Articles by Savitha

Savitha

தமிழக முதல்வரின்  காலை உணவு திட்டம் உலகத்துக்குக்கே எடுத்துக்காட்டும் திட்டமாக – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Savitha

தமிழக முதல்வரின்  காலை உணவு திட்டம் உலகத்துக்குக்கே எடுத்துக்காட்டும் திட்டமாக – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழ்நாடு முதல்வரால் கொண்டு வரப்பட்டுள்ள காலை உணவு திட்டம் ...

வங்கிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.24 கோடி மோசடி! தந்தை மகன் உள்பட 4 பேர் கைது!

Savitha

கள்ளக்குறிச்சி அருகே வங்கிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.24 கோடி மோசடி செய்த தந்தை, மகன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ...

வேலூர் அரசினர் பாதுகாப்பு இடத்திலிருந்து 6 இளம் சிறார்கள் தப்பி ஓடிய விவகாரம்!

Savitha

வேலூர் அரசினர் பாதுகாப்பு இடத்திலிருந்து 6 இளம் சிறார்கள் தப்பி ஓடிய விவகாரம்! இதுவரை 4 பேர் போலீசில் சிக்கிய நிலையில் ஒருவர் சேலத்தில் சரண்டர்! தலைமறைவாக ...

விவசாய நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கைக்குண்டுகளை டெல்லி போலீசார் கண்டுபுடிப்பு!

Savitha

வடக்கு டெல்லியில் உள்ள மெட்ரோ விஹாரில் உள்ள விவசாய நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கைக்குண்டுகளை டெல்லி போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த வெடிகுண்டுகள் மத்திய பிரதேசத்தில் இருந்து ...

ராமேஸ்வரத்தில் இளைஞர் அடித்துக் கொலை!!

Savitha

ராமேஸ்வரத்தில் இளைஞர் அடித்துக் கொலையின் முழு பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. இராமேஸ்வரம் அருகே உள்ள துறைமுகம் பகுதி ஒட்டிய புது ரோடு பகுதியில் ...

இந்தியாவின் இளைஞர்கள் எல்லையோர கிராமங்களுக்கு சென்றுப் பார்வையிடுங்கள் – பிரதமர் நரேந்திர மோடி!!

Savitha

பிரதமர் நரேந்திர மோடி அனைவரையும், குறிப்பாக இந்தியாவின் இளைஞர்களை எல்லையோர கிராமங்களுக்கு சென்றுப் பார்வையிடுமாறு வலியுறுத்தியுள்ளார். இது நமது இளைஞர்களுக்கு பல்வேறு கலாச்சாரங்களை அறிமுகப்படுத்தி, அங்கு வசிப்பவர்களின் ...

ஆரூத்ரா நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான மைக்கேல்ராஜிடம்

Savitha

ஆரூத்ரா நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான மைக்கேல்ராஜிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரானை!! ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த இயக்குனர்களில் ஒருவரான ...

அரசு கொடுத்த வீட்டு மனையை அபகரிக்க முயற்சி செய்வதோடு அடித்து துன்புறுத்துவதாக பெண் கதறல்!

Savitha

அரசு கொடுத்த வீட்டு மனையை அபகரிக்க முயற்சி செய்வதோடு அடித்து துன்புறுத்துவதாக பெண் கதறல்! 4 குழந்தைகளுடன் எஸ்பி அலுவலகத்திற்கு வந்த பெண் – உடனடியாக நடவடிக்கை ...

அன்பு ஜோதி ஆசிரம நிர்வாகிகள் ஜாமீன் மனு! தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்!!

Savitha

அன்பு ஜோதி ஆசிரம நிர்வாகிகள் ஜாமீன் மனு! தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்!! விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் ...

கோவில் சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில் மூன்று பேருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி_உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!!

Savitha

தஞ்சை தில்லைஸ்தானம் அருள்மிகு கிருத புரீஸ்வரர் கோவில் சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில், மூன்று பேருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. ...