நம் உடல் உறுப்புகள் எந்தெந்த செயல்பாடுகளை கண்டு பயப்படும்!! இதனை முழுமையாக பாருங்கள்!!

நம் உடல் உறுப்புகள் எந்தெந்த செயல்பாடுகளை கண்டு பயப்படும்!! இதனை முழுமையாக பாருங்கள்!!

நம் உடல் உறுப்புகள் எந்தெந்த செயல்பாடுகளை கண்டு பயப்படும்!! இதனை முழுமையாக பாருங்கள்!! உடலில் உள்ள உறுப்புகள் நாம் செய்யக்கூடிய சிறு சிறு செயல்களை கண்டு பயப்படக் காரணம் என்ன? எந்தெந்த உறுப்புக்கள் எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது? நாம் அப்படி செய்யக்கூடிய தவறுதலான செயல்கள் என்னென்ன என்பதனை முழுமையாக தெரிந்து கொள்ள இதை பாருங்கள். சிறுநீரகம்: இந்த உறுப்பு எதற்கு பயன்படும் என்றால் நீண்ட நேரம் கண் விழிக்கும் பொழுது பயம் கொள்ளும். நம் உடலுக்கு … Read more

நவதானியத்தில் ஒரு தானியம் நமது உடல் எடையை குறைக்கும்!! நீங்கள் எவ்வளவு குண்டாக இருந்தாலும் கட்டாயம் எடை குறையும்!!

நவதானியத்தில் ஒரு தானியம் நமது உடல் எடையை குறைக்கும்!! நீங்கள் எவ்வளவு குண்டாக இருந்தாலும் கட்டாயம் எடை குறையும்!!

நவதானியத்தில் ஒரு தானியம் நமது உடல் எடையை குறைக்கும்!! நீங்கள் எவ்வளவு குண்டாக இருந்தாலும் கட்டாயம் எடை குறையும்!! வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல், கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும். வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும். கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும். கொழுத்தவனுக்கு கொள்ளு, இளைத்தவனுக்கு எள்ளு பலமுறை கேட்ட முதுமொழி. ஆனால், அர்த்தம் நிறைந்தது. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு அத்தனை சக்தி உண்டு. … Read more

மாத்திரை சாப்பிடும்போது வெண்ணீர் பயன்படுத்தலாமா!! இதோ உங்களுக்காக!!

மாத்திரை சாப்பிடும்போது வெண்ணீர் பயன்படுத்தலாமா!! இதோ உங்களுக்காக!!

மாத்திரை சாப்பிடும்போது வெண்ணீர் பயன்படுத்தலாமா!! இதோ உங்களுக்காக!! மாத்திரை சாப்பிடும் பொழுது வெந்நீரை பயன்படுத்தலாமா அல்லது மாத்திரை எந்த முறையில் சாப்பிட்டால் நன்மையை தரும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். பொதுவாக நாம் ஒவ்வொரு பொருளையும் உட்கொள்ளும் போது அதனுடைய தன்மையை அறிந்து எடுத்துக் கொள்வது நல்லது. இல்லையென்றால் அவை நம் உயிருக்கு ஆபத்து உண்டாக்கக்கூடிய வகையில் அமையும். அந்த வகையில் நம் உடல் நலக் கோளாறுகளை தீர்க்கும் மாத்திரைகளை தவறான முறையில் சாப்பிட்டு வரோம். இவ்வாறு … Read more

துலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்றார் உறவினர்கள் வருகையால் இல்லம் கலைகட்டி இருக்கும் நாள்!!

துலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்றார் உறவினர்கள் வருகையால் இல்லம் கலைகட்டி இருக்கும் நாள்!!

துலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்றார் உறவினர்கள் வருகையால் இல்லம் கலைகட்டி இருக்கும் நாள்!! துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைய தினம் உற்றார் உறவினர்களின் வருகை இல்லத்தில் இருப்பதால் மணமகிழ்ச்சியோடு காணப்படுவீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கை துணை உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த பதவி வாய்ப்புகள் உறுதியாகும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக பயணவாய்ப்புகள் … Read more

ரிஷபம் ராசி- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சிகள் அதிகரிக்கும் நாள்!!

ரிஷபம் ராசி- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சிகள் அதிகரிக்கும் நாள்!!

ரிஷபம் ராசி- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சிகள் அதிகரிக்கும் நாள்!! ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தனவரவினால் உள்ளம் மகிழும் நாள். நிதி அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் சலுகைகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் மிகச் சிறப்பான பாதையில் செல்வதால் புதிய முதலீடுகளை … Read more

அசிடிட்டி, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் குணமாக!! வராமல் இருக்க இதை செய்யுங்கள்!!

அசிடிட்டி, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் குணமாக!! வராமல் இருக்க இதை செய்யுங்கள்!!

அசிடிட்டி, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் குணமாக!! வராமல் இருக்க இதை செய்யுங்கள்!! அசிடிட்டி, நெஞ்செரிச்சல், புளிச்ச ஏப்பம், உணவு சாப்பிட்டதும் வரக்கூடிய அசைவுகளையும் இதெல்லாம் ஏன் வருகிறது என்று அதைப் பற்றி பார்க்கலாம். அசிடிட்டி என்பது ஒரு சாதாரண பிரச்சனையாக பலர் பார்க்கிறார்கள் ஆனால் அசிடிட்டி உடலில் ஏற்படுவதன் மூலம் பல விதமான பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த நோய் வருவதற்கான காரணம் துரித உணவுகளை அதிகம் உட்கொள்வதன் மூலம் உண்டாகிறது. நூடுல்ஸ், பர்கர், சிக்கன் … Read more

ஆட்டுக்கறி உரித்து எவ்வளவு நேரத்தில் வாங்க வேண்டும்!! எப்பொழுது சமைக்க வேண்டும்!!

ஆட்டுக்கறி உரித்து எவ்வளவு நேரத்தில் வாங்க வேண்டும்!! எப்பொழுது சமைக்க வேண்டும்!!

ஆட்டுக்கறி உரித்து எவ்வளவு நேரத்தில் வாங்க வேண்டும்!! எப்பொழுது சமைக்க வேண்டும்!! பொதுவாக நாம் வாங்கும் ஆட்டுக்கறியை எவ்வளவு நேரம் கழித்து போய் வாங்குகிறோம் அதனை எவ்வாறு உண்பது. உண்ணும் நேரம் பற்றிய விவரங்களை பார்க்கலாம். ஆட்டினுடைய தலையை துண்டித்து சில மணி நேரங்களுக்கு மட்டுமே அதனுடைய உயிர் செல்கள் இருக்கும். ஆட்டினுடைய தலை துண்டித்த பின் கால் முதல் அரை மணி நேரம் உயிர் துடிப்புகள் இருக்கும். துடிப்பு நின்ற பின்னரும் சில மணி நேரங்கள் … Read more

சேற்றுப் புண்ணினால் அவதிப்படுகிறீர்களா!! இதோ எளிய வைத்தியம்!!

சேற்றுப் புண்ணினால் அவதிப்படுகிறீர்களா!! இதோ எளிய வைத்தியம்!!

சேற்றுப் புண்ணினால் அவதிப்படுகிறீர்களா!! இதோ எளிய வைத்தியம்!! பதம்பார்க்கும் சேற்றுப்புண் பாதங்களில் நிறைய ஈரம் படும்போது பயண இட விரல் இடுக்குகளில் உண்டாகிற நோய்க்கு ‘சேற்றுப் புண்’ பெயர். சில வகைப் பூஞ்சைக் கிருமிகள் விரல் இடுக்குகளைத் தாக்குவதால் இது ஏற்படுகிறது. கால் விரல் இடுக்குகளில் சிறு சிறு கொப்புளங்கள் ஏற்படும். அரிப்பு உண்டாகி அதன் மூலம் புண் வரும். இதனால் மிகவும் தொல்லையும் அவதிப்படுவீர்கள். இது மழைக்காலத்தின் பொது, சேறு மற்றும் சகதிகளிலும் ஈரப்பாங்கான மண்ணில் … Read more

வெண்புள்ளி நோய் வர காரணம்!! இது முற்றிலும் குணமாக வழி!!( 100 Result )

வெண்புள்ளி நோய் வர காரணம்!! இது முற்றிலும் குணமாக வழி!!( 100 Result )

வெண்புள்ளி நோய் வர காரணம்!! இது முற்றிலும் குணமாக வழி!!( 100 Result ) வெண்புள்ளி. விட்டிலிகோ என்று அழைக்கப்படும் இந்த பாதிப்பு மோசமானது என்று தான் சொல்ல வேண்டும். இந்த தன்னுடல் தாக்க நோயால் மற்றவர்களின் பார்வைக்கு பயந்து கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள். இது ஒருவித தொற்று நோய் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் விட்டிலோ என்னும் வெண்புள்ளி தொற்று அல்ல. இது ஒருவித குறைபாடு. இந்த விட்டிலிகோ நோய் தடுக்க … Read more

தீக்காயத்தால் கொப்பளம் ஏற்படாமல் இருக்க!! இதை செய்யுங்கள்!!

தீக்காயத்தால் கொப்பளம் ஏற்படாமல் இருக்க!! இதை செய்யுங்கள்!!

தீக்காயத்தால் கொப்பளம் ஏற்படாமல் இருக்க!! இதை செய்யுங்கள்!! தீப்புண் அல்லது தீக்காயம் என்பது ஒரு வகையான புண். இது நெருப்பு, மின்சாரம், இரசாயனம், கதிரியக்கம், அல்லது தேய்மானம் போன்ற காரணங்களால் உருவாகலாம். பெரும்பாலான தீப்புண்கள் தோல்களை மட்டுமே பாதிக்கின்றது. வீட்டில் சமைத்துக் கொண்டிருக்கும் போதோ, துணி அயர்ன் செய்யும் போது, குளிக்கப் போகும்போது சுடு தண்ணி கொட்டி விடுவது என நாம் எதிர்பாராமல் சில சமயங்களில் தீக்காயங்கள் பட்டு விடுவதுண்டு. உடனே வலியை விடவும் பதட்டம் அதிகமாகிவிடும். … Read more