ஐயப்பன் கோவில் 18 படிகள் உணர்த்தும் கருத்துகள்!!

18 Steps to Ayyappan Temple Meaningful Comments!!

முதல் திருப்படி காமம்: பற்று உண்டானால் பாசம், கோபம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசம் அடைந்து அழிவு ஏற்படுகிறது. இரண்டாம் திருப்படி குரோதம்: கோபமே குடி கெடுக்கும். கோபம் கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் அழித்துவிடும். பிறகு அதற்கு இடம் கொடுப்பதால் என்ன பயன்? மூன்றாம் திருப்படி லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும். பேராசை பெரு நஷ்டம் ஆண்டவனை அடையவே முடியாது. நான்காம் திருப்படி மோகம்: மதியீனம் ஆண்டவனை அடைய தடையாக நிற்கும் மதில் சுவர். … Read more

சேலம் புத்தக கண்காட்சிக்கு அமைச்சரை வரவேற்கக்கூட காவல்துறை அதிகாரிகள் வராதது ஏன்? வேறு ஏதும் காரணம் உள்ளதா?

Why didn't the police officials even come to welcome the Minister to the Salem Book Fair? Is there any other reason?

சேலம் மாவட்டத்தில் புத்தகக் கண்காட்சியானது ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாவானது மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்து நாட்கள் தொடர்ந்து நடத்தப்படுகிறது. அப்போது நாள்தோறும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பல்வேறு போட்டிகள் மற்றும் பொதுமக்களைக் கவரும் வகையிலான கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட புத்தகத் திருவிழா பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், புத்தக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. … Read more

இசைவாணி விவகாரத்தில் அரசின் செயல்பாட்டை புரிந்து கொள்ளலாம்!! கஸ்தூரி ஆவேசம்!!

We can understand the government's action in the matter of music!! Musk Obsession!!

  நடிகை கஸ்தூரி பிராமண சமுதாயத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய வகையில் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தினார். அவர் அந்த நிகழ்ச்சியில் தெலுங்கு மக்கள் குறித்து அவதூராக பேசியது அவர் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதனால் நடிகை கஸ்தூரிக்கு எதிராக சென்னை உள்ளிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் புகார்கள் அளிக்கப்பட்டது. புகார்கள் அளிக்கப்பட்டதன் பேரில் நடிகை கஸ்தூரி அதற்கு வருத்தம் தெரிவித்ததாக கூறியுள்ளார். மேலும் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி … Read more

இந்த திமுக ஆட்சியில் கொலை செய்யும் குற்றவாளிகளுக்கு துளியும் பயம் இல்லை!! எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!!

In this DMK regime, the criminals who kill have no fear!! Edappadi Palaniswami obsession!!

இந்த திமுக ஆட்சியில் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இதில் திருச்சியில் ஆசிரியை பள்ளியில் புகுந்து வெட்டி கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை அடுத்து இன்று திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதி  வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த செந்தில்குமார் மற்றும் அவரது பெற்றோரான தெய்வ சிகாமணி, அலமேலு ஆகிய மூன்று பேரை மர்ம நபர்கள் கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்தனர். கொலை நிகழ்ந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் … Read more

தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு.

Heavy rain forecast for 15 districts in Tamil Nadu today.

சென்னை: தமிழ்நாட்டில் மதியம் ஒரு மணி வரை 15 மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கடலோரம் மற்றும் அதன் அருகில் இருக்கும் மாவட்டங்களுக்கு கனமழை பெய்து வருகிறது. மேலும் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய தாழ்வு மண்டலம் சென்னை தெற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 480 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 430 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கு திசையில் 310 கிலோமீட்டர் தொலைவிலும், … Read more

மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை!! நகை பிரியர்கள் அதிர்ச்சி!!

Gold price started rising again!! Jewel lovers shocked!!

தமிழகத்தில் தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை கடந்த 17ஆம் தேதி சவரனுக்கு 56 ஆயிரத்து கீழ் சென்றது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து 19ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. அதன்படி 19ஆம் தேதி 20ஆம் தேதி கணிசமான விலையில் தங்கத்தின் விலை உயர்ந்தது. மேலும் கடந்த 21ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.57, 120-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனை அடுத்து 22-ஆம் தேதியும் … Read more

டங்ஸ்டன் சுரங்க உரிமை ரத்து செய்யக் கோரி பிரதமருக்கு கடிதம் தமிழக முதல்வர்!!

Tamil Nadu Chief Minister writes to Prime Minister requesting cancellation of tungsten mining rights!!

சென்னை: செய்தியாளர்களிடம் தமிழக முதல்வர் கூறியது மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க்  லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட  டங்ஸ்டன்    சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய கோரி சுரங்கத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு பிரதமர் நரேந்திர மோடி-க்கு தனது கடிதத்தில் வலியுறுத்தி கேட்டுள்ளார். அதன்படி முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியது: “மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு ஒன்றிய அரசு உரிமம் வழங்கியதால், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதட்டமான நிலைமையை குறிப்பிட்டு, இந்தியப் பிரதமர் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு ஒன்றிய … Read more

தவெக தலைவர் முக்கிய அறிவிப்பு அறிவித்தார்!! இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி!!

Thaveka leader announced the important announcement!! Funding for the families of the deceased!!

சென்னை: தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு சென்றபோது, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் நிதியுதவி அறிவித்துள்ளார். கடந்த மாதம் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் வி.சாலையில் தவெக தலைவர் விஜய் அவர்கள் தனது முதல் மாநாடு நடைப்பெற்றது. இந்த மாநாட்டுக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் கழகத்தொண்டர்கள் கலந்தது கொண்டனர். அதில் அனைத்து மாவட்டம் மற்றும் வெளிநாட்டில் இருந்ததும் கலந்துகொண்டுள்ளார். இந்த மாநாட்டுக்கு வந்தவர்கள் சிலர் விபத்து மற்றும் மூச்சிதிணறல் காரணமாக இறந்தனர். அதில் மாநாடு முடிந்து … Read more

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல் கவலைக்கிடம்!! மருத்துவமனை விரைந்த முதல்வர்!!

EVKS Elangovan's health is worried!! The Chief Minister rushed to the hospital!!

சென்னை:  காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதி எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலைக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி. ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில்திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் கட்சி சார்பாக சட்டமன்ற வேட்பாளராக இளங்கோவன் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார் சுமார் 39 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வாகி சென்றார். மேலும் தற்போது அவருக்கு 76 வயது ஆகிறது. அவர் உடல்நலக் குறைவு காரணமாக மியாட் … Read more

பாகிஸ்தான் இனிமேல் இந்திய மண்ணில் விளையாட கால் பாதிக்காது!! பிசிபி தலைவர் நக்வி அறிவிப்பு!!

Pakistan will no longer be able to play on Indian soil!! PCB Chairman Naqvi Announcement!!

இந்தியா-பாகிஸ்தான்: பாகிஸ்தான் சென்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட இந்தியா மறுப்பு. ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் வரும்  வருடம் நடைபெற இருக்கிறது. இருபினும்  பாகிஸ்தான் சென்று விளையாட இந்தியா மறுத்துவிட்டது. அதேவேளையில் தொடரை ஹைபிரிட்டாக நடத்த பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய பங்குகொள்ளவில்லை என்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட் மற்றும் ஐசிசி-க்கு சுமார் 800 கோடி வருவாய் இழப்பு ஏற்ப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடரை ஹைபிரிட் … Read more