வயநாட்டில் 7 ரிசாட்டுகள் இடிக்க அம்மாநில முதல்வர் உத்தரவு!!

State Chief Minister orders demolition of 7 resorts in Wayanad!!

கேரளாவின் வயநாட்டில் ஜூலை 30-ம் தேதி  ஏற்பட்ட நிலசரிவில்  400 மேற்பட்டோர் இறந்தனர். இரண்டு கிராமங்களை இருந்த இடம் தெரியாமல் புதைந்தனர். 1950-களில் வயநாடு என்பது 85 சதவீதம் காடுகளால் சூழ்ந்திருந்தது. வணிகவியம் ஆக்களால் 2018 வரை அதன் மொத்த வன பகுதியில் 62% அளிக்கப்பட்டுள்ளது. அங்கு 5௦௦ மேற்பட்ட தங்கும் விடுதிகள் சட்டவிரோதமாக இயங்குவது 2021-ல் கண்டுபிடிக்கப்பட்டது. கேரளா அரசு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் தாசில்தார், மாவட்ட பொறியியல் … Read more

தள்ளுமுள்ளு முடிந்தும் தொடர்ந்த பாஜக,காங்கிரஸ் போராட்டம்!!

Even after the end of the push, BJP, Congress struggle continued!!

அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா பதவி விலக வேண்டும் என்ற காங்கிரஸ் போராட்டத்தில் குறித்தனர். அதே நேரம் காங்கிரஸ் தான் அம்பேத்கரை அவமதித்தது என்று கூறி பாரதிய ஜனதா கட்சியின் போராட்டத்தை ஆரம்பித்தது. எம்பிக்கள் பார்லி  வளாகத்தில் போராட்டம் நடத்தினர். நேற்று போராட்டத்தை தொடர்ந்தது பாரதிய ஜனதா எம்பிகளும் காங்கிரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட பாரதிய ஜனதா எம்பி பிரதாப் சந்திர சாரங்கி மண்டையை உடைத்ததது. மற்றொரு காங்கிரஸ்  எம்பி … Read more

ஜம்மு கஷ்மீரில் தீவரவாதிகளின் தலைவன் சுட்டு கொல்லபட்டது!!

Terrorist leader shot dead in Jammu and Kashmir!!

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கி இருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கம் செய்தது இருந்து அங்கு சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. ஆனால் ஆட்டம் காட்டும் பயங்கரவாதிகளுக்கு அவ்வப்போது பதில் அடி கொடுக்கப்படுகிறது. குல்காம் மாவட்டம் பெஹிபாக் ஏரியாவில் உள்ள காடர் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் காஷ்மீர் போலீசாருடன் காடர் பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில்  ஈடுப்பட்டனர். அப்போது … Read more

DMK பைல்ஸ் -3 புத்தாண்டு அன்று வெளியிட்டு!! அண்ணாமலை அறிவிப்பு!!

DMK files-3 released on new year!! Annamalai Announcement!!

பாரதிய ஜனதா மாநில தலைவராக அண்ணாமலை பதவிக்கு வந்த பிறகு திமுக முக்கிய பிரமுகர்கள் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறார் ஏற்கனவே டிஎம்கே பையில்ஸ்-1, பையில்ஸ்-2  என இரண்டு பட்டியலை வெளியிட்டு அண்ணாமலை அடுத்த டிஎம்கே பையில்ஸ்-3  வெளியிட தயாராகி வருகிறார். அதனை வரும் புத்தாண்டில் அதை வெளியிடுவேன் என்றும் சமீபத்தில் அவர் அறிவித்தார். அதன்படி அண்ணாமலையால் இதற்கென்று அமைத்த சிறப்பு குழு தமிழக முழுதும் அனைத்து துறைகளிலும் நடந்த ஊழல் விவரங்களை திரட்டி … Read more

அடுத்த நான்கு தினத்திற்கு வெளுத்து வாங்கும் கனமழை!!

Heavy rain for the next four days!!

வங்கக்கடலில் நிலவிய காற்று அழுத்த தாழ்வு பகுதி இப்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை நேற்று தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவே காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்று அழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. ஆனால் தொடர்ந்து அதே இடத்தில் நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்தால் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரைப் … Read more

பேருந்து கட்டணத்தை 6 ஆண்டுக்கு பிறகு உயர்த்தப்பட்டுள்ளது!!

Bus fare hiked after 6 years!!

புதுவை: பஸ் கட்டணம் உயர்த்தியது இதற்கான அறிவிப்பை கவர்னர் கைலாசநாதர் உத்தரவின் படி போக்குவரத்து கூடுதல் செயலர் சிவக்குமார் வெளியிட்டுள்ளார். புதிய அறிவிப்பின்படி ஏசி வசதி இல்லாத நகர பஸ்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ஐந்திலிருந்து ஏழு ரூபாயாகவும் அதிகபட்ச கட்டடம் 13-இல் இருந்து 17 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏசி உள்ள நகர பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் பத்திலிருந்து 13 ரூபாயாகவும் அதிகபட்ச கட்டணம் 26-இல் இருந்து 34 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. அதாவது குறைந்தபட்சம் மூன்று ரூபாயும் … Read more

சபரிமலை கோவிலில் அதிகரித்த கூட்டம்!! அலைமோதும் பக்தர்கள்!!

Increased crowd at Sabarimala temple!! Pilgrims of devotees!!

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை 1 முதல் 41 நாட்கள் மண்டல பூஜை காலம் அனுசரிக்கப்படுகிறது. 41-வது நாள் மண்டல பூஜை நடக்கிறது. இந்த ஆண்டு மண்டல பூஜை நவம்பர் 16-ல் தொடங்கியது. அதற்கு முதல் நாள் மாலை சபரிமலை ஐயப்பன் சன்னிதானம்  நடை திறக்கப்பட்டது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி ஏந்தி பம்பை வழியாகவும் புல்மேடு, எரிமேலி வழியாகவும் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர். கடந்த ஆண்டு போல் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் தரிசனம் … Read more

2008-ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதல்!! நாடு கடத்தப்படும் ஹூசைன் ராணா!!

2008 Mumbai terror attack!! Hussain Rana to be deported!!

உலகை திரும்பி பாக்க வைத்த மும்பை பயங்கரவாத தாக்குதல் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பரில் நடந்தது. கடல் வழியாக மும்பைக்குள் புகுந்த தீவரவாதிகள் முப்பையில் 8 இடங்களில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதில் ஆறு அமெரிக்கர்களும் ஆவர். இந்த சம்பவத்தில் 300-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். தாக்குதலின் ஈடுபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் மட்டும் உயிரோடு பிடிபட்டான். பின்னர் தூக்கிலிடப்பட்டான் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி … Read more

மற்றொரு வழக்கில் சவுக்கு சங்கர் மீண்டும் கைது!!

Chavku Shankar arrested again in another case!!

பெண் போலீசாரை அவதூறாக பேசியது தொடர்பாக வழக்கில்  youtube சவுக்கு சங்கர் இரண்டு மாதங்களுக்கு முன்பு தேனியில் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது காரில் கஞ்சா இருந்ததாக கூறி தேனி போலீசார் தனியாக வழக்கு பதித்தனர். இந்த வழக்குகளில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். ஆனால் கஞ்சா வழக்கில் தொடர்ந்து கோர்ட்டில் ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்தது மதுரை நீதிமன்றம். அதன் அடிப்படையில் இரண்டு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் சவுக்கு சங்கர் … Read more

2026-ஆம் ஆண்டு தேர்தல் திட்டம் வகுத்த அண்ணாமலை!!

2026 election plan made by Annamalai!!

2026-ம் ஆண்டு பாஜக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திட்டம் என   தகவல் வெளியாகியிருக்கிறது. அவர் கூறியதாவது மூன்று மாத சர்வதேச அரசியல் படிப்பை முடித்து லண்டனில் இருந்து தமிழகம் திரும்பி இருக்கு அண்ணாமலை இதற்கிடையில் ஒரு கோடி பெயரை கட்சியில் சேர்த்த இழக்கு நிர்ணயத்தது. தமிழக பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை துவங்கியது சில லட்சங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதால் மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது. சில நாட்களுக்கு முன் டெல்லி சென்று அண்ணாமலை கட்சியின் … Read more