சொத்துக்காக தனது இரு சகோதரர்களையும் கொலை செய்த சகோதரி!!

Sister who killed her two brothers for property!!

ஆந்திர மாநிலம்: கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரசு பள்ளி தலைமை ஆசிரியரான ராமமூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார்.  இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளன. இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி இருக்கும் நிலையில் தனது மனைவி இறந்ததால் தனியாக வசித்து வந்திருக்கிறார். அவரும் கடந்த வருடம் இறந்து போனார்.  மகன்கள் இருவரும் அடுத்தடுத்து மாயமாகி உள்ளன இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல்கள் வந்தது. அதில்  கிருஷ்ணவேணி சொத்துக்காக தனது இரு சகோதரர்களையும் … Read more

மீண்டும் கைது செய்யப்பட்டார் சவுக்கு சங்கர்!! தேனி கஞ்சா வழக்கில்!!

Chavku Shankar arrested again!! Honey Ganja case!!

யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று மதியம் சென்னையில் கைது செய்யப்பட்டார். அதற்க்கு காரணம் பெண்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறாக கருத்து தெரிவித்ததாகக் கூறி கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த மே 4-ஆம் தேதி கைது செய்தனர். தேனி அருகே பழனிசெட்டிப்பட்டியில் உள்ள தங்கும் தங்கியிருந்த சவுக்கு சங்கர், அப்போது அவரிடம் கஞ்சா இருந்ததாகக் கூறி தேனி போலீசார் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர், கார் ஓட்டுநர் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். … Read more

ஜெய்ராம் ரமேஷுடன் நிர்மலா சீதாராமன் காரசார விவாதம்

Nirmala Sitharaman Karashara debate with Jairam Ramesh

லோக்சபாவின் தொடர்ந்து ராஜ்ய சபாவில் இன்று அரசியலமைப்பு சட்டம் மையமாக விவாதம் நடந்தது. இந்த விவாதத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவக்கி வைத்தார். 15 பெண்கள் உட்பட 389 பேர் மூன்று ஆண்டுகள் கடினமான சவால்களை எதிர்கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கின. அது இப்போது பல சோதனைகளை தாங்கி நிற்கிறது. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு 50-க்கும் மேற்பட்ட நாடுகள் சுதந்திரமடைந்து அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொண்டனா. அதில் பல நாடுகள் முழுமையாக அரசியலமைப்பை மாற்றி … Read more

சென்னையில் நாளை மின்நிறுத்தம் எந்தெந்த பகுதிகளில்!!

In which areas will there be power cut in Chennai tomorrow!!

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்நிறுத்தம் செய்யபடுவதாக தெரிவித்துள்ளது. மேலும் மின்நிறுத்தம் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 வரை விநியோகம்  நிறுத்தப்படும்.  அதன்படி சென்னையில் நாளை மின் நிறுத்தம் பகுதிகள் காணலாம். பல்லாவரம்: ஈஸ்வரி நகர், சக்தி நகர், கணபதி நகர், சரோஜினி நகர், தர்கா சாலை மற்றும் பல்லாவரம் கிழக்கு ஒரு பகுதி பகுதிகள். ஆர்.ஏ.புரம் : ஆர்.ஏ.புரம், எம்.ஆர்.சி.நகர் பகுதி, போர்ஷோர் எஸ்டேட்டின் … Read more

சற்றுமுன்பு உருவானது வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு!! தமிழகம் முழுவதும் ஆரஞ்சு அலர்ட்!!

A low pressure formed in the Bay of Bengal recently!! Orange Alert across Tamil Nadu!!

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மேல் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சி நேற்று இரவு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் நேற்று இரவு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவில்லை. இதனால் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வருகிற 17,18,19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் மிக கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. … Read more

“மாற்று அரசியலுக்கு விஜய் தான் சரியான நபர்”!! விருதுநகர் மக்கள் புகழாரம்!!

"Vijay is the right person for alternative politics"!! Virudhu Nagar People Praise!!

விருதுநகர்: மாவட்டம் சாத்தூரில் தமிழக வெற்றி கழகம் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட செயலாளர் சின்னப்பா தலைமை தாங்கி கூட்டத்தை நடத்தினர். மேலும் இந்த கூட்டம் நடைப்பெற முக்கிய காரணம் கட்சி உறுப்பினர் சேர்க்கை நடத்ததான். அங்கு ஒரு புறம் கட்சி கூட்டம் நடைப்பெற மற்றொரு பக்கம் இதர கட்ச்சியில் இருந்து தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்து கொண்டு இருந்தனர். இந்த கூட்டத்திற்கு இருந்த வயதான மூதாட்டிகள் மேடைக்கு  மேல் வந்து தங்களை … Read more

மதுரையில் நாய் மீது அரசு பேருந்து மோதியது!! ஓட்டுனர் பணியிடை நீக்கம்!!

A government bus hit a dog in Madurai!! Removal of driver post!!

மதுரை மாவட்டம் செக்காணூரனி பகுதியை சேர்ந்தவர் நமச்சிவாயம் இவர் மதுரை அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அவர் வழக்கம் போல கடந்த வாரம் ஒன்பதாம் தேதி மதுரையில் இருந்து சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கு பேருந்தை இயக்கி கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாக்காத வகையில் பேருந்தின் முன்சக்கரத்தில் நாய் ஒன்று சிக்கி கால் முறிந்தது. இதனால் நாயின் காலில் காயம் ஏற்பட்ட நிலையில்  ஓட்டுநர் நமசிவாயம் கண்டுகொள்ளலாமல் பேருந்தை இயக்கி சென்று விட்டார். இந்த சம்பவத்தை … Read more

தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகை மற்றும் யாருக்கு கிடைக்கும், கிடைக்காது?

Pongal prize money given by Tamil Nadu government and who gets it and who doesn't get it?

சென்னை: அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை வரும் நிலையில் தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் பல பல பொங்கல் தொகுப்புகள் வளன்குபட்டு வருகிறது. அதன் படி இந்த வருடம் அதேபோல பல சிறப்பான தொகுப்புகள் வழங்கப்படுள்ளது. இந்த தொகுப்புகளை சக்கரை அட்டைதாரர்கள் மற்றும் அனைத்து ரேஷன்கார்டு வைத்து இருப்பவர்கள் அனைவருக்கும் ரூ.1000/- பொங்கல் பரிசாக வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த பொங்கல் பரிசு தொகை சென்ற ஆண்டு சரியாக குடும்ப அட்டைக்கு போய் … Read more

ஆதவ் அர்ஜுனாவை சதி விலகியது என கூறிய இயக்குனர் அமீர்!!

Director Aamir said that Sati left Aadhav Arjuna!!

சென்னை: டிசம்பர் 6-ஆம் தேதி அம்பேத்கர் நினைவு நாளில் “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்ற தலைப்பில் புத்தக வெளியிட்டு விழ நடைபெற்றது. அதில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய், முன்னாள் நீதிபதி கே.சந்துரு, விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்த திடலில் ஆதவ் அர்ஜுனா பேசிய 2026-ம் ஆண்டு தேர்தலில் மன்னராட்சி ஒழிந்தது புதிய திருப்பம் ஏற்படுத்த வேண்டும் என அவர் கூறியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது அரசியல் வட்டாரத்தில். … Read more

ஆன்மிகம்: இன்று முதல் பழனி முருகன் கோவிலில் அதிகாலை 3 மணி முதல் தரிசனம் செய்யலாம்!!

Spirituality: From today you can have darshan at Palani Murugan temple from 3 am!!

பழனி: அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் இன்று முதல் 32 நாட்களுக்கு அதிகாலை 3 மணிக்கு மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெறுவம். அதற்காக பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில்  அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் மலையேற நிர்வாகம் அனுமதி வழங்கியது. அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்படும். அதன் … Read more