Breaking News, District News, News, State
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் பொது தீட்சிதர்களால் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது!! முழு ஆதாரம் தருமாறு கோட் உத்தரவு!!
Breaking News, National, News
5,500 கிலோ ரேஷன் அரிசி எலிகள் தின்று விட்டது!! அரசு அதிகாரிகள் அதிர்ச்சி!!
Breaking News, National, News
நாளை சனிக்கிழமை அனைத்து பள்ளிகளும் இயங்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!
Breaking News, Crime, National, News
மகனை நல்ல வழிப்படுத்த போடப்பட்ட கண்டிப்பு!! தாய், தந்தை, சகோதரியை கொலை செய்த மகன்!!
Breaking News, Cinema, News, State
முத்து படத்தின் இயக்குனர் தாயார் இன்று உயிரிழந்தார்!! சோகத்தில் திரையுலகம்!!
Breaking News, National, News
வரும் 10-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை!! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!
Vinoth

ஒரு கை காப்பு-னால் கடைக்கு சீல்!! திருப்பதி மலையில் பரபரப்பு!!
திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் உள்ள டீ கடையில் டீ வழங்கும் கப்பில் மத அடையாளத்தைக் குறிக்கும்படி இருந்ததால் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள ...

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் பொது தீட்சிதர்களால் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது!! முழு ஆதாரம் தருமாறு கோட் உத்தரவு!!
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் பொது தீட்சிதர்களால் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் கூடுதல் ஆதாரங்களை அறநிலையத்துறை துறை தாக்கல் செய்யலாம் என அனுமதியளித்த ...

5,500 கிலோ ரேஷன் அரிசி எலிகள் தின்று விட்டது!! அரசு அதிகாரிகள் அதிர்ச்சி!!
கேரள மாநிலம்: இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே இடைமலைக்குடி மலை கிராமம் உள்ளது. இந்த கிராமம் சுமார் மூணாறில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்தியாவின் ...

மீண்டும் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!! தொடரும் கனமழை!!
சென்னை: தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடங்கிய நிலையில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் மற்றும் புதுவையில் பல்வேறு மாவட்டங்களில் ...

நாளை சனிக்கிழமை அனைத்து பள்ளிகளும் இயங்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!
புதுவை: ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த 30-ஆம் தேதி முதல் கனமழை பொழிந்து வருகிறது. அன்று ஒரே நாளில் மட்டும் புதுவையில் 48. 4 சென்டிமீட்டர் மலையும் ...

மகனை நல்ல வழிப்படுத்த போடப்பட்ட கண்டிப்பு!! தாய், தந்தை, சகோதரியை கொலை செய்த மகன்!!
புதுடெல்லி: தெற்கு டெல்லியில் உள்ள நெப் சராய் பகுதியில் ராஜேஷ் தன்வார் (55) என்பவர் மனைவி கோமல் (47), மகள் கவிதா (23) மற்றும் மகன் அர்ஜுன் (20) ...

முத்து படத்தின் இயக்குனர் தாயார் இன்று உயிரிழந்தார்!! சோகத்தில் திரையுலகம்!!
சென்னை: தமிழ் சினிமாவின் கமர்ஷியல் கிங் என்று அழைக்கப்படும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். 1990 காலகட்டங்கள் முதல் பல மாஸ் கமர்ஷியல் ஹிட் கொடுத்த இயக்குநராக அறியப்படுபவர் கே.எஸ். ...

திருச்சி எஸ்.பி. வருண்குமார் – சீமான் மோதல் திரும்ப மோதல்!!
திருச்சி: நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மயிலாடுதுறை தொகுதியில் வேட்பாளராக அந்த கட்சியின் நிர்வாகி காளியம்மாள் நிறுத்தப்பட்டார். அந்த தேர்தலில் மிகத் தீவிரமாக ...

வரும் 10-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை!! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!
தற்போது வடகிழக்கு பருவ மழை முன்னதாக பொழிந்தது வருகிறது. அதன் காரணமாக தற்போது சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் மிதமான மழை 10-ம் தேதி வரை நீடிக்கும். ...

புஷ்பா 2 படத்தை காணவந்த பெண் பலி!! குழந்தை ICU-வில் அனுமதி!!
ஹைதராபாத்: புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் நேற்று நள்ளிரவு 10.30 மணிக்கு அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் திரையிடப்பட்டது. ...