வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் – சங்க மாநிலத் தலைவர் முருகையன் பேட்டி!

வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் - சங்க மாநிலத் தலைவர் முருகையன் பேட்டி!

வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் – சங்க மாநிலத் தலைவர் முருகையன் பேட்டி! மணல் கடத்தல் தடுப்பு சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட முக்கியமான பணிகளை செய்யும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என நெல்லையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் முருகையன் பேட்டி. வரும் மே பத்தாம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வருவாய் துறை ஆணையாளர் அலுவலகத்தை பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் … Read more

தூத்துக்குடியில் மழைக்கு வீடு இடிந்து விழுந்ததில் 6 மாத குழந்தை உட்பட 4 பேர் அதிர்ஷ்டவசமாக பத்திரமாக மீட்பு!

தூத்துக்குடியில் மழைக்கு வீடு இடிந்து விழுந்ததில் 6 மாத குழந்தை உட்பட 4 பேர் அதிர்ஷ்டவசமாக பத்திரமாக மீட்பு!

தூத்துக்குடியில் மழைக்கு வீடு இடிந்து விழுந்ததில் 6 மாத குழந்தை உட்பட 4 பேர் அதிர்ஷ்டவசமாக பத்திரமாக மீட்பு! தூத்துக்குடியில் மழை காரணமாக வீடு இடிந்து விழுந்தது இதில் அதிஷ்டவசமாக 6 -மாத குழந்தை உட்பட 4-பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். தூத்துக்குடியில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், நேற்று மாலை 4 -மணி முதல் நள்ளிரவு வரை தொடர் சாரல் மழை பெய்தது. இதனால் தூத்துக்குடியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. … Read more

தமிழகத்தில் முதல் முறையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ராகி வழங்கும் திட்டம்!

தமிழகத்தில் முதல் முறையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ராகி வழங்கும் திட்டம்!

தமிழகத்தில் முதல் முறையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ராகி வழங்கும் திட்டம்! தமிழகத்தில் முதல் முறையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ராகி(கேழ்வரகு) வழங்கும் திட்டம் நீலகிரி மாவட்டத்தில் தொடக்கம். தமிழக முதல்வர் குடும்ப அட்டைதாரருக்கு ராகி (கேழ்வரகு) வழங்கபடும் என ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில் உதகை அருகே உள்ள பாலகொலா மலை கிராமத்தில் உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி … Read more

அமராவதி நில ஒதுக்கீடு ஊழல் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த ஆந்திர உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து!

அமராவதி நில ஒதுக்கீடு ஊழல் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த ஆந்திர உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து!

அமராவதி நில ஒதுக்கீடு ஊழல் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த ஆந்திர உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து! அமராவதி நில ஒதுக்கீடு ஊழல் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த ஆந்திர உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. தெலுங்கு தேச கட்சி ஆட்சிக் காலத்தில் அமராவதி நிலம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் கடந்த 2020, செப்டம்பரில் இடைக்கால தடை விதித்தது. இதற்கு எதிராக ஆந்திர அரசு தாக்கல் செய்த … Read more

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை!

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை!

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை! தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை! கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பதிவு பெற்ற கழிவுநீர் லாரிகள் கழிவு நீரை கொட்டி செல்ல உத்தரவு. பதிவு சான்றிதழ் பெறாத கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் மீது நடவடிக்கை. தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா அறிவிப்பு. தாம்பரம் மாநகராட்சி பகுதியில் கழிவுநீர் லாரிகள் நீர் நிலைகளில் கழிநீரை கொட்டி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தி வந்தது. இதனை தடுத்து நிரந்தர தீர்வு … Read more

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

Karate Master Hilarious!! The student wants to get married!!

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது! கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெட்டூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி அருகில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் எலியன் விளை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணராஜ் என்ற இளைஞர் கடந்த சில மாதங்களாக சிறுமியை பின் தொடர்ந்து சென்று … Read more

விருதுநகர் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் 3381 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அழிப்பு!

விருதுநகர் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் 3381 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அழிப்பு!

விருதுநகர் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் 3381 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அழிப்பு! விருதுநகர் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 4 லட்சத்தி 70 ஆயிரம் மதிப்பிலான 3381 மது பாட்டில்கள் அழிக்கப்பட்டன. விருதுநகர் மாவட்டத்தில் அரசு விடுமுறை நாட்களில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யும் நபர்களை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவது வழக்கம் ஆகும். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சாத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவினரால் கடந்த … Read more

வக்பு வாரிய சொத்துக்களில் முறைகேடு – இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் பேட்டி!

வக்பு வாரிய சொத்துக்களில் முறைகேடு - இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் பேட்டி!

வக்பு வாரிய சொத்துக்களில் முறைகேடு – இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் பேட்டி! தற்போதுள்ள வக்பு வாரிய தலைவர் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் தலைமைச் செயலாளரிடம் புகார் கொடுத்துள்ளார். வருமானம் வரக்கூடிய பள்ளிவாசல்களில் தங்களது கட்சியை சார்ந்தவர்களை நிர்வாகிகளாக நியமித்து வக்பு வாரிய சொத்துக்களில் முறைகேடு செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில … Read more

சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கம் 

சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கம் 

சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கம் சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு வேலூர் மண்டலத்தில் இருந்து 200 சிறப்பு பஸ்கள்! நாளை முதல் 2 நாட்கள் இயக்கப்படுகிறது – பக்தர்களின் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்! போக்குவரத்து அதிகாரிகள் தகவல். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழகம் மட்டுமின்றி, பிறமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இந்த … Read more

என்னுடைய சாவுக்கு IFS நிறுவனம் தான் காரணம் – கடிதம் எழுதி வைத்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்!

என்னுடைய சாவுக்கு IFS நிறுவனம் தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்!

என்னுடைய சாவுக்கு IFS நிறுவனம் தான் காரணம் – கடிதம் எழுதி வைத்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்! என்னுடைய சாவுக்கு IFS நிறுவனம் தான் காரணம் – கடிதம் எழுதி வைத்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்! சடலத்தை சாலையில் வைத்து சாலை மறியல்! தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு மாற்றம்! வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் பல ஆயிரம் கோடி மோசடி செய்த விவகாரம் IFS நிதி … Read more