முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்! முன்பை விட கூடுதலாக உயர்த்தப்பட்ட தொகை!

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்! முன்பை விட கூடுதலாக உயர்த்தப்பட்ட தொகை!

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்! முன்பை விட கூடுதலாக உயர்த்தப்பட்ட தொகை!   முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு கடந்த காலங்களில் இருந்த தொகையை விட கூடுதல் தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 1 வாரத்தில் 9 லட்சம் மதிப்பிலான 16 ஆயிரம் கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் உணவு பாதுகாப்புத்துறையின் இணையதளம் மற்றும் நுகர்வோர் குறை தீர்ப்பு செயலியை அமைச்சர் … Read more

மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா – 6 மணி நேர வீதிஉலாவிற்கு பின் திருத்தேர் தேரடி பகுதியில் நிலைநிறுத்தப்பட்டது!

மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா - 6 மணி நேர வீதிஉலாவிற்கு பின் திருத்தேர் தேரடி பகுதியில் நிலைநிறுத்தப்பட்டது!

மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா!! 6 மணி நேர வீதிஉலாவிற்கு பின் திருத்தேர் தேரடி பகுதியில் நிலைநிறுத்தம்!! ஹர ஹர சங்கர விண் அதிரும் பக்தி கோஷத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க கோலகலமாக நடைபெற்ற தேரோட்டம். உலகப்பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா  23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி- அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான … Read more

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதாலும், வட தமிழகத்தில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், 03.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், … Read more

காதல் மனைவியான செவிலியரை கணவன் தலை, கை உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்தியதால் பரபரப்பு!

காதல் மனைவியான செவிலியரை கணவன் தலை, கை உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்தியதால் பரபரப்பு!

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த காதல் மனைவியான செவிலியர் பரணியை அவரது கணவர் சரத்குமார் கத்தியால் தலை கை உள்ளிட்ட இடங்கள் குத்தியதால் பரபரப்பு. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்த பாதுகாவலர்கள் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விக்கிரவாண்டி காவல் துறையினர் பாதிக்கப்பட்ட பரணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடகாவில் ரோடு ஷோ செல்லத் திட்டம்! அடுத்தகட்ட பரப்புரையை தொடங்கும் பிரதமர் மோடி!

கர்நாடகாவில் ரோடு ஷோ செல்லத் திட்டம்! அடுத்தகட்ட பரப்புரையை தொடங்கும் பிரதமர் மோடி!

கர்நாடகாவில் ரோடு ஷோ செல்லத் திட்டம்.!! அடுத்தகட்ட பரப்புரையை தொடங்கும் பிரதமர் மோடி!! கலைகட்டும் கர்நாடகத் தேர்தலில் முதல் கட்ட தேர்தல் பரப்புரையை முடித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடுத்தகட்ட தேர்தல் பரப்புரையை தொடங்கவுள்ளார். கர்நாடகத் தேர்தலில் முதல் கட்ட பிரச்சாரத்தை முடித்துள்ள பிரதமர் மோடி அவர்கள் தனது அடுத்தகட்ட பிரச்சாரத்தை நாளை தொடங்கவுள்ளார். நாளை இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கும் பிரதமர் மோடி அவர்கள் நாளை மறுநாள் ரோடு ஷோ(Road Show) மூலம் மக்களிடம் … Read more

பொள்ளாச்சியிலிருந்து கோவா செல்லலாம்!! இன்று ஒரு நாள் ஆப்பர்!

பொள்ளாச்சியிலிருந்து கோவா செல்லலாம்!! இன்று ஒரு நாள் ஆப்பர்!

பொள்ளாச்சியிலிருந்து கோவா செல்லலாம்!! இன்று ஒரு நாள் ஆப்பர்! பொள்ளாச்சியில் இருந்து கோவாவிற்கு செல்வதற்கு இன்று ஒரு நாள் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இன்று பொள்ளாச்சியில் இருந்து கோவாவிற்கு இரயில் புறப்படவுள்ளது. பொள்ளாச்சி இரயில் நிலையத்தில் இருந்து கோவை, பாலக்காடு, திருச்செந்தூர், மதுரை, விழுப்புரம், திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கு ரயில் இயக்கப்படுகின்றது. சமீபத்தில் பொள்ளாச்சியில் இருந்து இராமேஸ்வரத்திற்கும் இரயில் இயக்கப்பட்டது. இந்நிலையில் இன்று பொள்ளாச்சியில் இருந்து கோவாவிற்கு இரயில் இயக்கப்படவுள்ளது. கோவா மாநிலத்திற்கு சுற்றுலா சென்று வருவதற்கென சிறப்பு … Read more

நான் இன்னும் சாகவில்லை நண்பா!! ரசிகரின் கேள்விக்கா பதில் அளித்த இயக்குநர் செல்வராகவன்!!

நான் இன்னும் சாகவில்லை நண்பா!! ரசிகரின் கேள்விக்கா பதில் அளித்த இயக்குநர் செல்வராகவன்!!

நான் இன்னும் சாகவில்லை நண்பா!! ரசிகரின் கேள்விக்கா பதில் அளித்த இயக்குநர் செல்வராகவன்!! தனது ரசிகர் விமர்சித்து பேசியதற்கு இயக்குநர் செல்வராகவன் அவர்கள் நான் இன்னும் சாகவில்லை நண்பரே என்று கூறி அவர் செய்த விமர்சனத்தை ரிடுவீட் செய்துள்ளார். காதல் கொண்டேன், என்ஜிகே, ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை போன்ற பல படங்களை இயக்கியுள்ளார் இயக்குநர் செல்வராகவன். தனக்குரிய பாணியில் படங்களை இயக்கி தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார் இயக்குநர் செல்வ ராகவன். இயக்குநர் என்பது … Read more

நடப்பு ஐபிஎல் தொடரில் லிட்டன் தாஸ் விலகல்!! அவருக்கு பதிலாக அதிரடி பேட்ஸ்மேனை ஒப்பந்தம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!!

நடப்பு ஐபிஎல் தொடரில் லிட்டன் தாஸ் விலகல்!! அவருக்கு பதிலாக அதிரடி பேட்ஸ்மேனை ஒப்பந்தம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!!

நடப்பு ஐபிஎல் தொடரில் லிட்டன் தாஸ் விலகல்!! அவருக்கு பதிலாக அதிரடி பேட்ஸ்மேனை ஒப்பந்தம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!! நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிரிடியாக ஆடக்கூடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இருந்து ஒருவரை ஒப்பந்தம் செய்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் … Read more

உலக வங்கியின் தலைவராக இந்தியாவை சேர்ந்த அஜய் பங்கா தேர்வு!! யாரு இந்த அஜய் பங்கா!!

உலக வங்கியின் தலைவராக இந்தியாவை சேர்ந்த அஜய் பங்கா தேர்வு!! யாரு இந்த அஜய் பங்கா!!

உலக வங்கியின் தலைவராக இந்தியாவை சேர்ந்த அஜய் பங்கா தேர்வு!! யாரு இந்த அஜய் பங்கா!! உலக வங்கியின் புதிய தலைவராக இந்தியாவை சேர்ந்த அஜய் பங்கா அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அஜய் பங்கா அவர்கள் இன்று உலக வங்கியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 63 வயது ஆகும் உலக வங்கியின் புதிய தலைவர் அஜய் பங்கா அவர்கள் புனேவில் பிறந்தவர். உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா அவர்கள் செயின்ட் ஸ்டீபன் கல்லூரி, டெல்லி … Read more

மயில் சாமியை கேட்டதாக சொல் மனோ பாலா!! உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்த நடிகர் இளவரசு!!

மயில் சாமியை கேட்டதாக சொல் மனோ பாலா!! உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்த நடிகர் இளவரசு!!

மயில் சாமியை கேட்டதாக சொல் மனோ பாலா!! உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்த நடிகர் இளவரசு!! நடிகரும் இயக்குநருமான பிரபல நடிகர் மனோ பாலா அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். இதையடுத்து இவரது மறைவிற்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 69 வயதாகும் நடிகர்.மனோ பாலா அவர்கள் கல்லீரல் தொடர்பான பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்க்காக மருத்துவமனையில் தங்கி மருத்துவம் பார்த்து வந்த நடிகர் மனோ … Read more