மலிவான விலையில் 5G ஜியோ போன்; விரைவில் அறிமுகம்!

மலிவான விலையில் 5G ஜியோ போன்; விரைவில் அறிமுகம்!

இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, 2021 அக்டோபரில் ஜியோ போன் நெக்ஸ்ட் ஐ அறிமுகப்படுத்தியது. நாட்டின் உயர்மட்ட நகரங்களுக்கான 5ஜி கவரேஜ் திட்டங்களை நிறுவனம் சமீபத்தில் நிறைவு செய்துள்ளது. இந்த 5ஜி சேவைகள் ஜூன் மாதம் நடைபெறும் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில் வழங்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஜியோ போன் 5ஜி அறிமுகமாகலாம். ஜியோ போன் 5ஜி ஆனது எச்டி பிளஸ்(1600×720 பிக்சல்கள்) ரெசல்யூசன் கொண்ட 6.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே உடன் வரும் என்று … Read more

விமானத்தின் டயர் பகுதியில் 11 மணிநேரம் பயணித்த நபர்; உயிர் தப்பிய அதிசயம்!

விமானத்தின் டயர் பகுதியில் 11 மணிநேரம் பயணித்த நபர்; உயிர் தப்பிய அதிசயம்!

விமானத்தில் முறையாக பயணம் செய்பவர்கள் ஒருபுறம் இருந்தாலும், விமானத்தின் டயர் பகுதியில் மிகச்சிறிய இடத்தில் ஒளிந்து கொண்டு பயணம் செய்யும் சம்பவங்கள் அவ்வப்போது அரிதாக நடந்துள்ளது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. விமான நிலையத்தின் கடுமையான கண்காணிப்பிற்கு இடையிலும், பலர் துணிந்து விமானத்தின் அடிப்பாகத்தில் ஒளிந்து கொள்கின்றனர். இதுகுறித்து விமான ஊழியர்கள், முதலில் எகிறி குதித்து விமானத்தின் டயர் மீது ஏறிவிட்டால், அதன் பின் டயர் மடங்கும் பகுதியில் சுலபமாக ஒளிந்து கொள்ளலாம் என கூறுகின்றனர். ஆனால்,அவ்வாறு பயணிப்பது … Read more

உக்ரைன் நெருக்கடி; ரஷ்யா தாக்கினால் புதின் மீது பொருளாதார தடை விதிக்கலாம்- ஜோ பிடன்

உக்ரைன் நெருக்கடி; ரஷ்யா தாக்கினால் புதின் மீது பொருளாதார தடை விதிக்கலாம்- ஜோ பிடன்

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால், அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் மீது தனிப்பட்ட பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா ஆலோசிக்கும் என்று அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் செயல்பாடு, உலக நாடுகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கூறியுள்ளார். அதேசமயம், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் தனக்கு இல்லை என ரஷ்யா கூறிவருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் பிற மேற்கு நாடுகள் பதற்றத்தை அதிகரித்து … Read more

2021 உலகளாவிய ஊழல் குறியீடு: முன்னேற்றம் கண்ட இந்தியா!

2021 உலகளாவிய ஊழல் குறியீடு: முன்னேற்றம் கண்ட இந்தியா!

2021 ஆம் ஆண்டுக்கான, உலகளாவிய ஊழல் குறியீட்டில் இந்தியா சிறிது முன்னேற்றம் கண்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள பெர்லினை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும், டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய ஊழல் குறியீடு பட்டியலை வெளியிட்டு வருகிறது.அதனடிப்படையில், 2021 ஆம் ஆண்டுக்கான ஊழல் குறியீட்டு பட்டியலை நேற்று வெளியிட்டது. லஞ்சம், பொது நிதியை திசை திருப்புதல், விளைவுகளை சந்திக்காமல் அதிகாரிகள் தங்கள் அரசு அலுவலகத்தை தனிப்பட்ட லாபத்திற்காக பயன்படுத்துவது, நிர்வாகத்தில் வாரிசுகளை நியமிப்பது, லஞ்சம் மற்றும் … Read more

சிறப்பாக செயல்பட்ட இந்தியா; குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெருமிதம்!

சிறப்பாக செயல்பட்ட இந்தியா; குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெருமிதம்!

பெருந்தொற்று மேலாண்மையில், இந்தியா சிறப்பாக செயல் பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெருமிதம் கொண்டுள்ளார். நாட்டின் 23 வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாடு அழைக்கும்போது நாட்டுக்காக சேவை செய்வது அடிப்படை கடமை என்பது போல தடுப்பூசி பிரசாரத்தில் கிடைத்த வெற்றி நாட்டு மக்களையே சாரும் என தெரிவித்தார். ஆக்கபூர்வமான பணிகளை நாட்டுக்கு செய்ய வேண்டும் என்ற காந்தியின் போதனைக்கு ஏற்பார் … Read more

கவனத்துடன் இருக்க வேண்டும்; காவல்துறையினருக்கு டி.ஜி.பி அறிவுறுத்தல்!

கவனத்துடன் இருக்க வேண்டும்; காவல்துறையினருக்கு டி.ஜி.பி அறிவுறுத்தல்!

குடியரசு தின விழா அமைதியான முறையில் நடைபெறும் வகையில், காவல்துறையினர் அனைவருக்கும் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவுரைகள் வழங்கினார். நாட்டின் 73 வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு காவல்துறையினர் அனைவருக்கும் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதனடிப்படையில், அனைத்து காவல் அதிகாரிகளும், பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றிய விவரங்களை தெரிந்திருக்க வேண்டும் என்றும், மாநகரங்களில் நுண்ணறிவு பிரிவு மற்றும் மாவட்டங்களில் தனிப்பிரிவு காவலர்களை அதிகபட்ச … Read more

73 வது குடியரசு தினம்; டெல்லியில் முப்படைகள் அணிவகுப்பு!

73 வது குடியரசு தினம்; டெல்லியில் முப்படைகள் அணிவகுப்பு!

நாட்டின் 73-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில் ராணுவ மற்றும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்புகள் நடக்க உள்ளன. இந்தியா 1947 இல் சுதந்திரம் அடைந்த நிலையில், 1950 இல் குடியரசாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் ஜனவரி 26 ஆம் தேதி இந்தியாவில் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு, தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை மரியாதை செலுத்த உள்ளார். … Read more

தமிழகம் முழுவதும் சேதம் அடைந்த குடியிருப்புகளை இடிக்க வல்லுனர் குழு ஆலோசனை!

தமிழகம் முழுவதும் சேதம் அடைந்த குடியிருப்புகளை இடிக்க வல்லுனர் குழு ஆலோசனை!

தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்து 453 குடியிருப்புகள் சேதமடைந்த நிலையில் உள்ளது. அதனை விரைந்து இடிக்க வேண்டும் என்று தொழில்நுட்ப வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது. சென்னையை அடுத்த திருவொற்றியூரில் உள்ள, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்ததால், மாநிலம் முழுவதும் உள்ள குடியிருப்புகளை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள 22271 குடியிருப்புகளில் அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப வல்லுநர் குழு ஆய்வு மேற்கொண்டது. இதில், சுமார் 20 ஆயிரத்து 453 குடியிருப்புகள் … Read more

பாஜக எம்எல்ஏ மகன் கார் விபத்தில் மரணம்: பிரதமர் இரங்கல்!

பாஜக எம்எல்ஏ மகன் கார் விபத்தில் மரணம்: பிரதமர் இரங்கல்!

மகாராஷ்டிராவில், பாஜக எம்.எல்.ஏ மகன் உட்பட 7 மாணவர்கள் கார் விபத்தில் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் உள்ள செல்சுரா பாலத்திற்கு அருகே இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. பாஜக எம்.எல்.ஏ விஜய் ரஹாங்க்தலே மகன், சவாங்கி மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து நள்ளிரவில் காரில் சென்றபோது செல்சுராபாலத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது ,எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவர் மீது … Read more

அவசர வீடியோ கால் செய்த ஜோ பிடன். தாக்க ரெடியான ரஷ்யா!

அவசர வீடியோ கால் செய்த ஜோ பிடன். தாக்க ரெடியான ரஷ்யா!

உக்ரைன் எல்லையில், ரஷ்யா தொடர்ந்து தனது படைகளை குவித்து வருவதால் போர் ஏற்படும் என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அவசர அவசரமாக அமெரிக்க படைகளை உக்ரைன் எல்லைக்கு அனுப்பும் முடிவிற்கு வந்துள்ளார். அமெரிக்க படைகள் அனைத்தும் எந்த நிலையிலும் தயாராக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, அமெரிக்காவின் 10 ஆயிரம் வீரர்கள் அடங்கிய நேட்டோ படைகள் உக்ரைன் எல்லையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி கூடுதலாக 8500 படைகளை தயார் நிலையில் … Read more