஸ்ரீதேவி ஸ்ரீ பூமிதேவி சமேத சுந்தர நாராயண பெருமாள் … Read more