புதுச்சேரி அமுதசுரபி ஊழியர்கள் தற்கொலைக்கு முயற்சி!

புதுச்சேரி அமுதசுரபி ஊழியர்கள் தற்கொலைக்கு முயற்சி!

புதுச்சேரி அமுதசுரபி ஊழியர்கள் தற்கொலைக்கு முயற்சி! புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான அமுதசுரபி ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக்கோரி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற 7 ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான அமுதசுரபி பல்பொருள் அங்காடியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் இதனிடையே அமுதசுரபி பல்பொருள் அங்காடியின் நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக சரிவர இயங்கவில்லை … Read more

மீனவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 20 பேரில் 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு!

மீனவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 20 பேரில் 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு!

மீனவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 20 பேரில் 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு! கடலூரில் மீனவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 20 பேரில் 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு சுருக்குவலை பயன்படுத்துவது தொடர்பாக தேவனாம்பட்டினம் மற்றும் சோனாங்குப்பம் மீனவர்களுக்கு இடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டது. தேவனாம்பட்டினம் மீனவர்கள் ஒன்று திரண்டு போய் சோனாங்குப்பம் மீனவர்கள் மீது நடத்திய தாக்குதலில் சோனாங்குப்பத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் பஞ்சநாதன் … Read more

தொழிற்சாலையின் கழிவுகளை எரிக்கும் 15 அடி குழியில் தவறி விழுந்த தொழிலாளி பலி!

தொழிற்சாலையின் கழிவுகளை எரிக்கும் 15 அடி குழியில் தவறி விழுந்த தொழிலாளி பலி!

தொழிற்சாலையின் கழிவுகளை எரிக்கும் 15 அடி குழியில் தவறி விழுந்த தொழிலாளி பலி! கேரளா மாநிலம் பெரும்பாவூரில் உள்ள பிளைவுட் தொழிற்சாலையின் கழிவுகளை எரிக்கும் 15 அடி குழியில் தவறி விழுந்த தொழிலாளி ஒருநாள் தேடுதல் வேட்டைக்கு பின் குழியிலிருந்து உடல் வெந்து சிதைந்த நிலையில் மீட்பு. கேரளா மாநிலம் கொச்சியிலுள்ள பெரும்பாவூர் பகுதியில் பிளைவுட் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதியாகும் இந்நிலையில் கொல்கத்தாவை சேர்ந்த நசீர்(23) என்பவர் அங்குள்ள பெரும்பாவூர் ஓடக்காளி சந்திப்பில் உள்ள யுனிவர்சல் … Read more

கோடநாடு எஸ்டேட் கொலைக் கொள்ளை வழக்கினை ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

கோடநாடு எஸ்டேட் கொலைக் கொள்ளை வழக்கினை ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

கோடநாடு எஸ்டேட் கொலைக் கொள்ளை வழக்கினை ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு! கோடநாடு எஸ்டேட் கொலைக் கொள்ளை வழக்கு தொடர்பாக முக்கிய சாட்சிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த இருப்பதால் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் நீதிபதியிடம் கூடுதல் கால அகவசம் கேட்கப்பட்டதான் காரணமாக வழக்கினை விசாரணை செய்த நீதிபதி வழக்கினை எதிர்வரும் ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட … Read more

ஐடி ரெய்டு நடத்துவது மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

ஐடி ரெய்டு நடத்துவது மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

ஐடி ரெய்டு நடத்துவது மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! ஐ.டி.ரெய்டு நடத்துவது மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் திமுக அரசு மீது தொடர் குற்றச்சாட்டுகள் வருகிறதே என கேட்டதற்கு, திமுக மீது எப்போதும் குற்றச்சாட்டுகள் தெரிவித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் அதை எல்லாம் தகர்த்து எரிந்து தான் பணியாற்றி வருவதாக கூறினார். நிதியமைச்சர் ஆடியோ விவகாரம் குறித்த … Read more

வாங்கிட்டு போறதுக்கு இரண்டு கையும் பத்தலையே! இளநீர் தர்பூசணி நுங்கு குளிர்பானங்களை மூட்டை கட்டிச் சென்ற பொதுமக்கள்

வாங்கிட்டு போறதுக்கு இரண்டு கையும் பத்தலையே! இளநீர் தர்பூசணி நுங்கு குளிர்பானங்களை மூட்டை கட்டிச் சென்ற பொதுமக்கள்

வாங்கிட்டு போறதுக்கு இரண்டு கையும் பத்தலையே! இளநீர் தர்பூசணி நுங்கு குளிர்பானங்களை மூட்டை கட்டிச் சென்ற பொதுமக்கள் திருவண்ணாமலை அவலூர்பேட்டை புறவழிச் சாலையில் அதிமுக வடஆண்டாபட்டு ஊராட்சி மன்ற தலைவர் மோகன் கோடை வெயிலின் வெப்பத்தை தணிக்கும் விதமாக தண்ணீர் பந்தலை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அமைத்தார். இந்த தண்ணீர் பந்தலை திருவண்ணாமலை அதிமுக தெற்கு மாவட்ட மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் துவக்கி வைத்தார். இந்த தண்ணீர் பந்தலில் இளநீர், நீர்மோர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய், … Read more

மாஸ்டர் படக்காட்சிகளை மிஞ்சும் வேலூர் விவகாரம்!

மாஸ்டர் படக்காட்சிகளை மிஞ்சும் வேலூர் விவகாரம்!

மாஸ்டர் படக்காட்சிகளை மிஞ்சும் வேலூர் விவகாரம்! வேலூர் அரசினர் பாதுகாப்பு இடத்தில் இருந்து 7 இளம்சிறார் கைதிகள் தப்பி ஓட்டம்! கடந்த இரண்டு மாதத்தில் 3வது முறையாக தப்பித்த சிறார்கள்! இருவர் பிடிபட்ட நிலையில் 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு! வேலூர் காகிதப்பட்டறையில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் அரசினர் பாதுகாப்பு இடத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட இளம் சிறார்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கிருந்து, கடந்த மார்ச் 27ஆம் தேதி 6 இளம் சிறார் கைதிகள் … Read more

மீனாட்சி அம்மன் கோவிலின் தங்கத் தாமரையை செய்தவர் இவரா?

மீனாட்சி அம்மன் கோவிலின் தங்கத் தாமரையை செய்தவர் இவரா?

மீனாட்சி அம்மன் கோவிலின் தங்கத் தாமரையை செய்தவர் இவரா? மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தில் இருக்கும் தங்கத் தாமரை மிகவும் பிரபலமானது. வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கூட ஆச்சரியப்பட வைப்பது குளத்தில் இருக்கும் தங்கத் தாமரை தான். அத்தகைய தாமரையை வடிவமைத்தவர் யார் என்பது குறித்து பார்க்கலாம்: ஓவியம், சிற்பம் என பாரம்பரியமான குடும்பப் பின்னணியில் வந்தவர்  என்.எஸ். சபாபதி என்னும் ரத்தின சபாபதி. இவர் தான், மதுரை மீனாட்சி அம்மன் … Read more

போலீசார்  இரவு நேரத்தில் ரோந்து பணி!  நெல்லை சேர்ந்த பிரபல ரவுடி பயங்கர ஆயுதங்களுடன் கைது!

போலீசார்  இரவு நேரத்தில் ரோந்து பணி!  நெல்லை சேர்ந்த பிரபல ரவுடி பயங்கர ஆயுதங்களுடன் கைது!

போலீசார்  இரவு நேரத்தில் ரோந்து பணி!  நெல்லை சேர்ந்த பிரபல ரவுடி பயங்கர ஆயுதங்களுடன் கைது! சேலத்தில் இரவு ரோந்து பணியின்போது நெல்லை சேர்ந்த பிரபல ரவுடி பயங்கர ஆயுதங்களுடன் கைது.கூட்டாளிகள் நான்குபேர் தப்பியோடிய நிலையில் நெல்லை காவல்துறையினரிடம் பிடிபட்ட பிரபல ரவுடியை ஒப்படைத்தனர். சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் பகுதியில் காவல் ஆய்வாளர் புஷ்பராணி தலைமையில் இரவு ரோந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது அதிகாலை சாலையோரம் சந்தேகம் ஏற்படுத்தும் விதமாக கார் ஒன்று … Read more

நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்த இளைஞர்! வரவழைத்து  பெண் செய்த செயல்! 

நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்த இளைஞர்! வரவழைத்து  பெண் செய்த செயல்! 

நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்த இளைஞர்! வரவழைத்து  பெண் செய்த செயல்!  மத்திய பிரதேசத்தில் நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்த இளைஞரை வரவழைத்து காலணியால் தாக்கிய பெண்! மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு இளைஞர் ஒருவர் நீண்ட நாட்களாக தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அந்த இளைஞனை பூங்காவிற்கு வரவழைத்த பெண் அந்த இளைஞனை பொதுமக்கள் முன்னிலையில் தனது காலில் அணிந்திருந்த காலணி கழற்றி சரமாரியாக தாக்கியதோடு தனது காலால் … Read more