முடிவுக்கு வந்த ரஷ்யா-உக்ரைன் போர்!! புதின்னை சமரசம் செய்த டிரம்ப்.. நடந்தது என்ன??

Russia-Ukraine war ended

மாஸ்கோ: ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு எப்பொழுது வேண்டுமானாலும் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். டொனால்ட் டிரம்ப் இரண்டு நாட்டுப் அதிபர்களையும் பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டு போரினை நிறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 2022 ல் தொடங்கிய ரஷ்யா உக்ரைன் போர் ஆயிரம் தினங்களை தாண்டியும் நடந்து கொண்டிருக்கிறது.  இன்று வரையிலும் இந்த போர் முடிவுக்கு வரவில்லை. ரஷ்ய போர் வீரர்கள் சுக்கிரன் எல்லைக்குள் பல கிலோமீட்டர் தூரத்தை கைப்பற்றியுள்ளனர் சுக்கிரன் இதை சமாளிக்க முடியாமல் … Read more

மன்னிப்பு கேட்ட அஸ்வின்.. அவசரத்தில் வார்த்தையை விட்ட தந்தை!! திகைப்பில் ஊடகங்கள்!!

Ashwin apologized

Cricket: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஓய்வு அறிவித்த நிலையில் தந்தை அளித்த பேட்டியின் மூலம் தந்தையை ஒருமையில் பேசியுள்ள அஸ்வின். இந்திய அணியின் மிக முக்கிய கிரிக்கெட் ஜாம்பவான்களில்  ஒருவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் நடுவே தனது ஓய்வு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் போட்டியின் மூன்றாவது போட்டி கப்பா மைதானத்தில் … Read more

அவ்ளோதான் இனிமே வாய்ப்பில்லை.. மனம் உருகிய ஜடேஜா!! இந்திரன்-சந்திரன் ஜோடி குறித்து உருக்கம்!!

Heartbroken Jadeja

Cricket : இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஓய்வு அறிவித்த நிலையில் இந்திய அணியின் முக்கிய வீரரான ஜடேஜா மனம் உருகி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக மண்ணின் மைந்தனாக இந்திய அணியில் பல சாதனைகள் செய்த இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய வீரராக வலம் வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் நேற்று முன்தினம் ஓய்வை அறிவித்தார். திடீரென அறிவித்த இந்த ஓய்வு அறிவிப்பானது அனைவரும் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே … Read more

வாழ்த்து தெரிவித்த கமல்.. கிண்டல் செய்த அஸ்வின்!! இந்திய அணியின் முக்கிய வீரர் ஓய்வு!!

Ashwin teased

Cricket : இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்றதை அடுத்து பல ரசிகர்கள் தமிழ் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் மிக முக்கிய விரைவில் ஒருவர் தான் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் தமிழகத்தை சேர்ந்த வீரர். இவர் சிறிது காலமாக போட்டிகளில் வாய்ப்புகள் அதிகம் கிடைக்காமல் இருந்த நிலையில் தற்போது நேற்று முன்தினம் ஓய்வு அறிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று … Read more

சாப்பிடும் பொழுது செய்யும் இந்த ஒரு தவறே.. வாயுத் தொல்லை வயிறு உப்பசத்திற்கு காரணமாம்!!

while eating

தற்பொழுது வயிறு தொடர்பான பாதிப்புகளால் அவதியடைந்து வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.வயிறு வலி,வயிறு உப்பசம்,வாயுத் தொல்லை,மலச்சிக்கல்,அஜீரணக் கோளாறு போன்ற பல பாதிப்புகள் நாம் பின்பற்றும் உணவுப் பழக்கங்களால் ஏற்படுகிறது. ஆரோக்கியத்திற்கு உகந்த உணவுகளை உட்கொள்ளாமல் வாய் ருசிக்காக உட்கொள்வதால் தான் இதுபோன்ற பாதிப்புகளை சந்திக்கின்றோம்.இன்றைய இளைஞர்கள் உணவு நேரத்தையே முழுமையாக மாற்றிவிட்டனர்.காலை உணவை 11 கடந்த பிறகு உட்கொள்வது மதிய உணவை அதிகளவு உட்கொள்வது,இரவு தூங்கச் செல்லும் நேரத்தில் உட்கொள்வது போன்ற பழக்கங்களால் ஆரோக்கியம் … Read more

அடேங்கப்பா! நைட் டைமில் உள்ளாடை இன்றி தூங்குவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா!!

Underwear at night time

இரவு உறக்கம் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான ஒன்றாகும்.நாள் முழுவதும் வேலைப்பளு,மன அழுத்தம்,மனச்சோர்வு,உடல் சோர்வை சந்திக்கும் நீங்கள் இரவில் நிம்மதியான தூக்கம் கிடைப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். சிலர் இரவில் உள்ளாடைகளை அகற்றிவிட்டு தூங்கும் பழக்கத்தை கடைபிடிக்கின்றனர்.பகல் நேரங்களில் அணியும் உள்ளாடைகள் அசௌகரியத்தை உண்டாக்குவதால் இரவில் அதை கழற்றிவிட்டு உறங்கவே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இறுக்கமான உடைகளை அணிவதால் உடலில பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.உடலில் சுரக்கும் வியர்வை வெளியேறாமல் ஆடைகளிலேயே ஒட்டிக் கொள்கிறது.இதனால் சருமப் பிரச்சனைகள்,வியர்வை துர்நாற்றம் போன்றவை … Read more

குழந்தைகள் ஆக்ட்டிவாக இருக்க.. இந்த சத்துப்பொடியை பாலில் கலந்து கொடுங்க!!

Keep kids active

இன்றைய காலத்தில் குழந்தைகள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனையாக இருப்பது நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு தான்.ஒருசில குழந்தைகள் எப்பொழுதும் சோர்வுடன் இருப்பதற்கு காரணமும் இது தான்.குழந்தைகள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது மிக முக்கியமான ஒரு விஷயமாகும். ஆனால் இப்பொழுது வளரும் குழந்தைகள் மொபைல் போன் பார்ப்பதில் நீண்ட நேரம் செலவிடுகின்றனர்.இதனால் அவர்களின் உடல் எடை கூடுவதோடு அதிக சோர்வடைந்துவிடுகின்றனர்.எனவே அவர்களை மீண்டும் ஆக்ட்டிவாக வைத்துக் கொள்ள இரசாயனம் இல்லாத சத்துப்பொடியை வீட்டிலேயே தயாரித்து கொடுங்கள். … Read more

அவரச காலங்களில் கை கொடுக்கும் நம் பாட்டி கால வைத்தியங்கள்!!ள்!! 100% பலன் கிடைக்கும்!!

Grandmother's Remedies

கடந்த காலங்களில் நம் பாரம்பரிய வைத்திய முறைகளை பலரும் பின்பற்றி வந்தனர்.ஆனால் தற்பொழுது அவை மெல்ல மெல்ல மறக்கப்பட்டு வருகிறது.நம் உடலில் உள்ள சிறு மற்றும் பெரிய நோய் பாதிப்புகளை முழுமையாக குணமாக்கும் பாட்டி வைத்தியம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இரத்த சோகை முருங்கை இலையை காயவைத்து போடி செய்து நீரில் கலந்து பருகி வந்தால் இரத்த சோகை குணமாகும். முருங்கை இலை பொடி மற்றும் எலுமிச்சை சாறை சூடான நீரில் கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள … Read more

இதை செய்தால் நரக வேதனை கொடுக்கும் இடுப்பு வலிக்கு குட் பாய் சொல்லிவிடலாம்!!

Hip pain

பொதுவாக பெண்கள் பலர் அதிக வேலைப்பளுவால் இடுப்பு வலி,மூட்டு வலி,கழுத்து வலி,கால் வலி போன்றவற்றை அனுபவிக்கின்றனர். அதிலும் இடுப்பு வலி வந்துவிட்டால் குனிந்து நிமிர்ந்து வேலை பார்ப்பதில் கடும் சிரமம் ஏற்படும்.இந்த இடுப்பு வலியை நீண்ட காலமாக அனுபவித்து வரும் பெண்களுக்கு அதில் இருந்து விடுதலை கிடைக்க உதவும் பயனுள்ள வீட்டு வைத்திய குறிப்பு கீழே தரப்பட்டுள்ளது.வாரத்தில் மூன்று முறை செய்து வந்தாலே இடுப்பு வலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)கருப்பு உளுந்து – … Read more

கண் கட்டி வந்துவிட்டதா? இதை குணப்படுத்த புளியம் பூவை இப்படி யூஸ் பண்ணுங்க!!

eye tumor

நமது உடலில் கண் ஒரு சென்சிட்டிவான உறுப்பாகும்.கண்களில் ஒரு தூசி விழுந்தால் கூட அவை சிவந்து வலி கொடுத்துவிடும்.அப்படி இருக்கையில் கண்கட்டி வந்தால் அவை அதிக தொந்தரவை கொடுத்துவிடும். உங்களுக்கு அடிக்கடி கண் கட்டி வந்தால் சில வீட்டு வைத்தியங்கள் மூலம் அதை குணப்படுத்தி கொள்ளலாம். கண் கட்டிக்கு சிறந்த வீட்டு வைத்தியங்கள்: தேவையான பொருட்கள்: 1)புளியம் பூ 2)தண்ணீர் பயன்படுத்தும் முறை: முதலில் புளிய மரத்தில் இருந்து இரண்டு தேக்கரண்டி அளவு புளியம் பூவை சேகரித்துக் … Read more