ஜீன்ஸ் போட தடை விதித்த கணவரை கத்தியால் குத்திய பெண்… வாக்குவாதத்தில் பலியான உயிர்!
ஜீன்ஸ் போட தடை விதித்த கணவரை கத்தியால் குத்திய பெண்… வாக்குவாதத்தில் பலியான உயிர்! ஜார்கண்ட் மாநிலத்தில் புதிதாக திருமணம் ஆன பெண் தன் கணவரைக் கத்தியால் குத்தியதால் அவர் உயிரிழந்துள்ளார். கடந்த ஜூலை 16 அன்று இரவு, புஷ்பா ஹெம்ப்ரோம் என்ற பெண், ஜீன்ஸ் உடை அணிந்து அணிந்து கோபால்பூர் கிராமத்தில் ஒரு கண்காட்சியைக் காணச் சென்றுள்ளார். கண்காட்சி முடிந்து அவர் வீட்டிற்குத் திரும்பியபோது, அவரது ஜீன்ஸ் உடை அணிந்தது பற்றி தம்பதியினருக்கு கடுமையான வாக்குவாதம் … Read more