பாமக, தவெக-வை வம்பிற்கு இழுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!!

Minister Anbil Mahesh pulled into the BAMKA-Vaim!!

திருச்சி: கலைஞர் அறிவாலயத்தில் இன்று திமுக மண்டல தொழில்நுட்ப அணி ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மேலும் இந்த கூட்டத்தை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஆகியோர் தலைமை ஏற்று நடத்தினர். அப்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியபோது “நாம் செய்யும் மக்கள் னால திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது சாதாரணமான விசியம் அல்ல. ஆகையால் சமூக வலை தளங்களில் … Read more

இரட்டை இலை விவகாரம்!! தீர்ப்பு அளித்த நீதிபதிகள்!!

A double leaf affair!! The judges gave the verdict!!

இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில் நேரில் ஆஜராக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நீதிமன்ற வாயிலாகவும் தேர்தலானையும் வாயிலாகவும் தற்போது இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக வசம் உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதிய சூரியமூர்த்தி அதிமுகவில் உட்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனை தொடர்பாக உரிமையியல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? அதில் முடிவு கிடைக்கும் வரை … Read more

சங்கி என்றல் சக தோழன் என புது விளக்கம் சீமான் கொடுத்தார்!!

Seeman gave a new explanation as Sangi means fellow comrade!!

ரஜினியை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது தன்னை சங்கி என முத்திரை குத்துகின்றனர் என்றார். அவர் கூறியது ரஜினியை சந்தித்ததை வைத்து என்னை சங்கி என்று திராவிட கருத்தாக்கிகள் முத்திரை குத்துகிறார்கள். ரஜினிகாந்தை அழைத்து ‘கலைஞர் எனும் தாய்’ நூலை வெளியி ட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சங்கியாகவில்லையா? கலைஞர் சிலையை வெங்கையா திறந்தது, கலைஞர் நாணயத்தை ராஜ்நாத் வெளியிட்டதற்கு அரசியல் சாயம் பூசாதது ஏன்? அதனை அரசியல் நாகரிகம் என … Read more

திருவண்ணமலை மகாதீபம் ஏற்றப்படும்போது மலை மீது ஏற அனுமதி கிடையாது!!

Climbing the mountain is not allowed when the Thiruvannamalai Mahadeepam is lit!!

திருவண்ணாமலையில் சித்தர்கள் கூற்றுப்படி, ‘கிரிவலம்’ என்பது பக்திபூர்வமாகவும் பொறுமையாகவும் செய்ய வேண்டிய ஒன்று பக்தர்கள் மலை வலம் வரும் நாளில், நீராடி, தூய்மையான ஆடையை அணிந்துகொண்டு, திருநீறு அணிந்து, வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல், இறைசிந்தனையோடு மட்டுமே செல்லவேண்டும். உலகில் வாழும் அனைவரும் நலமாகவாழ வேண்டுமென,  மனதில் தியானம் செய்தவாறே வலம் வரவேண்டும். கிரிவலப் பாதையான 14 கி.மீ  தூரத்தை பக்தர்கள் நடந்துதான் கடக்க வேண்டும். இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும். மேலும்  கார்த்திகை … Read more

மகளிருக்கு இலவச பஸ் பயணம் தொடருமா? தணிக்கை துறை ஆய்வு!!

Will the free bus travel to Makaluru continue? Audit Department Review!!

சென்னை:  தமிழக அரசு கடந்த 2021-ம் ஆண்டு மே மாத 7-ம் தேதி இந்த திட்டத்தை தமிழக முதல்வர் மகளிர் இலவச பயண திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் இந்த திட்டத்தில் மகளிருக்கு நகர கட்டணப் பேருந்துகளில் இலவச பயணம் செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டில் இயக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் … Read more

திடீரென குடிப்பழக்கத்தை விட்ட தென் கொரியா மக்கள்!! இதுதான் காரணமா??

South Korean people quit drinking because of high interest rates!!

தென் கொரியவில் கடந்த காலத்தில் இரவு நேர பப்க்கள் மற்றும் மதுபான விடுதிகளில் இரவு முழுவதும் மக்கள் நெருக்கடி அதிகமாக இருந்த நிலையில் தற்போது அங்கு சாலை வெறிச்சோடி இருப்பதை பார்க்க முடிகிறது. தென் கொரியா தலைநகர் சியோலில் முன்பை போல தற்போது இரவில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் தெருக்கள் வெறிச்சோடி இருப்பதாய் கூறுகின்றனர். இதற்க்கு காரணம் பல்வேறு புள்ளி விவரம் மூலம் தெளிவுபடுத்தபடுகிறது. சியோலில் பப் நடத்தும் உரிமையாளர் ஜுன் ஜங்-சூக் கூறுகையில், சியோலின் ஒரு … Read more

சென்னையில் தொடர் மர்ம மரணம்!! இளம்பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு!! இருட்டின் மர்ம என்ன?

Serial mysterious death in Chennai!! 4 people including young women were killed!! What is the mystery of darkness?

சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் விடுதியில் தங்கிய இளம்பெண்கள் உள்பட 4 பேர் மர்மமான முறையில் இறந்தனர். கடந்த மாதம் 26-ம் தேதி வேளச்சேரி 100 அடி சாலையில் அமைத்துள்ளது ஒரு பிரபல தனியார் தங்கும் விடுதியில் 60 வயது ஆண் அவருடன் தங்கி இருந்த 27 வயது பெண் தங்கி இருந்தனர். அப்போது அந்த பெண்ணுக்கு திடிரென நெஞ்சுவலி ஏற்பட்டு இருந்தார். மேலும் இந்த மாதம் 7-ம் தேதி சென்னை சூளைமேட்டில் அமைந்துள்ள தனியார் … Read more

தமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!!

Orange alert for 2 days in Tamil Nadu and Puduwai!!

தற்போது வடகிழக்கு பருவ மழை அனைத்து மாவட்டங்களிலும் மிதன முதல் கனமழை பொய்த்து வருகிறது. அதன் காரணமாக கடந்த மாதம் 30-ம் தேதி போய்த கனமழை காரணமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவடங்களில் மிக கனத்த மழை பொழிந்தது. இதனால் திருவண்ணமலையில் நில சரிவு ஏற்பட்டு 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தற்போது இந்திய வானிலை மையம் புதிய தகவல் வெளியிட்டுள்ளது. வங்கக்கடலில், பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய … Read more

இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு!! விண்ணப்பிக்க கடைசி நாள்!!

Job Opportunity in Hindu Religious Charitable Sector!! Last day to apply!!

சென்னை: வில்லிவாக்கம் பகுதியில் உள்ள அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் தமிழக அரசின் இந்து சமய அறநிலைத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த கோவிலில் பல்வேறு பணியிடங்கள் வேலை வாய்ப்பு நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடங்கள் நிரப்ப தகுந்த இந்து மதத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கிறது. மேலும் இந்த கோவிலுக்கு 4 பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளது. இந்த பணி நேரடி நியமனம் அடிப்படியில் நிரப்பப்பட்ட உள்ளது. … Read more

தமிழகத்தில் வரும் 12-ம் தேதி கனமழைக்கு எச்சரிக்கை!!

Warning for heavy rain in Tamil Nadu on 12th!!

தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கியது. இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை வழக்கத்தை  விட 17% அதிகமாக பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதத்தில் மட்டும் சுமார்  448.0 (மி மீ) மழை பெய்துள்ளது. மேலும் இந்த மழை … Read more